அரசியல் தீர்வு இன்றி அபிவிருத்தி சாத்தியம் இல்லை:சண்முகம்
வடக்கு கிழக்கு மாகாணங்களின் இன்றைய நிலை மிகமிக மோசமானதாகும். கடந்த முப்பது வருடப் போரினால் உயிர் உடைமைகள் மட்டுமன்றிச், சகல வளங்களும் தேவைகளும் அழிவுற்ற நிலையிலேயே இருந்து ...
வடக்கு கிழக்கு மாகாணங்களின் இன்றைய நிலை மிகமிக மோசமானதாகும். கடந்த முப்பது வருடப் போரினால் உயிர் உடைமைகள் மட்டுமன்றிச், சகல வளங்களும் தேவைகளும் அழிவுற்ற நிலையிலேயே இருந்து ...
புலிகள் வசமிருந்த பகுதிகளுக்குள் பாதுகாப்பப் படைகள் உள் நுளைந்து விட்டதாகவும் 36000 பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கும் படைத்தரப்பு 70 புலிகளின் உடல்களை கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவிக்கிறது. இதே வேளை ...
ஜோர்தானிற்கு ஜீ-11நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்ள சென்றிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை நாடு திரும்பினார்.விமானநிலையத்தில் விமானம் தரையிறங்கியது., ஜனாதிபதி விமானத்திலிருந்து இறங்கி நிலத்தில் தலை வைத்து ...
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உட்பட 40 பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் மே 13ந் தேதி நடந்தது. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், ...
மக்கள் படும் இன்னல்களைக் கருத்திற்கொண்டு தற்போதைய மனிதப் படுகொலையை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக விடுதலைப் புலிகள் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக உள்ளார்கள். இந்த மனிதாபிமான நெருக்கடியை ...
விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜி11 உச்சிமாநாட்டில் உரையாற்றுகையில் கூறியுள்ளார். ஜோர்தானில் நடைபெற்ற இம்மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றியபோது ""எனது ...
மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்கள் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த போதிலும் வடக்கு கிழக்க மாகாண முதலமைச்சராகவிருந்த வரதராஜப் பெருமாள் அந்த அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததன் காரணமாகவே அந் நேரம் ...
பாதுகாப்பு வலயத்தை மீட்பதற்கு முன்னேறிச்சென்ற இராணுவத்தின் 58வது படைப்பிரிவும், 59வது படைப்பிரிவும் இணைக்கப்பட்டு, இடைப்பட்ட பிரதேசங்கள் மீட்கப்பட்டிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. பாதுகாப்பு வலயத்தின் வடபகுதியிலிருந்து கரையோரப் ...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.