பாரிஸ் லா சப்பலில் மாவீரர் தினம் தொடர்பான துண்டுப்பிரசுரங்களை வினியோகித்துக்கொண்டிருந்த தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த ஜெயக்குமார் மீது வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வெட்டுக் காயங்களுக்கு உள்ளான ஜெயக்குமார் அம்புலன்ஸ் வண்டியில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். சில...
Read more















