Month: September 2010

கல்லால் அடித்துப் பெண்ணைக் கொலை செய்த அடிப்படைவாதம்

பாகிஸ்தானில் பெண் ஒருவரை தாலிபான்கள் கல்லால் அடித்துக் கொன்று தண்டனை அளித்துள்ளனர். வேறு ஒரு ஆணுடன் அந்த பெண் தனியாக நின்றதை பார்த்ததைத் தொடர்ந்தே தாலிபான்கள் இந்த ...

டக்ளஸ் தேவாவிற்கு அமரிக்க விசா மறுப்பு : ராஜபக்சவிற்கு இந்தியா உதவி

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணம் சென்றதற்காக பிரதியமைச்சர் அமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்துள்ளார். அவ்வாறெனில் யாழ்ப்பாணம் ஒரு தனிநாடாவென ஐ.தே.க. எம்.பி. ரவி கருணாநாயக்க சபாநாயகரிடம் கேள்வியெழுப்பினார். ...

திருகோணமலையில் சிறைக் கைதிகள் போராட்டம்

திருகோணமலை சிறைச்சாலையில் கைதிகள் எதிர்ப்பு போராட்டமொன்றை நடத்தியுள்ளனர். திருகோணமலை சிறைச்சாலையில் இன்று அதிகாலை 05.30 மணியளவில் சிறைச்சாலை அதிகாரிகள் திடீர் சோதனையினை மேற்கொண்டனர். சிறைச்சாலையின் 'டீ' பிரிவில் ...

குழந்தைகளுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ள தாய்மார் விடுதலை செய்ய உதவுமாறு கோரிக்கை

குழந்தைகளுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளாகன தாய்மார், தங்களை பிணையிலோ அல்லது பொது மன்னிப்பிலோ விடுதலை செய்வதற்கு உதவுமாறு கோரி ஜனாதிபதியின் பாரியாரும் மகளிர் மற்றும் ...

தகர்க்கப்பட்ட இரண்டுவருட உழைப்பு: அஜித்

இவற்றின் நடுவே ஆயுதக் கடத்தல் கிரிமினல் கே.பி களத்திற்கு வருகிறார். தடுப்பு முகாம்கள், இடம்பெயர் கூடங்கள், பல்கலைக் கழக மாணவர்கள்..

வடபகுதி மக்களுக்கு உரிமை வேண்டும் : ஒப்புதல் வழங்கும் சில்வா

ஆணைக்குழுவின் அமர்வு வியாழக்கிழமை நடைபெற்ற போது முன்னாள் அமைச்சர் பெட்டி வீரக்கோன் சாடசியமளித்தார். அப்போது கருத்துத் தெரிவித்த ஆணைக்குழுத் தலைவர், நாங்கள் அண்மையில் வட பகுதிக்கு விஜயம் ...

அரச துணைக் குழுவிலிருந்து தேசிய அரசிலுக்கு : ஈ.பி.டி.பி யின் திரிசங்கு நிலை

அவசரகால நீடிப்புப் பிரேரணை தொடர்பான விவாதங்களிற்காக பாராளுமன்றம் வியாழக்கிழமை கூடியபோது, ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் எம். சந்திரகுமார் அதனை எதிர்த்து உரையாற்றிய போதும் அவசராகலச் சட்டத்திற்கான வாக்கெடுப்பில் ...

Page 3 of 15 1 2 3 4 15