இனியொரு...

இனியொரு...

மன்மோகன் சிங், சோனியா சந்திப்பு

பிரதமர் மன்மோகன் சிங்கை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சந்தித்து பேசினார். டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் வீட்டுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று மாலை...

அஸ்ரபின் மரணத்திலும், ஹக்கீம் தலைமைத்துவத்தை கைபற்றியதிலும் சந்தேகம் உள்ளது

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகர் அஸ்ரபின் திடீர் மரணத்தின்பின் தலைமைத்துவத்தை மிக சூழ்ச்சியாக ரவுப் ஹக்கீம் கைப்பற்றியதாக தேசிய சுதந்திர முன்னணியின் பேச்சாளர் முகம்மட் முசம்மில் தெரிவித்தார்....

இந்திய நலனுக்கான 13 திருத்தம் பேரினவாத நலனுக்காக வெட்டித்திருத்தப்படுகிறது

இந்திய நலனுக்கான 13 திருத்தம் பேரினவாத நலனுக்காக வெட்டித்திருத்தப்படுகிறது

இந்திய ஆளும் வர்க்கத்தின் நலன்களுக்காக இலங்கை மக்கள் மீது திணிக்கப்பட்ட 13 வது திருத்தச்சட்டம் இலங்கை அரசின் பேரினவாத அரசின் நலன்களுக்காக வெட்டித் திருத்தப்படுகிறது. வன்னிப் படுகொலைகள்...

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 5 ] : T.சௌந்தர்

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 5 ] : T.சௌந்தர்

மேட்டுக்குடியினர்,மேட்டுக்குடியினராகத் துடிக்கும் நடுத்தர ,படித்த வர்க்கத்தினரின் குண இயல்புகளுக்கு தீனி போடுவதாகவும் மாறி கறை படிந்து வருகிறது.

எச்சரிக்கை: இணையத்தை கண்காணிக்கிறது இந்திய அரசு !

எச்சரிக்கை: இணையத்தை கண்காணிக்கிறது இந்திய அரசு !

தேசிய பாதுகாப்புக் குழு செயலகம் (NSCS), உளவுத் துறை (IB), ரிசர்ச் அண்ட் அனாலிசிஸ் விங் (RAW), இந்திய கணினி அவசர நடவடிக்கை அணி (CERT-In), தேசிய...

10.5 மில்லியன் குழந்தைகள் கொத்தடிமைகள் : உலகத் தொழிலாளர் அமைப்பு

10.5 மில்லியன் குழந்தைகள் கொத்தடிமைகள் : உலகத் தொழிலாளர் அமைப்பு

10.5 மில்லியன் குழந்தைகள் வீடுகளில் வேலையாட்களாக வேலை பார்க்கின்றனர். இவர்களில் ஆறரை மில்லியன் குழந்தைகள் ஐந்து வயதுக்கும் பதின் நான்கு வயதுக்கும் இடைப்பட்டவர்கள். குழந்தை பராமரித்தல், சுத்திகரித்தல்,...

ஆளில்லா விமானத்தால் ஸ்நோடன் கொல்லப்படலாம் : ரொன் போல்

ஆளில்லா விமானத்தால் ஸ்நோடன் கொல்லப்படலாம் : ரொன் போல்

தேசிய பாதுகாப்பு முகவர் நிலையத்தை அம்பலப்படுத்திய எட்வார் ஸ்னோடனின் வாழ்க்கை மற்றும் பாதுகாப்புக் குறித்து கவலையடவதாக டெக்சாஸ் மாநிலத்திற்கான முன்னை நாள் அமரிக்கப் பிரதிநிதி ரொன் போல்...

கூட்டமைப்பினர் இனவாதிகள் : பேரினவாதத்தின் ஒட்டுண்ணி தம்பிமுத்து

கூட்டமைப்பினர் இனவாதிகள் : பேரினவாதத்தின் ஒட்டுண்ணி தம்பிமுத்து

மாகாணசபை முறைமை இல்லாதொழிக்கப்பட வேண்டுமென ஜனாதிபதியின் ஆலோசகர் அருண் தம்பிமுத்து கோரியுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி தொடர்ந்தும் பிரிவினைவாத கொள்கைகளையும் கோட்பாடுகளையுமே பின்பற்றி வருவதாகக் குறிப்பிட்டுள்ளனர்....

Page 506 of 1549 1 505 506 507 1,549