Month: September 2010

இலங்கை அரசுக்கு எதிராக கச்சத்தீவு செல்லும் போராட்டம் இராமேஸ்வரம் மீனவர்கள் அறிவிப்பு.

சுமார் முப்பதாண்டுகால பிரச்சனை இது. க்டந்த முப்பதாண்டுகளில் 400-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை இலங்கை இராணுவமும் கடற்படையும் சுட்டுக் கொன்றிருக்கிறது. பல நேரங்களில் இராமேஸ்வரம் பகுதியில் கரையிரங்கியும் ...

காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி அல்ல- பாகிஸ்தான்.

காஷ்மீர் மக்களின் நீண்டகால சுயாட்சிக் கோரிக்கையை இந்தியாவும் பாகிஸ்தான் என இரு நாடுகளுமே அங்கீகரித்ததில்லை. காஷ்மீர் இந்தியாவாலும் பாகிஸ்தான் அரசாலும் ஆக்ரமிக்கப்பட்டிருக்கிறது. காஷ்மீர் மக்களோ இந்த இரண்டு ...

அயோத்தி மசூதி இடிப்பு தீர்ப்பு ஒத்திவைப்பு

1992- ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி அயோத்தியில் பழமையானதும் பாரம்பரீயமானதும் இஸ்லாமிய மக்களின் வழிபாட்டு நம்பிக்கைக்குரியதுமான பாபர் மசூதி இந்துப் பாசிஸ்டுகளால் இடித்து தரை மட்டமாக்கப்பட்டது. பிஜேபிக்கு ...

இந்தியாவின் யோசனைப்படி செயலாற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

ஜனாதிபதிக்கும் த.தே.கூட்டமைப்பினருக்கும் இடையில் அண்மையில் நடைபெற்ற பேச்சுக்களின் போது அரசியல் தீர்வு விவகாரம் மற்றும் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் ஆகியவற்றில் இணைந்து செயற்படுவது தொடர்பில் இணக்கம் எட்டப்பட்டிருந்தது. இதன் ...

வன்னியில் மீள்குடியேறிய மக்களின் அவலம்

வட கிழக்கில் மீள்குடியேற்றம் அம் மக்களின் நலன் குறித்தன்றி அரசாங்கத்தின் நிகழ்சி நிரலுக்கு ஏற்ப நடாத்தப்பட்டு வருகின்றமை குறித்து பல விமர்சனங்கள் தொடர்ச்சியாக பல தரப்பினாலும் முன்வைக்கப்பட்டு ...

மக்கள் வரிப்பணமும் அகதிகளும் மகிந்த குடும்ப ஒன்று கூடலும்

ஐ.நா.வின் பொதுச் சபை அமர்வில் கலந்துகொள்வதற்காக அமெரிக்கா சென்றிருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் இலங்கையிலிருந்து 130 பேர் சென்றிருப்பதாக சுட்டிக்காட்டியிருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதி தலைமையிலான ...

புலிகள் மீது தடையை நீக்கமாட்டோம் : தமிழக அரசு

புலிகள் மீதான தடை மே 14 ஆம் திகதி மேலும் இரு வருடங்களுக்கு நீடிக்கப்பட்டிருந்தது. சட்டவிரோதநடவடிக்கைகள் தடைச்சட்டத்தின் கீழ் புலிகள் மீது தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்தத் தடையானது ...

Page 5 of 15 1 4 5 6 15