மீண்டும் ஆட்சியைப் பிடிக்கிறது காங்கிரஸ் கூட்டணி!
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடிப்பது உறுதியாகி விட்டது.அடுத்தடுத்து இரண்டு தடவைகள் பிரதமராகி வரலாற்றில் இடம்பிடிக்கிறார் மன்மோகன் சிங். கடந்த முறையை விட இந்த முறை ...
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடிப்பது உறுதியாகி விட்டது.அடுத்தடுத்து இரண்டு தடவைகள் பிரதமராகி வரலாற்றில் இடம்பிடிக்கிறார் மன்மோகன் சிங். கடந்த முறையை விட இந்த முறை ...
இலங்கையில் தமிழர்கள் பட்டினியால் சாவதை தடுக்கும் வகையில் சமைத்த உணவு, காய்கறிகள், தண்ணீர் பாக்கெட்டுகளை விமானம் மூலம் முகாம்களில் உள்ள தமிழர்களுக்கு போட இராணுவம் உடனடி நடவடிக்கை ...
மாநிலக் கட்சிகளையும், சிறிய கட்சிகளையும் மூன்று பிரிவாகப் பிரிக்கலாம். காங்கிரஸின் ஆதரவைப் பெறத் தயாராக இருக்குமே தவிர எந்தக் காரணத்தைக் கொண்டும் காங்கிரஸின் கூட்டணியில் சேராத கட்சிகள் ...
காங்கிரஸ் ஆட்சி அமைக்க நாங்கள் ஆதரவு அளிக்கமாட்டோம். அதுபோல் பாஜக ஆட்சி அமைக்க இடம் தர மாட்டோம் என்று இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலர் டி. ராஜா ...
காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கு ஆதரவு இல்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திட்டவட்டமாக அறிவித்துள்ளது.மத்தியில் மதவாத பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான அரசு அமைவதை தடுக்க, இடதுசாரிகள் ...
மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பல முக்கியத் தலைவர்கள் பின் தங்குவதும், புதிய முகங்கள் பலவும் முன்னிலையில் இருப்பதும் ...
இந்தியாவில் நடைபெற்றுமுடிந்த லோக்சபா தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகித்துவருகிறது. இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளின்படி தமிழகம் உட்பட வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. ...
கற்பனை செய்து பார்க்க முடியாத மனிதப் பேரவலம் நிகழ்வதாக தமது பணியாளர்கள் கூறுவதாக செஞ்சிலுவைச் சங்க தலைமை முகாமையாளர் பியேர் கிராகன்புல் தெரிவிக்கிறார். தனித்து விடப்பட்டுள்ள மக்களுக்கு ...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.