இன்றைய செய்திகள்

Tamil News articles

இலங்கையில்  இந்துத்துவா  எனும் ஒரு புதுஅபாயம் : வி.இ.குகநாதன்

மதவெறியினை தூண்டி, மனிதர்களைப் பிளவுபடுத்தி ஒரு சாராரின் (பார்ப்பனிய ஆதிக்கசாதிஆதிக்கம்) ஆதிக்கத்தினை நிலைநாட்டுவதனை நோக்கமாகக்கொண்ட ஒரு கோட்பாட்டினைக் குறிக்கும். ஒப்பீட்டுரீதியில் இத்தகைய மதவெறியினை நாம் இஸ்லாமிய மதத்தின் ஜிகாத் அல்லது தலிபானின் கோட்பாட்டுடன் ஒற்றுமைப்படுத்தி விளங்கிக்கொள்ளலாம். இவ் இந்துத்துவா...

Read more
கொல்லப்பட்ட மாணவர்களைப் பயன்படுத்தி நடத்தப்படும் அரசியல் பிழைப்பும் பேரினவாதிகளும்

கொலைகளுக்கான காரணம் எதுவாயினும் சிங்கள பௌத்த மேலாதிக்க உளவியலும் அதில் பெரும் பங்கு வகித்திருக்கிறது. சிங்கள பௌத்த மேலாதிக்கத்திற்கு எதிரான, அதாவது பேரினவாதத்திற்கு எதிரான மக்கள் சார்ந்த அரசியல் இன்று பிரதான தேவையாகின்றது. அதேவேளை அதே சிங்கள பௌத்த...

Read more
யாழ்ப்பாணம் செல்லும் இனக்கொலையாளியும், ஸ்ரீபன் ஜே.ரெப் உம், பிழைப்புவாத ஊடகங்களும்

இலங்கை அரசின் நல்லாட்சி ஜனாதிபதி இராணுவ உளவுத்துறையின் தலைவராக கோத்தாபய ராஜபக்சவின் அடியாளாகச் செயற்பட்ட சுரேஷ் சாலி என்பவர் நியமிக்கப்பட்டதும், அவரே கோத்தாபயவினதும் ஆதரவாளர்களதும் கைதைத் தடுத்துவருவதாகவும் பொதுவான கருத்தாக ஊடகங்கள் செய்திகளை வெளியிடுகின்றன. மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தின்...

Read more
பிரான்சுக்கு பழைய பேப்பர் கடையா இந்தியா ? : மு ரஹீம்

ஏழை நாடான துருக்கி கூட, இந்த பிரெஞ்சு கழிவுக் கப்பலை வாங்கிக் கொள்ள மறுத்துவிட்டது. ஆனால், ஏழை நாடுகளின் தலைவனாகவும், வருங்கால “வல்லரசாகவும்” தன்னைப் பீற்றிக் கொள்ளும் இந்திய ஆளும் கும்பலோ வலியப் போய், இந்த அபாயகரமான கழிவை...

Read more
சுமந்திரனின் மிரட்டல்களால் அச்சமடைந்தவர்களைவிடப் பலனடைந்தவர்களே அதிகம்!

சுமந்திரன் என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல்வாதி இன்றைய இலங்கை அரசியலில் குறிப்பாகத் தமிழ்ப் பேசும் மக்களின் அரசியலில் அதி முக்கியத்துவம் வாய்ந்த நபராக மாறிவிட்டார். முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பின்னான காலப்பகுதி முழுவதும் பாராளுமன்ற அரசியல் தலைமைகளே மீண்டும்...

Read more
இலங்கையில் சிவசேனாவும் இந்திய பார்ப்பனீய் ஊடகத்தின் கேலிச்சித்திரமும்

இலங்கையில் சிவ சேனா என்ற இந்து பாசிச அமைப்பை சீனித்தம்பி யோகேஸ்வரன் மற்றும் மறவன்புலவு சச்சிதானந்தம் ஆகிய இரண்டு பிழைப்புவாதிகள் இணைந்து உருவாக்கிய பின்னர், இந்திய இந்து பார்ப்பன ஊடகம் ஒன்று கேலிச்சித்திரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. கிறீஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் பௌத்தர்களும்...

Read more
இந்துப் பயங்கரவாத அமைப்பான சிவசேனாவின் கிளைகள் திருகோணமலையிலும் வவுனியாவிலும்!

ஈழத் தமிழர்கள், குறிப்பாக யாழ்ப்பாணத் தமிழ்ச் சமூகம் பிற்போக்குச் சிந்தனை கொண்ட பின் தங்கிய சமூகமாகவே தன்னை உலகிற்கு அறிமுகப்படுத்தி வந்துள்ளது. பொதுவாக உலகின் ஜனநாயக முற்போக்கு சக்திகள் மத்தியிலும் போராடும் சக்திகள் மத்தியிலும் நம்பிக்கைக்குரிய சமூகமாக 70...

Read more
Page 123 of 1266 1 122 123 124 1,266