லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
23.12.2008. சவுதி அரேபியாவில் வீட்டுப்பணியாளர்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதை எதிர்த்து பிரசுரிக்கப்படும் பத்திரிகை விளம்பரங்களில் ஒரு வீட்டுப்பணிப்பெண் கழுத்தில் நாய்ப்பட்டியுடன், நாய்க்கூண்டில் அடைத்து வைக்கப்பட்டிருப்பது போன்றும், ஆடம்பரக் கார்களின் வெளிநாட்டு ஓட்டுனர் ஒருவரைக் குதிரை போன்று காண்பித்து அவரது கடிவாளத்தை...
Read more23.12.2008. கடுமையான மனித உரிமை மீறல் புகார்களுக்கு உள்ளாகியுள்ள விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்து வெளியேறிவரும் தமிழ் சிவிலியன்களை தடுப்புக்காவலில் வைக்கும் நடவடிக்கையை அரசாங்கம் நிறுத்த வேண்டும் என்று ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு கூறியுள்ளது. இலங்கையின் வடக்கே விடுதலைப்புலிகளின்...
Read more23.12.2008. சோவியத் ஒன்றியத்தின் உடைவைத் தொடர்ந்து, சர்வதேச பொருளாதாரக் கொடுக்கல் வாங்கல்களில் உலக நாடுகள் அனைத்தும் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதிக்கத்துக்குள் கொண்டுவரப்பட்டதன் விளைவே இன்றைய உலக பொருளாதார நெருக்கடிக்கு முக்கியமான காரணம் என...
Read more22.12.2008. உலகப்பொருளாதார நெருக் கடி ஏற்படுத்தியுள்ள அனுபவத்தின் வெளிச்சத்தில் நாடுகளும், சர்வ தேசப் பொருளாதார நிறுவனங் களும் தங்களின் கொள்கைகளை திருத்திக் கொள்ள முன்வரவேண்டும் என்று நோபல் பரிசு பெற்ற வரும் உலகமயமாக்கலை கடுமையாக விமர்சிப்பவருமான ஜோசப் ஸ்ட்டிக்லிட்ஸ்...
Read more22.12.2008. சமூகத்தில் பின்தங்கியுள்ளவர்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடு சரியானதுதான் என்று பிரபல பொருளாதார நிபுணரும், பொருளாதாரத்திற்கு நோபல் பரிசு பெற்றவருமான அமர்த்தியா சென் கூறியுள்ளார். சென்னை ஐஐடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இடஒதுக்கீடு தருவதால்...
Read more22.12.2008. ஓரினச்சேர்க்கையாளருக்கெதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வருமாறு வலியுறுத்தும் முக்கியத்துவம் வாய்ந்த ஐ.நா. பிரகடனத்தில் கைச்சாத்திட இலங்கை மறுத்துள்ளது. ஓரினச்சேர்க்கையாளர்களுக்கெதிராக மேற்கொள்ளப்படும் அனைத்து விதமான வன்முறைகளையும் கண்டிக்கும் இப்பிரகடனம் ஓரினச் சேர்க்கையாளர்களைக் குற்றவாளிகளாக நோக்குவதை முடிவுக்குக் கொண்டு வருவதற்குத்...
Read more21.12.2008. தமிழ் மக்கள் விடுதலைக் கூட்டணி எனும் பெயரில் புதிய கட்சியொன்றை உருவாக்கியிருப்பதாக வெளியான தகவல்களை, பாராளுமன்ற உறுப்பினர் கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீரதன் மறுத்துள்ளார். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியிலிருந்து கருணா பிரிந்துசென்று புதிய...
Read more21.12.2008. இலங்கையின் வடக்கே நெடுங்கேணி நகரப்பகுதியை ஞாயிற்றுகிழமை இராணுவத்தினர் விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றியிருப்பதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. கடந்த இரண்டு தினங்களாக இந்தப் பகுதியில் விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற சண்டைகளையடுத்து, நெடுங்கேணி நகர் இராணுவத்தினரின் வசமாகியிருப்பதாக...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.