Month: September 2010

பிரிவினையின் அனைத்துலகப் பரிமாணங்கள்:லோகன்

மூன்றாம் உலக நாடுகளில் பிரிவினைவாதம், பிரிவினைவாதிகள் என்ற சொல்லாடல்கள் பிற்போக்குத்தனம், பிற்போக்குவாதிகள் மற்றும் தேசத்துரோகிகள் என்ற உள்ளடக்கத்தைக் கொண்ட வசைமொழிகளாகவே காணப்படுகின்றன.

ராணுவத்தை அனுப்பும் முன்…சந்தனமுல்லை.

"எங்களால் பள்ளிக்கோ, டியூஷன்களுக்கோச் செல்ல முடியவில்லை. தேர்வுகள் நெருங்கிக் கொண்டிருக்கின்றன, ஆனால் பாடதிட்டங்கள் முடிக்கப்படாமலேயே இருக்கின்றன. மாணவர்களைப் பற்றி யாருமே நினைத்துப் பார்ப்பது இல்லை. எங்களுக்கு விதிக்கப்பட்ட ...

56 ஈழ அகதிகள் தமிழகத்தில் கைது.

பேரினவாத இலங்கை அரசு புலிகளை அழிப்பதாகச் சொல்லி வன்னி மக்கள் மீது தொடுத்த போரின் பின்னர் தமிழ் மக்கள் குறிப்பாக வன்னி மக்கள் வடக்குப்பகுதியில் வாழ முடியாமல் ...

போராடினால் தான் ஜெயிக்க முடியும்- உமாசங்கர்.

போலிச்சான்றிதழ் வருமானத்திற்கு அதிகமாக சொத்துச் சேர்த்தது தொடர்பான குற்றச்சாட்டின் கீழ் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த நேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரியான உமாசங்கர் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை கைவிட்ட தமிழக அரசு ...

ஈரானுக்கு எதிராக ஜப்பான் பொருளாதாரத் தடை.

அத்து மீறி ஈராக்கிற்குள் நுழைந்த அமெரிக்கப் படைகள் ஈராக் அதிபர் சதாமை அக்கிரமமான முறையில் தூக்கிலிட்டு அந்த நாட்டையே சீரழிந்த்து தனது பொம்மை அரசை நிறுவி அந்த ...

இலங்கை வளர்ச்சிப்பணிக்காக இந்திய ஒருங்கிணைப்புக் குழு.

இலங்கையில் இந்தியா மேற்கொண்டு வரும் வளர்ச்சிப் பணிகளை முறைப்படுத்த மேம்பாட்டு ஒத்துழைப்புக் குழு அமைக்கப்படவுள்ளது. இத்தகவலை இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. இலங்கையில் போரினால் ...

இந்திய இராணுவத் தளபதி கொழும்பு செல்கிறார்.

இந்திய ராணுவத் தளபதி வி.கே. சிங் 5 நாட்கள் பயணமாக வரும் ஞாயிற்றுக்கிழமை இலங்கை செல்கிறார்.இலங்கை பாதுகாப்புத்துறைச் செயலர் கோத்தபய ராஜபட்ச மற்றும் அந்நாட்டு ராணுவ உயர் ...

பிணையக் கைதிகளுள் ஒருவரைக் கொன்றனர் மாவோயிஸ்டுகள்.

பீகார் மாநிலம் லக்கிசார் மாவட்டம் கஜ்ரா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த கடந்த 29.08.2010 அன்று போலீசாருக்கும், மாவோயிஸ்டுகளுக்குமிடையே கடும் சண்டை நடந்தது. இம்மோதலில் அதில், ...

Page 14 of 15 1 13 14 15