Month: September 2010

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 2) : T.செளந்தர்

தமிழில் தோன்றிய பண்கள் இன்று ராகங்கள் எனப்படுகின்றன . செவ்வியல் இசையான தமிழிசையே பார்ப்பனர்கள் "கர்நாடக இசை" என பெயரிட்டுச் சொந்தம் கொண்டாடத்தலைப்பட்டனர்.

கடப்பாறையேவ ஜெயதே – அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பு !!

சமீபத்தில் 1000 ஆண்டு விழா கண்ட பெரியகோயிலும் கூட இலங்கையையும் கேரளத்தையும் கொள்ளையடித்த காசில் கட்டப்பட்டது. விவசாயிகளின் ரத்தத்தில் பராமரிக்கப்பட்டது.

பொன்சேகாவிற்குச் கடூழியச் சிறை : மகிந்த அனுமதி

ராஜபக்ச  குடும்பத்தினருடன்  இணைந்து  இனப்படுகொலையைத் திட்டமிட்ட  சரத் பொன்சேகாவிற்கு  சிறைத் தண்டனை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  இலங்கை இராணுவத்தில்  உள்ளக  முரண்பாடுகள்  ராஜபக்ச குடும்பத்தை  மிரட்டும்  இன்றைய சூழலில்  தண்டனை ...

நியூயோர்க்கில் கூடும் நாடுகடந்த தமிழீழ அரசும் பதிலற்ற மடலும்

தமிழின ஒற்றுமையின் பொற்காலமது… புலம் பெயர் மக்கள் நான்காவது ஈழப் போருக்கு தாமகவே முன்வந்து, பணம் பொருள் தங்களின் உணர்வு என்ற அனைத்தையுமே அர்ப்பணித்திருந்தார்கள்

நகரமயமாகும் தமிழகம் – நரகத்தை நோக்கி நாலுகால் பாய்ச்சல் : மருதையன்

கொள்ளையில் கூட்டுக் குடும்பமாகவும், பங்கு பிரிப்பதில் தனிக் கம்பெனிகளாகவும் பிரிந்தும் இயங்கும் திருக்குவளைக் கொள்ளைக் கூட்டத்தின் ஆதாயத்தையும்

இந்தியக் கப்பல் கடத்தப்பட்டது

இந்திய மாலுமிகள் 15 பேருடன் பயணித்த பனாமா நாட்டுக் கப்பலை சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றுள்ளனர். சோமாலியா அருகே இந்தியப் பெருங்கடலில், எம்டி அஸ்பஹல்ட் வென்சர் என்னும் ...

மக்கள் கேட்டதும் மகிந்தவின் முகத்திரையும் : விஜிதா

இராணுவத்தினர் செல்தாக்குதல் வீசியதாகவும் அதில் பலர் கொல்லப்பட்டதாக விபரித்த போது, ஆணைக்குழுவினர் அந்த நேரத்தில் இராணுவம் உங்களை எவ்வாறு பொது மக்கள் என அடையாளம் கண்டு கொள்ள ...

புலிகளுக்காக வை.கோ வாதாட அனுமதி மறுப்பு

விடுதலைப்புலிகள் மீதான தடையை மத்திய அரசு மேலும் 2 ஆண்டுகளுக்கு நீடித்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் வைகோ ஆஜராகி வாதாட முடியாது என்று கோர்ட் கூறியுள்ளது. ...

Page 1 of 15 1 2 15