இனியொரு...

இனியொரு...

மருத்துவர் சிவசங்கர் விடுதலையானார்

மருத்துவர் சிவசங்கர் விடுதலையானார்

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த டாக்டர் சிவசங்கர் இன்று காலை விடுதலை செய்யப்பட்டுள்ளார். மருத்துவர் சிவசங்கர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாத நிலையில், சட்டமா அதிபரின் பணிப்புக்கமைய முல்லைத்தீவு...

அடையாள அரசியல் தமிழக நலனுக்கு உகந்ததா? : என்.குணசேகரன்

அடையாள அரசியல் தமிழக நலனுக்கு உகந்ததா? : என்.குணசேகரன்

வர்க்க அடிப்படையில் திரள்வ தற்கு பதிலாக அடையாளம் சார்ந்து தனி தனிக் கூறுகளாக மக்கள் திரள வேண்டும் என்பதும், இதன் மூலம் சோஷலிச வேலைத் திட்டம் கைவிடப்பட...

துருக்கியில் மக்கள் போராட்டம் எங்கே செல்கிறது

துருக்கியில் மக்கள் போராட்டம் எங்கே செல்கிறது

துருக்கியில் அரச படைகள் கேசி பூங்காவிலிருந்து ஆர்ப்பாட்டக்காரர்களை நீரழுத்தம், கண்ணீர்ப் புகை, புல்டோசர்கள் ஆகிவற்றின் துணையோடு பலவந்தமாக அகற்றியுள்ளது. நேற்று நடைபெற்ற இந்தச் சம்பவத்தின் பின்னர் அங்கிருந்து...

சிரிய அரசு இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதாகக் கூறுவது பொய் : ரொன் போல்

சிரிய அரசு இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதாகக் கூறுவது பொய் : ரொன் போல்

சிரியாவில் இஸ்லாமிய அடிப்படைவாதப் பயங்கரவாதிகளை ஆதரிக்கும் அமரிக்க மற்றும் ஐரோப்பிய அரசுகள் சிரிய அரசு இரசாயன ஆயுதங்களைப் பிரயோகிப்பதாகவும் அதனால் தலையீட்டை அதிகரிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளன....

டெல்லியில் இந்திய அரசின் மாநாடில் கலந்துகொண்டவர்களும் அறிக்கையும்

டெல்லியில் இந்திய அரசின் மாநாடில் கலந்துகொண்டவர்களும் அறிக்கையும்

இந்திட அரசு டெல்லியில் நடத்திய மாநாட்டின் முடிவுகள் குறித்த தீர்மானம் இன்று வெளியிடப்பட்டது. இலங்கையில் இனப்படுகொலை நடத்திய இந்திய அரசு தனது ஆதரவாளர்களை அழைத்து தனது குகைக்குள்ளேயே...

நடிகர், இயக்குனர் மற்றும் அரசியல் ஆர்வலர் மணிவண்ணன் இன்று காலமானார்

நடிகர், இயக்குனர் மற்றும் அரசியல் ஆர்வலர் மணிவண்ணன் இன்று காலமானார்

ஆரம்ப காலங்களில் மார்சிய லெனினிய இயக்கங்களில் பங்களித்தவரும் பின்னர் இயக்குனர் நடிகர் என்ற பல தளங்களில் தமிழ் சினிமாவின் முக்கியமானவரான திரு.மணிவண்ணன் இன்று சென்னையில் காலமானர். இன்று...

கொள்ளுப்பிட்டி பூமாரி அம்மன் ஆலயத்தை அகற்றும் உத்தரவு அதிர்ச்சியளிக்கின்றது! : டி.எம். சுவாமிநாதன் எம்.பி.

கொள்ளுப்பிட்டி ஸ்ரீ பூமாரி அம்மன் ஆலயத்தை உடனடியாக அப்புறப்படுத்துமாறு நகர அபிவிருத்தி அதிகார சபை உத்தரவிட்டமை பேரதிர்ச்சி தரும் விடயமாகும் என்று கொழும்பு பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தின் முகாமைத்துவ...

டெல்லியில் இரத்தச் சோறு உண்கிறார்கள் : சபா நாவலன்

டெல்லியில் இரத்தச் சோறு உண்கிறார்கள் : சபா நாவலன்

இவர்களுக்கு கஷ்மீரிகளின் வலி சுகமானதாகத் தெரிகிறது. நாகாலாந்து மக்களின் அழிவு இன்பகரமானது. அழிக்கப்படும் பழங்குடி மக்கள் வெறும் விலங்குகள். இவர்கள் அழிக்கப்படும் மக்களின் அவலத்தை ஆளும் வர்க்கத்திற்கு...

Page 505 of 1549 1 504 505 506 1,549