இன்றைய செய்திகள்

Tamil News articles

பாரிஸில் மாவீரர் தின வாள் வெட்டு வன்முறை நாளைய சந்ததிக்கும் விதைக்கப்படுகிறது?

பாரிஸ் லா சப்பலில் மாவீரர் தினம் தொடர்பான துண்டுப்பிரசுரங்களை வினியோகித்துக்கொண்டிருந்த தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த ஜெயக்குமார் மீது வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வெட்டுக் காயங்களுக்கு உள்ளான ஜெயக்குமார் அம்புலன்ஸ் வண்டியில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். சில...

Read more
இறப்பிற்கு பின்னரான வாழ்வு-அறிவியல் வளர்ச்சி : வி.இ.குகநாதன்

மேற்குறித்த அறிவியல் கண்டுபிடிப்பாகவிருக்கப்போகும் எல்லையற்ற வாழ்வு நிச்சயமாக நிகழுமா என்பது பற்றி விஞ்ஞானிகளிடமே முற்றுமுழுதான உடன்பாடில்லை என்பது உண்மையே. இதனை இரு கோணங்களில் பார்க்கலாம். முதலாவது கோணத்தில் சில நூற்றாண்டுகளிற்கு முன்பு சாதாரண மாரடைப்புக்கே மருத்துவம் இல்லாத காலத்தில்...

Read more
இலங்கையில் சிங்கள பௌத்தத்தின் தோற்றமும் வளர்ச்சியும் குறித்த வரலாறு : சபா நாவலன்

தமிழ் மொழியில், வேத தத்துவ பரவலூடான சமஸ்கிருத கலப்பிலிருந்து, கன்னடம், துளு முதலிய மொழிகள் உருவானது போன்று பாளி மொழியின் நேரடிக் கலப்பால் உருவானதுதான் சிங்கள மொழி என்பதற்கு சிங்கள மொழியின் இலக்கண அமைப்புமுறை திராவிட மொழிகளை ஒத்திருப்பது...

Read more
கறுப்புப் பணமும் கள்ளப் பணமும் – வினா விடை : இராமியா

அவர்கள் அனைவரும் மக்கள் படும் தற்காலிகமான கஷ்டத்தைத் தான் பெரிது படுத்திப் பேசுகிறார்களே தவிர ரூ.2,000 பணத்தாளை வெளியிடுவதைக் கண்டிக்கவில்லையே? ஏனென்றால் ஆளும் கட்சியும் சரி! எதிர்க் கட்சிகளும் சரி! அவை பெருமுதலாளிகளின் வேலைக்காரர்களே. ஆகவே அவர்களுக்குப் பாதிப்பு...

Read more
காட்டுமிராண்டி பௌத்த துறவிகளின் தொடரும் வன்முறை எதிர்கொள்ளப்பட வேண்டும்!

மட்டக்களப்பில் தமிழ்க் கிராம சேவரைத் நடுத்தெருவில் வைத்துத் திட்டித்தீர்த்த காட்டுமிராண்டி பௌத்த பிக்கு தொடர்பான அதிர்வலைகள் இன்னும் ஓயவில்லை. இலங்கை அரசு இன்று பேசிவரும் நல்லிணக்கம் என்ற கருத்தியலின் மீதான நேரடித் தாக்குதல் நடத்தியுள்ள இந்த பௌத்த துறவி...

Read more
இந்திய ரூபா நோட்டுக்கள் தடையின் பின்னணியில் நடத்தப்படும் வரலாறு காணாத பணக்கொள்ளை!

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பொருளியல் பேராசிரியர் அருண் குமார் இன் கணிப்புக்களின் அடிப்படையில் குறைந்தது 2 ரில்லியன் டொலர்கள் கருப்புப்பணம் வெளி நாடுகளை நோக்கி ஏற்கனவே நகர்த்தப்பட்டுவிட்டது என்கிறார்.25 இந்திய அரச வங்கிகளில் 17 வங்கிகள் 59 வீதத்திலிருந்து...

Read more
டொனால்ட் ரம்ப் என்ற காட்டுமிராண்டி உலக ‘ஜனநாயகத்தின்’ தலைவர், அடுத்தது என்ன?

நிறவாதி, பாலியல் வல்லுறவில் ஈடுபட்டவர், பெண்களை அவமதிப்பவர், அனாகரீகமானவர் போன்ற அனைத்துத் தரப்பிலும் தனது முத்திரையைப் பதித்துள்ள ரம்ப், தனது சொந்த மகள் குறித்தே பாலியல் கருத்துக்களை வெளியிட்டவர். ஐனூறிற்கும் மேற்பட்ட வியாபார நிறுவனங்களில் முதலீடு செய்துள்ள ரம்ப்...

Read more
சம்பந்தன் மனோ இணைந்து கொண்ட தேசிய நிறைவேற்றுச் சபையில் இல்லாதவை

சிங்கள மக்களின் ஆதரவைப் பெற்றுக்கொண்டால் மட்டுமே இலங்கையில் அரசியல் சாசனத்தை நிறைவேற்றலாம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழரசுக் கட்சியின் சாவகச்சேரி பணிமனைத் திறப்பு விழாவின் இன்று (08.11.2016) நடைபெற்ற போதே இக் கருத்தை...

Read more
Page 121 of 1266 1 120 121 122 1,266