இன்றைய செய்திகள்

Tamil News articles

அலெக்ஸ் கைது : ஆவாக் குழுவை முன் வைத்து நகரும் அரசியலின் பின்புலம்?

ஆவா குழு என்ற யாழ்ப்பாணத்தில் இயங்குவதாகக் கருதப்படும் குழுவுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் இலங்கை அரச பாதுகாப்புப் படை அலெக்ஸ் அரவிந் என்பவரைக் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளது. இது தொடர்பாக முன்னுக்குப் பின் முரணாக வெளிவரும் செய்திகள்...

Read more
யாழ்ப்பாணத்தில் கோலிப் பண்டிகை : தேசியவாதிகள் எங்கே?

இந்திய மேலாதிக்க அதிகாரத்தினதும், அமெரிக்க ஏகாதிபத்திய அணியினதும் அடிமை நாடாக முழுமையான மாற்றத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ள இலங்கையில், மக்கள் மத்தியில் கலாசார ஆக்கிரமிப்பை ஏற்படுத்தும் நடவடிக்கையை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. ஏற்கனவே நுகர்வுக் கலாசார வெறி போருக்குப் பின்னான சூழலில் மக்களை...

Read more
ஐ.நாவில் தமிழீழக் கோரிக்கை : புதிய வியாபாரம் ஆரம்பம்

இதுவரைக்கும் போர்க்குற்ற விசாரணை நடத்தி ராஜபக்ச குடும்பம் உட்பட அனைத்து போர்க்குற்றவாளிகளையும் ஐ.நா இன் துணையுடன் தண்டிக்கப் போவதாக மக்களை ஏமாற்றிய புலம்பெயர் குழுக்களுக்கு புதிய வழி ஒன்று கிடைத்துள்ளது. தமிழீழம் பிடித்துத் தருவதாக ஐ.நாவில் தீர்மானம் நிறைவேற்றப்...

Read more

மத்திய கிழக்கு நாடுகள் மீது அமெரிக்கா அதிக கவனம் செலுத்தியதாகவும் இனிமேல் ஆசிய நாடுகள் மீது கவனத்தைத் திசை திருப்ப வேண்டும் என்றும் புதிய அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையை முன்மொழிந்தவர் கில்லாரி கிளிங்டன். ஒபாமா ஆட்சி காலத்தின் முதலாவது...

Read more
சுன்னாகம் தண்ணீரின் உண்மை நிலை என்ன? : அருணன் நிமலேந்திரா, அம்ரித் பெர்னான்டோ

இன்று தமிழ்த்தலைவர்களால் ஒரு (வட)மாகாண சபையைக் கூட மக்கள் நலன் சார்ந்து நடத்தத் தெரியவில்லை? வடமாகாண முதலமைச்சரும், வடக்கின் பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது தமிழ் இன அடையாளம், தமிழ் இன அழிப்புப் பற்றி அதிகம் குரல் கொடுப்பது எமக்கு...

Read more
வன்முறையில் ஈடுபட்ட வாக்குப்பொறுக்கிகளும் விக்னேஸ்வரனின் பொறுப்பு வாய்ந்த அறிக்கையும்

குறைந்தபட்ச ஜனநாயக சூழல் ஏற்படும் போதெல்லாம் மக்களைப் பலம் மிகுந்தவர்களாக அணிதிரட்டுவது என்பது மக்களைப் பலப்படுத்தும் நடவடிக்கையாகும். அவ்வாறான ஜனநாயகச் சூழலை வன்முறையாக்கி அரசபடைகளின் பிரசன்னத்தை அதிகரிப்பதும் அரச ஒடுக்குமுறைக் கருவிகளை திட்டமிட்டு வரவழைப்பதும் அரச ஒடுக்குமுறையாளர்களையே பலமடையச்...

Read more
போராளிகளை ஆயுததாரிகள் என விளிக்கும் விக்னேஸ்வரன் இணக்க அரசியலைப் போதிக்கிறார் : வியாசன்

இலங்கை ஏகாதிபத்திய தரகு முதலாளித்துவ அதிகாரவர்க்கம் இன மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் ஒரு பொதுவான அரசியல் கருத்தைச் சமூகத்தின் பொதுப் புத்தியாக மாற்ற முற்படுகிறது. தமிழ் பேசும் மக்களின் கடந்தகால ஆயுதப் போராட்டம் என்பது அப்பட்டமான வன்முறை என்றும்,...

Read more
கூட்டு ஒப்பந்தம் மலையக தொழிற்சங்கங்களின் இயலாமையும் அரசியல் தலைமைகளின் ஆளும் வர்க்க சார்பையும் வெளிப்படுத்தியுள்ளது

தோட்டத் தொழிலாளர்கள் 1000 ரூபா கோரி கடந்த காலங்களில் தமது போராட்டங்களை மேற்கொண்டிருந்த போதும் புதிய சம்பள கூட்டு ஒப்பந்தம் வெறும் 730 ரூபா என்று தீர்மானிக்கப்பட்டு கம்பனிகள் சார்பாக இலங்கை முதலாளிமார் சம்மேளனமும் தொழிலாளர்கள் சார்பாக இ.தொ.கா.,...

Read more
Page 122 of 1266 1 121 122 123 1,266