இனியொரு...

இனியொரு...

லியோ சீமான்பிள்ளையைத் தொடர்ந்து தீமூட்டிக்கொண்ட மற்றொரு தமிழ் அகதி!

மன்னாரைச் சேர்ந்த லியோ சீமான்பிள்ளை தனக்குத்தானே தீமூட்டி மரணித்ததைத் தொடர்ந்து அவுஸ்திரேலியாவில் மற்றொரு தமிழ் அகதி தனக்குத் தானே தீமூட்டிக்கொண்டார். இந்த சம்பவம் அவுஸ்திரேலிய மெல்போர்ன் நகரில்...

‘அதாவுல்லா’ காக்கா மறைந்தார்…? : கவிஞர் பொத்துவில் அஸ்மின்

‘அதாவுல்லா’ காக்கா மறைந்தார்…? : கவிஞர் பொத்துவில் அஸ்மின்

'அதாவுல்லா' காக்கா மறைந்தார்....------------------------------------------------------- எரியுது எங்கள் தேசம்நாங்கள் உழைத்தது அனைத்தும் நாசம்அரசியல் வாதிகள் கோசம் அரைநொடியிலே கலைந்திடும் வேசம்மீனுக்கு தலையினை காட்டி-தினம் பாம்புக்கு வாலினை ஆட்டி கொடுக்கிறார் அரசுக்குக்கூட்டி...

கொழும்புக்கு அண்மையில் பாணந்துறையிலும் இஸ்லாமியர்களுக்கு எதிரான தாக்குதல்கள் ஆரம்பம்

கொழும்புக்கு அண்மையில் பாணந்துறையிலும் இஸ்லாமியர்களுக்கு எதிரான தாக்குதல்கள் ஆரம்பம்

தமிழ் முஸ்லிம்கள் மீதான இலங்கை அரசின் இனச்சுத்திகரிப்பின் தொடர்ச்சியாக பாணந்துறையில் ஆடைவிற்பனை நிலையமான NO LIMIT இலங்கை அரச அடியாள் படையான பொதுபல சேனாவினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இன்று...

முஸ்லிம் தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல்கொடுத்த பௌத்த துறவி கோட்டாபய குண்டர்களால் தாக்கப்பட்டார்

மகிந்த அரச  யந்த்திரம்  ஞானராச  தேரரைக் காப்பாற்றுகிறது

தூண்டிவிடும் கருத்துக்களை வெளியிடுவது தொடர்பில் நடவடிக்கைகளை எடுக்க பொலிஸாருக்கு அதிகாரம் இல்லை எனவும் சம்பவம் குறித்து மட்டுமே விசாரணை நடத்த முடியும் எனவும் பொலிஸ் மா அதிபர்...

உலக அகிதிகள் தினத்தில் (ஜூன் 20)  50 மில்லியனைத் தாண்டும் எண்ணிக்கை:அகதிகள் அனாதைகளா?

உலக அகிதிகள் தினத்தில் (ஜூன் 20) 50 மில்லியனைத் தாண்டும் எண்ணிக்கை:அகதிகள் அனாதைகளா?

உலக அகதிகள் தினம் இன்று. 2000 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் சிறப்புத் தீர்மானமொன்றின்படி, அகதிகளுக்கான தமது ஆதரவினை வெளிப்படுத்தும் முகமாக, உலக அகதிகள் தினமாக...

விஜித தேரரைக் கொலையின் விழிம்பிற்கு அழைத்துச்சென்ற இலங்கை அரச அடியாட்படைகள்

விஜித தேரரைக் கொலையின் விழிம்பிற்கு அழைத்துச்சென்ற இலங்கை அரச அடியாட்படைகள்

இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்சவால் இஸ்லாமியத்த் தமிழ்த் தேசிய இனத்தின் மீதான இனச்சுத்திகரிப்பை நடத்துவதற்கு கட்டவிழ்த்துவிடப்பட்ட பொது பல சேனா என்ற பயங்கரவாத அமைப்பினர் வட்டரக்க...

தமிழினப்படுகொலைக்குப் பின் முஸ்லீம் இனத்தின்மீதான இலங்கை அரசின் கொலைகள்-வன்முறைகள் சொல்வது என்ன?

தமிழினப்படுகொலைக்குப் பின் முஸ்லீம் இனத்தின்மீதான இலங்கை அரசின் கொலைகள்-வன்முறைகள் சொல்வது என்ன?

பயங்கரவாதத்தின் பெயராலும்,பட்டுணியின் பேராலும் அப்பாவிகளின் உயிரைப் பறித்துவரும் புதிய உலக ஒழுங்கானது இன்றைய குறைவிருத்திச் சமுதாயங்களின்மீது தமது அத்துமீறிய வலுக்கரத்தைப் பதித்து தேசங்களின் இறைமைகளையே நாசமாக்கியுள்ளது

மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக கருணாநிதி போராட்டம் அறிவிப்பு

இந்தித் திணிப்பு வேண்டாம் : இரைஞ்சும் கருணாநிதி

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘‘பிரதமர் நரேந்திர மோடியின் முன்னுரிமைப்படி வெளியிடப்படும் ஆணை - சமூக வலைத்தளங்களில் அரசு அதிகாரிகள் இந்தி மொழியையே...

Page 369 of 1549 1 368 369 370 1,549