இலங்கையைப் பொறுத்தவரை பேரினவாத ஒடுக்குமுறை சிங்கள பௌத்த மேலாதிக்க அரசியலாக அந்த நாட்டின் ஒவ்வோர் அங்கத்திலும் ஊறிப்போயிருக்கிறது. சிங்கள பௌத்தத்தின் விரிவாக்கத்திற்கும் வளர்ச்சிக்கும் தடையின்றி சிறுபான்மைத் தேசிய இனங்கள் வாழ்வதற்கு ஒப்புக்கொண்டால் அதனை நல்லிணக்கம் என அழைக்கிறார்கள். சிங்கள...
Read more















