நாடுகடந்த தமிழீழ அரசின் அறிக்கையும் விடை பகரப்படாத வினாக்களும்
கே.பி ஆரம்பித்துவைத்து தான் நாடுகடந்த தமிழ் ஈழம். இப்போது கே.பி இலங்கை அரசின் கையாள் என்று கூறப்படுகிறதே. இது குறித்து மக்களுக்கு ஏன் நீங்கள் தெளிவுபடுத்தவில்லை?
கே.பி ஆரம்பித்துவைத்து தான் நாடுகடந்த தமிழ் ஈழம். இப்போது கே.பி இலங்கை அரசின் கையாள் என்று கூறப்படுகிறதே. இது குறித்து மக்களுக்கு ஏன் நீங்கள் தெளிவுபடுத்தவில்லை?
யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தின்; திருத்தியமைக்கப்பட்ட புதிய வாக்காளர் பட்டியலில் 2009 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலின் பிரகாரமிருந்த 4,30015 பேரது பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. யாழ்.மாவட்ட ...
முகம்பார்த்தும் சீரற்றும் செயல்படும் ஒரு நிலப் பிரபுத்துவ அமைப்பமுறையானது ஜனநாயகத்துக்கு விழும் அடி.
மியன்மார் அரசாங்கம், ஜனநாயக கட்சி தலைவரான அங் சான் சுகியை வீட்டுக்காவலிலேயே வைத்திருந்தது, எனினும் இலங்கை அரசாங்கம் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவை சிறையில் வைத்து ...
ஒரிசாவின் ஜஜ்பூர் மாவட்டத்தில் உள்ள காட்டுப்பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், மாவோயிஸ்ட் நக்சலைட்டுகளுக்கும் இடையே நடந்த தீவிரமான துப்பாக்கிச் சண்டையில் 5 மாவோயிஸ்ட்கள் பலியானதாக காவல்துறை உயரதிகாரி டி.எஸ்.குட்டி ...
பல தமிழ் - சிங்கள எழுத்தாளர்கள் கொன்று வீசப்பட்டும், தாக்கப்பட்டும், காணாமல் போனவர்கள் ஆக்கப்பட்டும் ஊடக சுதந்திரத்தை பாசிசப் பிடிக்குள் உட்படுத்தியிருக்கும் இலங்கையை நோக்கி சர்வதேச மாநாடு ...
மக்களிடம் நிலம் இருப்பதை அரசுகள் விரும்பவில்லை. கனிம வளங்கள் நிரம்பிய நிலம் மட்டுமல்ல விவசாய நிலங்கள் மக்களிடமிருப்பதைக் கூட அரசுகள் விரும்பவில்லை.
வன்னியில் இறுதிக்கட்டப் போரின் போது அரசாங்கம் கடந்து சென்ற சவால்கள் இலகுவில் மறக்கப்படக்கூடியதல்ல. அதே போன்று வடக்கு மக்களை மீளக்குடியமர்த்தும் விடயத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் காரணமாக அரசாங்கம் ...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.