Month: September 2010

இந்திய அவமானம் : பீட்டர் வாட்டபீல்ட் போட்டிகளில் கலந்துகொள்ளவில்லை

இந்தியாவில் நடைபெறும் கொமன்வெல்த் விளையாட்டுக்களில் இங்கிலாந்து வீரரான பீட்டர் வாட்டபீல்ட் கலந்துகொள்வதில்லை எனத் தீர்மானித்துள்ளார். பல பில்லியன்கள் டொலர் மக்கள் பணத்தைச் செலவுசெய்து போட்டிக்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதாக ...

தமிழகத்தின் ஒரு அங்குல இடத்தைக்கூட புலிகள் தனி ஈழத்தோடு சேர்த்துக் கொள்ள விரும்பவில்லை – வைகோ வாதம்.

விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை நீட்டிக்க நீதிமன்றத்தில் மத்திய அரசு கூறிய காரணங்கள் உண்மைக்கு புறம்பானவை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக ...

விஷ வாய்வுக் கசிந்த பாக்ஸ்கான் ஆலை ஊழியர்கள் கைது.

பன்னாட்டு நிறுவனமான நோக்கியாவுக்குச் சொந்தமான பாக்ஸ்கான் தொழிற்சாலை ஸ்ரீபெரும்புதூர் அருகே அமைந்துள்ளது நோக்கியாவின் மொபைல்களுக்குத் தேவையான உதிர்ப்பாகங்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் பாக்ஸ்கான் ஆலையில் கடந்த சில ...

சாட்சியமளித்தவர்களுக்கு ஆபத்து : வன்னியில் மீண்டும் கைதுகள்

கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன் தமிழ் மக்கள் சாட்சியமளித்த போது தெரிவிக்கப்பட்ட தகவல்கள் உண்மையற்றவையென இராணுவப் போச்சாளர் மறுத்துள்ளார். வட பகுதியில் ஆணைக்குழு நடாத்திய ...

மகாஓயா, பதியத்தலாவ பிரதேசப் பிரிவுகள் பறிமுதல் : செயலற்ற மாகாண சபை

கிழக்கு மாகாண சபையின் அதிகார எல்லைக்குட்பட்டிருந்த மகாஓயா, பதியத்தலாவ பிரதேசப் பிரிவுகள் கட்நத வாரம் மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் மாற்றப்பட்டுள்ளது. இப்பிரதேச சபைகள் மிகப்பின்தங்கிய ...

ஆனந்தசங்கரி கற்றறிந்த பாடங்கள்

கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன் நீண்டதொரு சாட்சித்தை வழங்கிய தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி, வன்னி யுத்தத்தின் பின்னரான நிலைமைகள் தொடர்பாக தன் ...

போர்க்குற்றத்தை ஏற்றுக்கொள்ளும் மகிந்த ராஜபக்ச

சட்ட ரீதியான அரசாங்கங்களுக்கு இடையிலான பிணக்குகளின் போது சர்வதேச சட்டங்களை எதிர்பார்க்க முடியும் என்ற போதிலும், பயங்கரவாத அமைப்பொன்றுடனான போராட்டங்களின் போது இதனை எதிர்பார்க்க முடியாதென மகிந்த ...

Page 4 of 15 1 3 4 5 15