Year: 2009

பிரபாகரனும் குழுவினரும் எப்படி அழிக்கப்பட்டனர்? : இனியொரு வாசகர் அதிர்ச்சித் தகவல்

கடைசியில் 2000 பேருடன் இருந்த அனைவரையும் ஆயுதங்களைப் போட்டுவிட்டு வெளியே வந்து இலங்கை ராணுவத்துடன் சரணடையக் கூறினார் கே.பி. இதை நம்பிய புலிகள் வெள்ளைக் கொடியோடு சரணடைந்த ...

புலிகளுடனான கடைசி கட்டப் போரில் 6200க்கும் மேற்பட்ட ராணுவம் பலி:கோதபாய ராஜபக்சே

கொழும்பு: விடுதலைப் புலிகளுடனான கடைசி கட்டப் போரில் 6200க்கும் மேற்பட்ட வீரரர்கள் பலியாகியுள்ளதாகவும், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் இலங்கை பாதுகாப்புத்துறை செயலாளரும், அதிபரின் தம்பியுமான கோதபாய ...

அகதி முகாம்களில் அரச ஆதரவுக் ஆயுதக் குழுக்களால் சிறுவர்கள் கடத்தல்.

வவுனியாவிலுள்ள இடைத்தங்கல் முகாம்களிலும் சுற்றுப்புறங்களிலும் 18 வயதுக்குட்பட்ட சிறார்கள் ஆயுதக் குழுக்களால்  சிறுவர் போராளிகளாக சேர்க்கப்பட்டு வருவதாக  குற்றஞ்சாட்டியுள்ள சர்வதேச சிறுவர் போராளிகள் ஒழிப்புக் கூட்டணி என்ற ...

பிரபாகரனும் புலிகளும் தமிழ் பேசும் மக்களின் எதிர்காலமும் : இனியொரு

உலகின் வரலாறு காணாத மனிதப்படுகொலை ! 72 மணி நேரத்துள் வானைப் பிளக்கும் மரண ஓலம்!! 50 ஆயிரம் மனித உயிர்கள் தமிழ் பேசுபவர்கள் என்பதற்காகவே நாகரீகமடைந்த ...

பொதுமக்கள் பாரிய அளவில் கொல்லப்பட்டுள்ளனர் : கருணா

டெயிலி ரெலி கிராபிற்கு வினாயகமூர்த்தி முரளீதரன் அல்லது கருணா வழங்கிய செவ்வியொன்றில் 20 ஆயிரம் புலிகள் கொல்லப்பட்டனர் என்பது மிகைப்படுத்தப் பட்டதாகும். பாரிய பொதுமக்கள் இழப்பும் உள்ளது. ...

இலங்கை மீது போர்க்குற்றங்களுக்கான விசாரணையை நடத்தமேற்கத்திய நாடுகள் தீவிரம்?

இலங்கை அதிபர் ராஜபக்சே மீது போர்க்குற்றங்களுக்கான விசாரணையை நடத்த தேவையான நடவடிக்கைளில் மேற்கத்திய நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளன. இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், அரசுப் படைகளுக்கும் இடையிலான போரின்போது ...

இலங்கையிலிருந்து ஒரு கடிதம்:ஒன்றுமே நடக்காத மாதிரி அலைகிறோம் ! அலையப்போகிறோம் ?

  பயங்கரவாதத்திற்கெதிரான அதுவும் தமிழர்களை மீட்பதற்கான போர் முடிவடைந்து விட்டது என்பதை பல வழிகளாலும் சொல்லி வருகிறார்கள். சிறிலங்காவில் வெற்றிக் கொண்டாட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அரச தொலைக்காட்சிகள் ...

சரணடைய முற்பட்டபோது நடேசனையும், புலித்தேவனையும் புலிகளே கொன்றனராம்!!!: பாலித கொஹண

விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் மற்றும் சமாதானச் செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் ஆகியோர் சரணடைய முற்பட்டபோது விடுதலைப் புலிகளாலேயே சுட்டுக்கொல்லப்பட்டதாக இலங்கை அரசாங்கம் கூறுகிறது. இறுதி ...

Page 150 of 230 1 149 150 151 230