தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 6 ] : T.சௌந்தர்
தமிழர்களின் வாழ்நிலையிலிருந்து உருவான தொல்லிசையின் உன்னதத்தையும் ,அது தருகின்ற அழகியலையும் பறை சாற்றி வருபவள் தொல் மூதாட்டியான எங்கள் மோகனம்.
தமிழர்களின் வாழ்நிலையிலிருந்து உருவான தொல்லிசையின் உன்னதத்தையும் ,அது தருகின்ற அழகியலையும் பறை சாற்றி வருபவள் தொல் மூதாட்டியான எங்கள் மோகனம்.
அமரிக்க அரசின் யுத்தகளமான பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் அஸ்ரப் பார்விஸ் கயானி, இலங்கை இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரியவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்தியாவில்...
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறை மகளிர் பிரிவுத் தலைவியாக இருந்த தமிழினி என்று அழைக்கப்படும் சிவசுப்ரமணியம் சிவகாமி கடந்த புதன் அவசராவசரமாஅக விடுதலை செய்யப்பட்ட பின்னர்...
கடந்த வருடம் மட்டும் இந்தியாவில் 1,35,445 பேர் தற்கொலை செய்திருக்கின்றனர். தேசிய குற்றப்பதிவுத் துறை அளித்திருக்கும் புள்ளிவிவரங்களின் படி மேற்கு வங்கத்தை தவிர்த்து விட்டு தொகுக்கப்பட்டுள்ள இந்த...
அரசாங்கம் மலையக பெருந்தோட்டங்களில் பயிரிடப்படாத சுமார் 35,000 ஹெக்டெயர் என மதிப்பிடப்பட்டுள்ள நிலப்பரப்பில் முதற்கட்டமாக 25,000 ஏக்கர் நிலப்பரப்பினை பயிர்ச்செய்கைக்காகவும,; அபவிருத்தி வேலைகளுக்காகவும் பகிர்ந்தளிக்க திட்டமிட்டுள்ளது. இந்நிலங்கள்...
முன்னை நாள் அமரிக்க உளவு நிறுவனத்தின் ஒப்பந்த ஊழியரும் அமரிக்காவின் மக்கள் விரோத அரசியலை ஆதாரபூர்வமான ஆவணங்களுடன் வெளிக்கொண்டுவந்தவருமான எட்வாட் ஸ்னோடென் ரஷ்ய விமான நிலையத்தில் காத்திருப்பாளர்...
நாற்பது வருட அரசியலும் அரசியல் சார்ந்த நிகழ்வுகளும் போராட்டத்தை செழுமைப்படுத்தும் நோக்கத்தில், அதனை முன்னோக்கி நகர்த்தும் வகையில் விவாதத்திற்கும் விமர்சனத்திற்கும் உட்படுத்தப்பட வேண்டும். இலங்கை பேரினவாத பாசிச அரசின்...
புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நபர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்படும் அனைத்து இலங்கையர்களினதும்...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.