Month: September 2010

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் அவசர இடைக்கால அறிக்கை !

கடந்த மே மாதம் ஜனாதிபதியினால், "கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் தேசிய நல்லிணக்க ஆணைக்குழு" நியமிக்கப்பட்டு அதன் பணியினை ஆறு மாத காலப்பகுதியில் பூர்த்தி செய்ய கால அவகாசமும் ...

வடக்கு – கிழக்கு மாகண சபைத் தேர்தல் விரைவில்! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலை?

வடக்கு மாகாண சபைத்தேர்தலை விரைவில் நடாத்த அரசாங்கம் எதிர்பார்க்கின்றது என ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்திருக்கிறார். வடக்கு மாகாணத்தில் ஜனநாயகத்தை உறுதிப்பத்தவும் அரசியல் நிறுவனங்களை செயற்படுத்தவும் ...

தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் மூவருக்கு அக்டோபர் 8 -ல் தூக்கு.

மக்கள் விரோத கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சியில் தங்களின் சுயலாப அரசியலுக்காக தங்களின் கட்சித் தொண்டர்களை தூண்டி விடுவதும். அப்பாவிப் பொதுமக்களின் உயிர்களை காவு வாங்குவதும் தமிழக அரசியலில் ...

புலிகள் மீதான தடையை எதிர்த்து வைகோ வாதிட அனுமதி மறுப்பு.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை விடுதலைப்புலிகள் மீதான தடையை நீடித்து வருகிறது இந்தியா. மாநில அரசு இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை மத்திய அரசுக்கு இத்தடையை நீடிக்கக் கோருவதன் ...

பொன்சேகாவின் நிலை கவலைக்குரியதாம்- ரணில்.

  தமிழ் மக்கள் மீதான பேரினவாத இலங்கை அரசின் போரை ஒரு இராணுவத் தளபதியாக நின்று முன்னெடுத்தவர் பொன்சேகா. தடை செய்யபப்ட்ட குண்டுகளை தமிழ் மக்கள் மீது ...

உள்ளுராட்சித் திருத்தச் சட்ட மூலம் : சிறுபான்மையினரின் அரசியல் பிரதிநிதித்துவத்திற்கு சாவுமணி

உள்ளுராட்சித் திருத்தச் சட்ட மூலத்தை அடுத்த மாதத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்ப்பிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருதாக அறியமுடிகிறது. இது தொடர்பாக பாராளுமன்றத்தில் கட்சித் தலைவர்களின் கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. ...

நான், பஞ்சவர்ணம்…. என்னும் இளம்பிறை… : டி.அருள் எழிலன்.

ஒரு வேளை உதிர்ந்து விழுந்த கதிர்களும், படித்துறை மீன்களும், அல்லிக்குளமும், வாகைமரமும் இல்லாத ஒரு வாழ்க்கை வாய்த்திருந்தால் எப்போதுமே நான் ஒரு கவிஞராகியிருக்க முடியாது.

Page 6 of 15 1 5 6 7 15