Month: January 2011

உலகளாவிய நிதி நெருக்கடியும் சர்வதேச நாணய நிதியமும் : ஜயதிலக டி சில்வா

அடுத்த இரு தசாப்தங்களில் உலகின் மிகப் பெரிய பொருளாதாரமான ஐக்கிய அமெரிக்காவின் இடத்தை சீனா நிரப்பவுள்ளது.

தமிழ்ப் பகுதிகள் அனைத்திற்கும் விரிவடையும் குற்றச் செயல்கள்

இலங்கை அரசின் பாதுகாப்புப் படைகளும் குண்டர்படைகளும் இணைந்து யாழ்ப்பாணத்தில் கடத்தல், கொலை போன்ற மக்களை அச்சுறுத்தும் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதற்கான ஆதாரங்கள் பல செய்து மூலங்களிலிருந்து ...

துனிசிய மக்கள் போராட்டமும் தொழிலாளர் கம்யூனிஸ்ட் கட்சியும் : கோசலன்

துனிசியாவில் உறங்கிக் கொண்டிருந்த மக்கள் திடீரென விழித்தெழுந்து போராட்டம் நடத்தியதாக ஒரு விம்பத்தை மேற்கின் ஊடகங்கள் உருவமைத்து உலகுக்கு வெளிப்படுத்தின.

இலங்கைத் தமிழ் ஊடகங்களின் புதிய நெருக்கடிகளும் சவால்களும் ! : விஜய்

ஜனநாயக ரீதியில் கிளம்புகின்ற குரல்களை, அக்குரல்களுக்கு ஆதரவாக முன்னெடுக்கப்படுகின்ற நேர்மையான ஊடகச் செயற்பாடுகளை அல்லது தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற அன்றாடத் தொல்லைகளைப் பகிரங்கப்படுத்தி நிவாரணம் தேடுவதற்கான அக்கறையுடைய ...

சிவசேகரத்தின் “முட்கம்பித்தீவு” கவிதைத் தொகுதி வெளியீடு

சி.சிவசேகரத்தின் “முட்கம்பித்தீவு” கவிதைத் தொகுதி வெளியீடு நாளை ஓரே சமயத்தில் 15 இடங்களில் வெளியிடப்படவிருக்கிறது. கொழும்பில் தேசிய கலை இலக்கியப் பேரவையின் கைலாசபதி கேட்போர் கூடத்தில் சட்டத்தரணி ...

சுக்ராம் முதல் ராசா வரை…அம்பானி முதல் டாடா வரை…- டெலிகாம் ஊழலின் வரலாறு : பாலன்

வெளிநாடுகளுக்கான தொலைபேசி அழைப்புகளை உள்நாட்டு அழைப்புகளாகக் காட்டும் கிரிமினல் வேலையைச் செய்து வந்த திருட்டு

மக்கள் எழுச்சி : அரச செயலகத்தை நிர்மூலமாக்கினர்

மட்டக்களப்பு மாவட்டத்தின்,காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி பிரதேச செயலகப்பிரிவில் வெள்ள நிவாரணத்தில் மோசடி செய்யப்பட்டதைக்கண்டித்து ஆரையம்பதி பிரதேச மக்கள் இன்று காலை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு பிரதேச ...

Page 6 of 15 1 5 6 7 15