அபிவிருத்தி அரசியல்
வடக்குக் கிழக்கு இரண்டாகப் பிரிக்கப்பட்டது. அத்துடன் கிழக்கு தமிழ்-முஸ்லிம்-சிங்கள அடிப்படையில் பிரிக்கப்பட்டு வருவதுடன் நிலப் பறிப்புகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
வடக்குக் கிழக்கு இரண்டாகப் பிரிக்கப்பட்டது. அத்துடன் கிழக்கு தமிழ்-முஸ்லிம்-சிங்கள அடிப்படையில் பிரிக்கப்பட்டு வருவதுடன் நிலப் பறிப்புகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
இலங்கையில் ஊழல் குறித்த நீண்ட அறிக்கை ஒன்றை என்ற தன்னார்வ நிறுவனம் வெளியிட்டது. இந்த வைபவத்தில் கலந்துகொள்வதற்காகச் சென்ற மங்கள சமரவீர இலங்கைப் புலனாய்வுத் துறையினரால் கைதுசெய்யப்பட்டு ...
பெருந்தொகையான மக்கள் போரில் கொல்லப்பட்ட பின்பு இலங்கயில் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால் தமிழர்கள் கூட்டம் கூட்டமாக இலங்கையில் இருந்து வெளியேறி வருகின்றனர். ...
சுயாட்சிக் கோரும் காஷ்மீரிகளின் குரலை அவர்களின் விடுதலை உணர்வை பாகிஸ்தான், இந்தியா ஆகிய இரு நாடுகளுமே நீண்டகாலமாக சிதைத்து வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்னர் இது ...
நக்ஸலைட்டுகளின் எச்சரிக்கையை அடுத்து கடத்தப்பட்ட போலீஸôர் 4 பேரையும் பத்திரமாக மீட்பதற்கு மாநில அரசு துரித நடவடிக்கை எடுத்து வருவதாக அந்த மாநில உள்துறை அமைச்சர் நங்கி ...
இறுதிகட்ட மோதல்களின் போது வெள்ளைக் கொடியுடன் சரணடையவந்த புலிகள் உறுப்பினர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக சரத் பொன்சேகா வெளியிட்டதாகக் கூறப்படும் கருத்து தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு மீதான ...
முள்ளிவாய்க்கால் முடிந்து பதினாறு மாதங்கள் வரை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது உங்களை அரசியல் அனாதைகளாக்கிவிடுகிறது
Tamils for Obama போன்ற அமைப்புக்கள் திசைவழியின்றி தம்மை மக்களின் எதிரிகளிடம் அடையாளபடுத்திக்கொண்டன. ஒபாமாவும், மெலிபாண்டும், இன்னோரன்ன உலகில் அதிகார பலம்மிக்க பலரும் ஏன் இந்திய அரசும் ...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.