இன்றைய செய்திகள்

Tamil News articles

புலிகளின் அரசியலைத் தீர்மானித்த அன்ரன் பாலசிங்கம் யார்?

1938 ஆம் ஆண்டு இலங்கையில் பிறந்த அன்ரன் பாலசிங்கம் 2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி லண்டனில் மரணித்தார். 2002 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் வன்னியில் நடத்திய ஊடகவியாளர் மாநாட்டில் 'பிரபாகரனின்...

Read more
ஆண்டாண்டுகளகத் தொடரும் ஜெயா – சசி வருமன வரி மோசடி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

சீ.ஐ.ஏ உலகத் தலைவர்களுள் நூற்றுக்கணக்கானவர்களைக் கொன்று போட்டிருக்கிறது. அரசியல்வாதிகள், ஜனநயகவாதிகள், தேசியவாதிகள், கம்யூனிஸ்டுக்கள், ஏகாதிபத்திய எதிர்பாளர்கள் என அமெரிக்க ஏகபோக அரசின் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்குப் பலியானவர்கள் பலர். முக்கிய அரசியல் தலைவர்கள் பலர் அமெரிக்காவின் எல்லைக்குள்ளேயே கொல்லப்பட்டிருக்கிறார்கள்....

Read more
போராளிகளை ஆயுததாரிகள் என விளிக்கும் விக்னேஸ்வரன் இணக்க அரசியலைப் போதிக்கிறார் : வியாசன்

யாழ் மாநகர சபையில் பெண் ஊழியர் ஒருவரினால் மேற்கொள்ளப்பட்ட 28 லட்சம் ரூபா பெறுமதியான மோசடியைத் தொடர்ந்து ஊழல் விசாரணையைத் துரிதப்படுத்துமாறு முதலமைச்சர் விக்னேஸ்வரன் உத்தரவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்கில் இலங்கை அரச அதிகாரத்தின் கீழுள்ள பல்வேறு உறுப்புக்களில்...

Read more
ஜெயலலிதாவிற்கு கண்ணீர்வடிக்கும் தமிழ்த் தேசியக் கோமாளிகள்

தமிழகத்தில் கடந்த முப்பது வருடங்கள் இந்திய அதிகாரவர்க்கத்தின் உறுதியன பிரதிநிதியாக வாழ்ந்து மர்மமான வகையில் மறைந்துபோன ஜெயலலிதாவிற்கு ஈழத் தமிழர்கள் சார்பில் விடுக்கப்ப்படும் இரங்கல் செய்திகள் நமது போராட்டத்தின் அரசியல் வறுமையை வெளிக்காட்டுகிறது. தமிழ்த் தேசியத்தின் பெயரால் நம்மைச்...

Read more
மர்மமாக மரணித்துப்போன ஜெயலலிதா: மாபியாக்கள் ஆதரவுடனான அரசியல் சதி!

ஜெயலலிதா மரணித்துவிட்டார். கோடி கோடியாக அப்பாவி உழைப்பாளர்களின் சொத்துக்களைக் கொள்ளையிட்டு, நிழல் உலக மாபியாக்கள் சூழ தமிழகத்தைச் சூறையாடிய ஜயலலிதா, இப்போது அதே மாபியாக்களின் பிடியில் சிக்குண்டு மரணித்துப் போயிருக்கலாம் என்று சந்தேகங்கள் தெரிவிக்கப்படுகின்றன. சொத்துக்குவிப்பு, சொத்துகுவித்தாலும் கோடிகளைக்...

Read more
அனைத்து தமிழ் கைதிகளின் பெயர் விபரங்களை சமர்பிக்க ஜனாதிபதி பணிப்பு –     மனோவின் கோரிக்கை ஏற்பு

பாராளுமன்ற அரசியல் வழிமுறை என்பது மக்களுக்கானதல்ல. உலகத்தின் எல்லா நாடுகளிலும் தோற்றுப் போன தேர்தல் அரசியல் மாற்றங்களுக்கானதல்ல. இலங்கையின் இன்றைய அழிவைத் துரிதப்படுத்தியதற்கு அங்கு ஒட்டவைக்கப்பட்ட வெஸ்ட்மினிஸ்டர் ஜனநாயகமும் ஒரு காரணம். பாராளுமன்றத்தின் ஊடாக அரசியல் நடத்தும் அரசியல்...

Read more
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முகத்தில் அறைந்த கியுப மக்கள்!.

இன்று கியூபாவில் பிடல் கஸ்ரோவின் மரணச் சடங்கு அனுட்டிக்கப்பட்டது. அண்மைக காலத்தில் உலகின் எந்தத் தலைவரும் திரளாத அளவிற்கு மக்கள் வெள்ளம் திரண்டிருந்ததை அமெரிக்க ஊடகங்களே ஒப்புக்கொண்டன. பிடல் கஸ்ரோவின் மரணத்தின் பின்னர் கியூப மக்கள் மகிழ்ச்சியடைந்திருப்ப்பதாகப் பொய்ப்...

Read more
பிடல் கஸ்ரோ தொடர்பான மேற்கு கோப்ரட் ஊடகங்களின் பொய்கள் அம்பலமாகின்றன

பிடல் கஸ்ரோவின் மரணத்தைத் தொடர்ந்து மேற்கின் ஊடகங்கள், குறிப்பாக சீ.என்.என், பீ.பீ.சீ போன்றன, உலகின் பயங்கரமான சர்வாதிகாரி மரணித்துவிட்டதாகவும் கியூபாவில் ஜனநாயகம் மலரப்போவதாகவும் தீவிர பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. கியூபாவின் கம்யூனிஸ்ட் கட்சி முதலாளித்துவ ஜனநாயக முறைமையை ஏற்றுக்கொள்ளவில்லை...

Read more
Page 119 of 1266 1 118 119 120 1,266