Month: September 2010

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீன ராணுவம்: இந்தியா ஆட்சேபணை

காஷ்மீரை இந்தியாவும் பாகிஸ்தானும் ஆக்ரமித்து நிற்கின்றன. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனாவின் செயல்பாடுகளுக்கு இந்தியா ஆட்சேபம் தெரிவித்துள்ளது.ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கில்கிட்-பல்திஸ்தான் பகுதியில் 11 ஆயிரத்துக்கும் அதிகமான ...

நாடுகடந்த தமிழீழம் – ஆட்காட்டி அரசியல் : சபா நாவலன்

முப்பதாயிரம் போராளிகளின் தியாகங்களையும்,இலட்சக் கணக்கான மக்களின் அர்ப்பணங்களையும் இவர்களின் காலடியில் அடகுவைப்பதற்காகவா நாடுகடந்த தமிழீழம்?

உள்ளூர் தொழிலாளர்களைக் கொண்டே கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்படும்- நிருபமா.

இலங்கை வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் தமிழர்களை மறுபடியும் குடியமர்த்துவதற்கான பணிகளில் இந்தியத் தொழிலாளிகளை ஈடுபடுத்தமாட்டோம் என்று இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் கூறினார். உதவிகள் ...

ஈராக்கில் வெற்றி கிடைத்துள்ளதாம் -ஓபாமா

அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பின்னர் மத்திய கிழக்கு நாடுகளை குறிவைத்து போரைத் திணித்த அமெரிக்கா பல ஆயிரம் உயிர்களை இழந்து பல கோடி ரூபாயையும், உள்நாட்டு ...

ஈழம் பற்றிப் பேச எனக்கு அருகதையில்லை- டாக்டர் ராமதாஸ்.

ஈழப் போராட்டத்தை தங்களின் சுயலாப அரசியல் நோக்கில் ஆதரித்தும், பல சமையங்களில் மௌனம் காத்தும் வந்தவர்கள் தமிழக அரசியல் வாதிகள். கருணாநிதி, ஜெயலலிதா மாதிரியான மக்கள் விரோதிகள் ...

நூற்றுக்கணக்கான அரசு ஊழியர்களை சஸ்பெண்ட் செய்த கருணாநிதி.

மக்கள விரோத ஜெயலலிதா ஆட்சியில் லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஆனால் அன்றைக்கு எதிர்க்கட்சியாக இருந்த கருணாநிதி அதை தன் வாக்கு வங்கி அரசியலுக்குப் பயன்படுத்திக் ...

இலங்கை நட்பு நாடு என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். -எஸ்.எம்.கிருஷ்ணா.

பேரினவாத இலங்கை அரசையும் அதன் கொலை முகத்தையும் மறைத்து அதை சர்வதேச அளவில் தாங்கிப்பிடிப்பது இந்தியாதான். ஈழமக்கள், தமிழக மீனவர்கள் என எவளவு பேர் இலங்கை அரசால் ...

நிருபமா டிராமா?

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டு அகதி முகாம்களில் தங்கியுள்ள தமிழர்களுக்கு இந்தியா அனைத்து உதவிகளையும் செய்யும் என்று இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் நிருபமா ராவ் உறுதி கூறினார். ...

Page 15 of 15 1 14 15