இனியொரு...

இனியொரு...

முஸ்லிம் தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல்கொடுத்த பௌத்த துறவி கோட்டாபய குண்டர்களால் தாக்கப்பட்டார்

முஸ்லிம் தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல்கொடுத்த பௌத்த துறவி கோட்டாபய குண்டர்களால் தாக்கப்பட்டார்

முஸ்லிம்களுக்கு ஆதரவாக குரல்கொடுத்து வந்த மஹியங்கனை பிரதேச சபை உறுப்பினரும், ஜாதிக பலசேனா அமைப்பின் தலைவருமாகிய வட்டரக்க விஜித தேரர் அவர்கள், கடத்தப்பட்டு கை,கால்கள் கட்டப்பட்டு மிக...

கிழக்கு முஸ்லிம்களின் தலைமையை அழித்த ஹக்கீம் அரசுடன் ஒட்டிக்கொள்வதைப் பாதுகாப்பு என்கிறார்.

கிழக்கு முஸ்லிம்களின் தலைமையை அழித்த ஹக்கீம் அரசுடன் ஒட்டிக்கொள்வதைப் பாதுகாப்பு என்கிறார்.

இஸ்லாமியத் தமிழர்கள் இலங்கை முழுவதும் தாமாகவே முன்வந்து போராட்டம் நடத்தும் போது சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் அரசுடன் ஒட்டிக்கொள்வதே நியாயம் என்கிறார். அமைச்சுப் பதவியை...

முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களைக் கண்டித்து சம உரிமை இயக்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் சிவாஜிலிங்கம்

முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களைக் கண்டித்து சம உரிமை இயக்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் சிவாஜிலிங்கம்

ஜே.வி.பி இலிருந்து பிளவடைந்த குழுவினரால் உருவாக்கப்பட்டு இலங்கைக்குள் அனைத்துத் தேசிய இனங்களுக்கும் சம உரிமை வேண்டும் என்ற கருத்தை முன்வைத்துப் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் சம உரிமை...

சிங்கள அரச பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் தொடர்கின்றன:குழந்தை பலி

முஸ்லிம் தமிழர்கள் மீதான  இனச்சுத்திகரிப்பிற்கு எதிராக:தமிழ் சிவில் சமூக அமையம்

18 ஜூன் 2014 இலங்கையின் தென் மேற்குப் பகுதியில் - குறிப்பாக அளுத்கம மற்றும் பேருவளையில் - முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையை தமிழ்...

முஸ்லிம் தமிழ்த் தேசிய இனத்தின்  மீதான அரச பயங்கரவாதத்தை  எதிர்த்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள்

முஸ்லிம் தமிழ்த் தேசிய இனத்தின்  மீதான அரச பயங்கரவாதத்தை  எதிர்த்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள்

முஸ்லிம் மக்களுக்கு எதிராக கொழும்பு அளுத்கம பகுதியில் இடம்பெற்றிருக்கும் வன்முறைச் சம்பவங்களை எதிர்த்து நாளைய தினம் ஒரு மணிநேர அடையாள கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக யாழ்.பல்கலைக்கழக...

அசோக்கிடம் கேள்விகள் : பகுதி – 04

பொது பல சேனாவைத் தடைசெய்ய வேண்டும் : சி.கா.செந்திவேல்

அண்மைக் காலங்களில் முஸ்லீம் மக்களுக்கும் அவர்களது பள்ளிவாசல்களுக்கும் எதிராகப் பேரினவாதிகளும் பௌத்த மத அடிப்படை வாதிகளும் மேற்கொண்டு வந்த மிகமோசமான் பிரசாரங்களினதும் நடவடிக்கைகளினதும் ஒரு பகுதியாகவே அளுத்கம...

புலம்பெயர் பிற்போக்கு இனவாதிகளும் போராட அழைக்கும் செல்வம் அடைக்கலநாதனும்

புலம்பெயர் பிற்போக்கு இனவாதிகளும் போராட அழைக்கும் செல்வம் அடைக்கலநாதனும்

முஸ்லிம் தமிழர்களின் கொழும்பு சார் பிழைப்புவாதத் தலைமைகளுக்கும் பெரும்பாலான தமிழ்ப் பேசும் முஸ்லிம்களுக்கும் எந்தவகையான தொடர்புகளும் இல்லை. தமிழர்களாகவே தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பாத முஸ்லிம்களின் தலைமை சிங்களத்...

இலங்கை முஸ்லிம்கள் எங்கே இருந்து வந்தார்கள்…?

இலங்கை முஸ்லிம்கள் எங்கே இருந்து வந்தார்கள்…?

இலங்கைக்கு முஸ்லிம்கள் அரேபிய நாடுகளில் இருந்து வந்தார்கள்.இலங்கை முஸ்லிம்கள் எங்கே இருந்து வந்தார்கள்...?தமிழ் தாயின் கருவறையில் இருந்துதானே. தந்தை அரேபியராக இருந்தால்கூட தாய் திராவிட தமிழ்தானே.அதனால்தானே இஸ்லாம்...

Page 370 of 1549 1 369 370 371 1,549