இனியொரு...

இனியொரு...

பிரபாகரன் பற்றி சத்தியராஜ் : பிழைப்புக்காக பயன்படும் அவலம்

பிரபாகரன் பற்றி சத்தியராஜ் : பிழைப்புக்காக பயன்படும் அவலம்

சினிமா தொடர்பான கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட சத்தியராஜ் பிரபாகரனை ஏன்காட்டவில்லை என்றார். "உலகத் தமிழர்கள் பலரை இங்கே காட்டினீர்கள்... நம் மண்ணில் பிறந்த பகுத்தறிவுத் தந்தை பெரியார்,...

இலங்கை அரசின் இரத்தப்பசிக்கு அடுத்த இலக்கு துணைக்குழுத் தலைவர் டக்ளஸ் தேவாந்ததா?

இலங்கை அரசின் இரத்தப்பசிக்கு அடுத்த இலக்கு துணைக்குழுத் தலைவர் டக்ளஸ் தேவாந்ததா?

உலகின் எல்லாப் பாசிச அரசுகளுக்கும் ஒரு பொதுவான இயல்பு உண்டு. தமக்குத் தேவையான வரைக்கும் தமது அடிவருடிக் குழுக்களைப் பயன்படுத்திவிட்டு பின்னர் அவைகளைப் பலவீனப்படுத்தி அழித்துவிடுவார்கள். அழிவில்...

இந்திய திறந்தவெளிச் சிறைகளுக்கு அகதிகள் செல்லவில்லை என வருந்தும் பீரிஸ்

இந்திய திறந்தவெளிச் சிறைகளுக்கு அகதிகள் செல்லவில்லை என வருந்தும் பீரிஸ்

அவுஸ்திரேலியாவிற்கு ஆபத்தான பயணங்களை மேற்கொள்ளும் இலங்கையர்கள் மெய்யான புகலிடக் கோரிக்கையாளர்கள் அல்ல என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.சுட்டிக்காட்டியுள்ளார். உண்மையிலேயே புகலிடம் தேட வேண்டுமாயின் பல்லாயிரம் மைல்...

CIA சிரியப் பயங்காவாதிகளுக்கு ஜோர்டானில் பயிற்சியளிக்கின்றது

CIA சிரியப் பயங்காவாதிகளுக்கு ஜோர்டானில் பயிற்சியளிக்கின்றது

அமரிக்க உளவு நிறுவனமான சீ.ஐ.ஏ சிரியாவில் கிளர்ச்சிசெய்வதாகக் கூறும் பயங்கரவாதிகளுக்குப் பயிற்சியளிப்பதாகவும் ஒபாமா சிரிய எதிர்க்கட்சிகளுக்கு ஆயுதம் வழங்க்க வேண்டும் என்று அறிவிப்பதற்கு நீண்டகாலத்திற்கு முன்னமே இப்பயிற்சி...

நாம் தமிழர் கட்சி எங்கே போகிறது ? : கீற்று நந்தன்.

நாம் தமிழர் கட்சி எங்கே போகிறது ? : கீற்று நந்தன்.

எந்தப் பற்றும் அற்றவனாகத் தன்னை அறிவித்துவிட்டு, மானிட சமத்துவம் ஒன்றையே இலட்சியமாகக் கொண்டு, அந்த இலட்சியத்துக்கு எதிராக எவை வரினும் அவற்றையயல்லாம் அழிப்பதையே தனது செயல்திட்டமாக வரித்து, இந்த...

மும்பை நகரில் இடிந்து விழுந்த கட்டடம் : மூலதன வெறிக்குப் பலியாகும் மத்தியதரவர்க்கம்

மும்பை நகரில் இடிந்து விழுந்த கட்டடம் : மூலதன வெறிக்குப் பலியாகும் மத்தியதரவர்க்கம்

இந்தியாவில் மும்பை நகரின் புறநகர்ப்பகுதியொன்றில் கட்டிடமொன்று இடிந்துவிழுந்ததில் குறைந்தது 9 பேர் உயிரிழந்துள்ளனர். 14 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் பலர் இடிபாடுகளுக்குள்ளே சிக்கிக்கொண்டுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்கின்றன....

இந்தியா மனம் மாறிவிடும் : சுரேஷ் இன் புதிய பொன்மொழி

இலங்கை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டிலும் அணுகுமுறையிலும் தென்படக்கூடிய மாற்றங்களை விரைவில் எதிர்பாரக்க முடியும் என்ற உறுதியான நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூடடமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ்...

குடிகாரத் துறவியும் மரண அச்சுறுத்தலும்

குடிகாரத் துறவியும் மரண அச்சுறுத்தலும்

தெரண தொலைக்காட்சியின் அரசியல் நிகழ்ச்சியை நடத்தும் தில்கா சமன்மலிக்கு கடந்த சில தினங்களில் தொடர்ந்தும் தொலைபேசியில் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருவதாகவும் அது குறித்து கொழும்பு குற்றத்தடுப்பு...

Page 503 of 1549 1 502 503 504 1,549