இனியொரு...

இனியொரு...

ஸ்னோடென் தப்பிச்செல்கிறார் : கிழிந்து தொங்கும் அமரிக்க முகத்திரை

ஸ்னோடென் தப்பிச்செல்கிறார் : கிழிந்து தொங்கும் அமரிக்க முகத்திரை

அமரிக்காவின் பயங்கரவாதச் செயல்களை அம்பலப்படுத்திய எட்வார்ட் சினோடென் உலகம் முழுவதும் சல்லடை போட்டுத் தேடுகிறது அமரிக்க அரசு. அவரைக் கைது செய்வதற்கு தேவையான அனைத்து சட்டவழிகளையும் நாடியுள்ளோம்...

80 களில் தேசியப் போராட்ட அனுபவங்கள் (பாகம் 7) : கிளிங்டன்

80 களில் தேசியப் போராட்ட அனுபவங்கள் (பாகம் 7) : கிளிங்டன்

இப்போ சற்றுமுன்னர் பஸ்சில் பிரயாணம் செய்யும் போது இயக்கத் தலைவரே சாரமாரியாகக் கெட்டவார்த்தைகளால் திட்டியதைக் கேட்டோம், நீங்கள் மட்டும் என்ன கட்டுப்பாடுபற்றி பேசுகிறீர்கள் எனக் சேகரை நோக்கிக்...

டெல்லியில் இந்திய அரசின் மாநாடில் கலந்துகொண்டவர்களும் அறிக்கையும்

இந்திய அரசின் புலம்பெயர் முகவர்களும் சீனப் பூச்சாண்டிகாட்டும் நாச்சியப்பனும்

இலங்கை ராணுவத்தினருக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கப்படுவதற்கு மத்திய அரசிற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக மத்திய இணையமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் பதிலளித்துப் பேசியபோது,...

மக்கள் மீது தீர்வுப்பொதிகளைத் திணிக்க முயலும் அதிகாரவர்க்க அடிமைகள்

மக்கள் மீது தீர்வுப்பொதிகளைத் திணிக்க முயலும் அதிகாரவர்க்க அடிமைகள்

அரசாங்கக் கட்சியுடன் இணைந்து செயற்படுவதன் மூலமே போரினால் பாதிக்கப்பட்ட மக்களினதும் முன்னாள் போராளிகளினதும் புனர்வாழ்வுக்காக செயற்பட முடியும் என்றும் தயா மாஸ்டர் என்றழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதி குறிப்பிட்டார்....

ராஜீவ் கொலை : பழிக்குப் பழிதான் !

ராஜீவ் கொலை : பழிக்குப் பழிதான் !

அடையாளம் தெரியாள அளவிற்கு துண்டு துண்டாகப் பிய்த்தெறியப்பட்டு ராஜீவ்காந்தி அழித்தொழிக்கப்பட்டு விட்டார். அவரது எலும்புகளையும் சதைகளையும் மூவர்ணக் கொடியில் மூட்டை கட்டி அள்ளிப் போட்டுத்தான் சடலம் எடுத்துச்...

புதிய முகவர்களூடாக இலங்கையில் இந்திய அரசின் அழிப்பு தொடர்கிறது : அஜித்

புதிய முகவர்களூடாக இலங்கையில் இந்திய அரசின் அழிப்பு தொடர்கிறது : அஜித்

மக்களைக் கூறுபோட்டுப் பிரிதாளும் இந்திய அரசு தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்தை பல வழிகளிலும் சிறுகச் சிறுக அழித்து இன்று எஞ்சிய எச்சங்களிலும்...

காடுகளில் மறைந்திருந்தாகக் கூறிய முன்னை நாள் புலிகளின் கேணலுக்கு உளவுப்படைப் பாதுகாப்பில் திருமணம்

காடுகளில் மறைந்திருந்தாகக் கூறிய முன்னை நாள் புலிகளின் கேணலுக்கு உளவுப்படைப் பாதுகாப்பில் திருமணம்

2010 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இலங்கையில் கிழக்குக் காடுகளில் சில போராளிகள் இன்னும் ஆயுதங்களோடு உயிர்வாழ்வதாகவும் இனியொருவுடன் தொடர்புகளை ஏற்படுத்த விரும்புவதாகவும் மின்னஞ்சல் ஒன்று இனியொருவிற்கு அனுப்பப்பட்டது....

தயாமாஸ்டர் பேரினவாத பாசிசக் கட்சியின் உறுப்பினரானார்

தயாமாஸ்டர் பேரினவாத பாசிசக் கட்சியின் உறுப்பினரானார்

வன்னிப்படுகொலைகள் நடைபெறும் வரையில் புலிகளின் முக்கிய உறுப்பினராகவிருந்த தயா மாஸ்டர் என்ற பிழைப்புவாதிக்கு மகிந்த ராஜபக்சவின் சுதந்திரக்கட்சி உறுப்புரிமை வழங்க்கபட்டது. கே.பி, கருணா வரிசையில் அழித்தவர்களுடனேயே கைகோர்த்துக்கொண்ட...

Page 502 of 1549 1 501 502 503 1,549