Month: September 2010

தொடரும் தமிழக மீனவர் மீதான தாக்குதல்கள் : திட்டமிட்ட நிகழ்ச்சிநிரலின் ஒரு பகுதி

தமிழக இலங்கை போராட்ட சக்திகளிடையேயும் , மக்கள் மத்தியிலும் பிழவுகளை ஏற்படுத்தும் இலங்கை இந்திய அரசுகளினதும் சீர்குலைவு சக்திகளதும் வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக இப்போது தமிழக மீனவர் ...

நல்லிணக்க ஆணைக்குழுவும் ஈழ மக்களின் அவலங்களும் : விஜய்

வடக்கு கிழக்கு மாகணாங்களின் தமிழ் மக்களுக்கென தனியான ஒரு அரசியல் திர்வு விடயம் தொடர்பில் தற்போது பேசவேண்டிய அவசியமில்லை.

எனது கணவர் சரத் பொன்சேகாவுக்கு நீதி நியாயம் கிடைத்து விடப் போவதில்லை : அனோமா பொன்சேகா

அரசாங்கத்திடமிருந்தோ அல்லது அதன் உச்சஸ்தானத்திலிருந்தோ எனது கணவர் சரத் பொன்சேகாவுக்கு நீதி நியாயம் கிடைத்து விடப் போவதில்லை என்று தெரிவித்த அனோமா பொன்சேகா, இராணுவ நீதிமன்றத்தின் நீதிபதிகள் ...

காஷ்மீரிகள் இந்திய அரசின் மீது ஆத்திரத்தில் இருக்கிறார்கள்- பிரகாஷ்காரத்.

காஷ்மீர் போராட்டம் வெடித்து ஒரு வருடம் ஆகிறது. மக்கள் போராட்டம் கடந்த மூன்று மாதங்களாக காஷ்மீர் முழுக்க கொழுந்து விட்டெறிகிறது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் கடந்த 100 நாட்களாக ...

இராமேஸ்வரம் மீனவர்கள் மீது மீண்டும் மீண்டும் தாக்குதல்.

போருக்குப் பின்னர் தினம் தோறும் இராமேஸ்வரம் மீனவர்கள் தாக்கப்படுவது வாடிக்கையான ஒன்றாகி விட்டது. ஆனால் இராமேஸ்வரம் பகுதியைச் சார்ந்த சில மீனவப் பிரதிநிதிகள் இலங்கை அரசோடு சேர்ந்து ...

லசந்த விக்ரமதுங்கவிற்கு மற்றுமொரு சர்வதேச ஊடக விருது

சர்வதேச ஊடக நிறுவனத்தினால் வழங்கப்படும் துணிகர ஊடகவியலாளர்களுக்கான சர்வதேச விருது அமரர் லசந்த விக்ரமதுங்கவிற்கு வழங்கப்பட்டுள்ளது. வியன்னாவில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் லசந்தவின் சகோதரரும், சண்டே ...

18 வது திருத்தமும் இன்றும் – புதிய திசைகளின் உரையாடல் – ஒலிவடிவம்

17.09.2010 அன்று புதிய திசைகள் சார்பில் சன்ரைஸ் வானொலியூடாக நிகழ்ந்த உரையாடலின் ஒலிவடிவம் இங்கே தரப்படுகிறது. 18 வது திருத்தச் சட்டமும் இலங்கை மக்களும் என்ற தலைப்பில் ...

Page 7 of 15 1 6 7 8 15