Month: September 2010

அரசியல் கட்சிகள் மீதான அரச அடக்குமுறை

தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்கள் போராட்டங்களில் பங்காற்ற மறுத்து வெறும் அறிக்கைக் கட்சியாக தமது இருப்புக்களை நிலைநாட்டிக்கொள்ளும் இந்தச் இன்றைய இலங்கைச் சூழலில் ஏனைய கட்சிகள் மக்கள் ...

ஏசு வரவில்லை என்பதால் மார்க்ஸ் வந்தார் -மருதன்.

தெருக்களின் ஓரத்தில் உறங்கும் ஆண்களையும் பெண்களையும் பார்த்தேன். குளிரில் அவர்கள் நடுங்கிக்கொண்டிருந்தார்கள். நான் மெல்லிசையைக் கேட்கவில்லை.

நாங்கள் சரியான முறையிலேயே அணுத் திட்டங்களை செயல்படுத்துகிறோம்- ஈரான் அதிபர்.

ஈராக்கில் அக்கிரமமான முறையில் நுழைந்து சதாமை தூக்கிலேற்றிக் கொலை செய்த அமெரிக்கா ஈராக்கை நாசக்காடாக்கி விட்டு இப்போது போர் முடிந்து விட்டதாக அறிவித்திருக்கிறது. ஈரக்கில் ஏராளமான உயிர்களை ...

செப்.20ல் அனைத்துக்கட்சிகுழு காஷ்மீர் செல்கிறது

காஷ்மீரில் போராட்டம் பல மடங்கு அதிகரித்துச் செல்கிறதே தவிற குறைந்த பாடில்லை. இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழு செப்டம்பர் 20 திங்களன்று செல்லும் என்று ...

பிரபாகரன் படம் விற்பனை தொடர்பாக இந்திய உள்துறை அமைச்சகத்திற்கு சென்னை நீதிமன்றம் நோட்டீஸ்.

தமிழகத்தில் நடைபெறும் எல்லா அரசியல் கட்சி மாநாடுகளிலுமே பிரபாகரன் படம், டி ஷர்ட்டுகள் விற்பனை செய்யப்படுவது வாடிக்கையான ஒன்று. தமிழகக் கூட்டங்களில் எப்போதுமே கவர்ச்சிகரமான கிராக்கி பிரபாகரன் ...

டைனமைட் குண்டுவெடிப்பு : மட்டககளப்பில் பலர் பலி

மட்டக்களப்பு – கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் சற்று முன்னர் வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வெடிப்பு சம்பவத்தில் 60க்கு பேருக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 50க்கும் ...

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

கர்நாடக சங்கீதத்தில் பயன்படும் சொற்கள் தெலுங்கு, சமஸ்கிருத மொழியில் இருப்பதால் பார்ப்பனர்கள் தான் அதனை வளர்த்துள்ளார்கள் என்ற மாயை உருவாக்கப்பட்டுள்ளது

நியமனத்தை நிராகரித்த ததேகூ

இலங்கையில் அண்மையில் கொண்டு வரப்பட்டுள்ள 18 ஆவது அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் அமைக்கப்படவுள்ள நாடாளுமன்ற கவுன்சில் உறுப்பினர்களில் ஒருவராகத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ...

Page 8 of 15 1 7 8 9 15