Year: 2009

இலங்கை அரசை பொறுத்தவரை இனி விடுதலைப்புலிகள் என்பதே கிடையாது:கோத்தாபய ராஜபக்ஷ்

இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான தமது போரில் தமது ஆயுதங்களை பயன்படுத்துவதில்லை என்று முடிவெடுத்துள்ளதாக விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர். விடுதலைப்புலிகளின் ஆதரவு இணையத்தளமாக கூறப்படும் தமிழ் நெட் இணையத்தில் வெளியான ...

புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் எந்தத் தடயமும் எமக்கு இதுவரையில் கிடைக்கவில்லை:பாதுகாப்பு அமைச்சு.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் எந்தத் தடயமும் தமக்கு இதுவரையில் கிடைக்கவில்லை என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாக வெளியான வதந்திகள் எவையும் உறுதிப்படுத்தப்படவில்லை ...

பிரபாகரன் என்ன ஆனார்?

விடுதலைப் புலிகளின் தலைமை உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பலருக்கு என்ன நடந்தது என்பது தொடர்பாக பல்வேறு ஊகங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. பாதுகாப்பு வலயப் பிரதேசத்துக்குள் உள்ள ஒரு ...

வன்னியில் கடைசி மணித்தியாலங்கள் – 25 ஆயிரம் மக்கள் பலி : சூசை

வன்னியில் கடைசி மணித்தியாலங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன என கடற்புலிகளின் சிறப்புத் தளபதி கேணல் சூசை தெரிவித்துள்ளார். வன்னிக் களநிலவரம் குறித்து இன்று காலை வழங்கிய தகவலிலேயே அவர் இதனைத் ...

துப்பாக்கிப் பயன்பாடுகளை நிறுத்துவதாக புலிகள் அறிவிப்பு!

துப்பாக்கிப் பயன்பாடுகளை தாம் நிறுத்தப் போவதாக விடுதலைப்புலிகள் முடிவு செய்துள்ளதாக விடுதலைப்புலிகளின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளின் ஆதரவு இணையத்தளம் ஒன்றில் வெளியான இது குறித்த அறிக்கையை, ...

தேசியக்கொடியும் பெளத்த கொடியும் ஏந்தியவாறு இலங்கை ஜனாதிபதி!

விமான நிலையத்தில் ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு அவரை வரவேற்பதற்காக  பெருமளவிலான அமைச்சர்களும், ஆதரவாளர்களும், பொதுமக்களும் என பெருந்தொகையாயோர் விமான ஓடுதளப் பகுதியில் காத்து நின்றனர்.   விமானத்திலிருந்து ...

சுயாட்சி வழங்கும் விஷயத்தில் ஒரு சமரசம் எட்டப்படவில்லை என்றால், கெரில்லா யுத்தம் வெடிக்க வாய்ப்பு உள்ளது:ஐ.நா.தூதுவர் ஜான் ஹோம்ஸ் எச்சரிப்பு.

தமிழர்களுக்கு சுயாட்சி வழங்கும் விஷயத்தில் ஒரு சமரசம் எட்டப்படவில்லை என்றால், கெரில்லா யுத்தம் வெடிக்க வாய்ப்பு உள்ளது என மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐ.நா.தூதுவர் ஜான் ஹோம்ஸ் எச்சரித்துள்ளார் ...

புலிகளின் பகுதியில் தொடர்ச்சியாக பாரிய குண்டுவெடிப்புச் சத்தங்கள்: இறுதிக்கட்ட நடவடிக்கைகளில் புலிகள்?

இலங்கையில் ஆயுதப் போராட்டம் ஆரம்பித்த பின்னர் முதல் தடவையாக அதன் கரையோரப் பகுதிகள் முழுவதும் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருப்பதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. பாதுகாப்பு வலயத்தைச் சுற்றிவளைத்து ...

Page 153 of 230 1 152 153 154 230