இலங்கை அரசுக்கு எதிராக கச்சத்தீவு செல்லும் போராட்டம் இராமேஸ்வரம் மீனவர்கள் அறிவிப்பு.
சுமார் முப்பதாண்டுகால பிரச்சனை இது. க்டந்த முப்பதாண்டுகளில் 400-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை இலங்கை இராணுவமும் கடற்படையும் சுட்டுக் கொன்றிருக்கிறது. பல நேரங்களில் இராமேஸ்வரம் பகுதியில் கரையிரங்கியும் ...







