இனியொரு...

இனியொரு...

சிங்கள இளைஞனைத் தாக்கிய வீரத் தமிழன் : ராஜபக்சவின் நண்பர்கள் சொல்கிறார்கள்

சிங்கள இளைஞனைத் தாக்கிய வீரத் தமிழன் : ராஜபக்சவின் நண்பர்கள் சொல்கிறார்கள்

ஈழத்தமிழர்கள் வெறுப்புணர்வையும் வன்முறை உணர்வும் கொண்ட அருவருப்பான இனவாதிகளா இல்லை ஒடுக்குமுறைக்கு எதிராக சுய நிர்ணய உரிமை கோரிப் போராடும் வீரம் செறிந்த போராளிகளா என்ற வினாக்களிற்கு...

இலங்கையில் பொதுநலவாய மாநாட்டிற்கு அவுஸ்திரேலியா ஆதரவு : ஏகாதிபத்திய விசில்கள் எங்கே?

இலங்கையில் பொதுநலவாய மாநாட்டிற்கு அவுஸ்திரேலியா ஆதரவு : ஏகாதிபத்திய விசில்கள் எங்கே?

இலங்கையில் இடம்பெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டிற்கு பூரண ஆதரவு வழங்குவதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது. இலங்கையில் வாழும் தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்தைத்...

தியாகிகள் தினம் – பத்மநாபா தியாகி? : சுதர்சன்

தியாகிகள் தினம் – பத்மநாபா தியாகி? : சுதர்சன்

மத்திய குழு ஒன்று கூடல் ஒன்றை ஒழுங்கு செய்ததாகவும் கூறப்படுகின்றது. மத்திய குழு கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த இடைவேளையில் சுரேஷ் பிரேமச்சந்திரன் அங்கிருந்து வெளியில் செல்கிறார். அவ்வேளையில் புலிகள்...

வடக்கில் சிங்கள மக்கள் குடியேற்றப்பட வேண்டும் : கோத்தாபய

வடமாகாணத்தில் தமிழர்கள் மட்டும் வாழ்வதை ஏற்றுக்கொள்ள முடியாது, சிங்கள மக்கள் அங்கு நிலங்களை வாங்கிக் குடியேற வேண்டும் என கோதாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். போர்க்குற்றவாளியும், இனப்படுகொலையின் சூத்திரதாரியுமான...

லண்டன் ஓவல் மைதானத்தில் அமைதியான ஆர்ப்பாட்டத்தின் மீது இலங்கை அரச குண்டர்படை தாக்குதல்

லண்டன் ஓவல் மைதானத்தில் அமைதியான ஆர்ப்பாட்டத்தின் மீது இலங்கை அரச குண்டர்படை தாக்குதல்

லண்டன் ஓவல் மைதானத்தில், இலங்கை - அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையில் ஐசிசி கோப்பைக்கான துடுப்பாட்டப் போட்டியின் காலிறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதன் போது இலங்கையைப் புறக்கணிகக்...

13ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட்டால் இரத்த வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் : சம்பிக்க

13ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட்டால் இரத்த வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் : சம்பிக்க

13ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட்டால் இரத்த வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இதற்கான முழுப் பொறுப்பையும்...

கொலைகாரர்களால் ஆளப்படும் நாடு ! : குப்பன்

கொலைகாரர்களால் ஆளப்படும் நாடு ! : குப்பன்

அவர்களிடம் நாங்கள் நீதிக்காகக் காத்திருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை” என சீக்கியர் ஒருவர் தனது மனக்குமுறலைக் கொட்டித் தீர்த்தார். இந்திய ஜனநாயகத்தின், மதச்சார்பின்மையின், நீதி பரிபாலணத்தின் போலித்தனத்தைத்...

தமிழ்ப் பிரதேசத்திலிருந்து இராணுவம் வெளியேறக் கூடாது !? : ப.வி.ஸ்ரீரங்கன்

பிரபாகரனின் கனவும் பேரினவாதக் கட்சியின் துயரமும்

அரசமைப்பில் 13ஆவது திருத்தச் சட்டத்தைக் கொண்டுவந்து அதை நடைமுறைப்படுத்தி மாகாணசபைகளை இயங்கவைத்த பெருமை ஐக்கிய தேசியக் கட்சியையே சாரும் என ஐ.தே.கவின் உபதலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜோசப்...

Page 504 of 1549 1 503 504 505 1,549