இன்றைய செய்திகள்

Tamil News articles

25.12.2008. கியூபப் புரட்சியின் 50-ம் ஆண்டு பொன்விழாவை நாடு முழுவதும் எழுச்சியுடனும், கோலாகலத்துடனும் கொண்டாடுமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அணிகளுக்கு அரசியல் தலைமைக்குழு அழைப்பு விடுத்துள்ளது. அமெரிக்க கண்டத்தில் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக சுடர் விட்டு ஜொலிக்கும் நட்சத்திரமாகத் திகழும்...

Read more

25.12.2008. இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்வர் மு. கருணாநிதி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு கூறியுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:...

Read more

25.12.2008. இலங்கையில் பேச்சுச் சுதந்திரம், ஊடக சுந்திரம் என்பன குழிதோண்டிப் புதைக்கப்பட்டு, உண்மைகள் மறைக்கப்பட்டு, பொய் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதாக மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மறை மாவட்டங்களின் துணை ஆயர் அருட்கலாநிதி பொன்னையா ஜோசஃப்  கூறினார்.இலங்கையில் வன்முறைகள் அதிகரித்துள்ள நிலையில்...

Read more

25.12.2008 இலங்கை கிரிக்கட் இடைக்கால நிர்வாக சபை திடீரென விளையாட்டு அமைச்சால் கலைக்கப்பட்டது. இது கலைக்கப்பட்டதற்கான காரணம் என்ன என்பதை பற்றி அபிவிருத்தி கண்காணிப்பகம் ஊடகவியலாலர் மாநாட்டில் தெளிவுப்படுத்தவுள்ளது.என அபிவிருத்தி கண்காணிப்பு நிலையத்தின் தலைவர் துட்டுகம நேற்று இடம்பெற்ற...

Read more

25.12.2008. புத்தாண்டு தினத்தன்று உலகின் மக்கள் தொகை 6.75 பில்லியனாக இருக்கும் என ஜெர்மனியைச் சேர்ந்த உலக மக்கள்தொகை அமைப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள செய்தியில், 2008ஆம் ஆண்டில் மட்டும் உலக மக்கள் தொகை 8.2...

Read more

25.12.2008. ஆசியாவை ஐரோப்பாவுடன் இணைக்கும் நீரடி கேபிள்களைச் சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதாக பிரான்ஸ் டெலிகாம் நிறுவனம் அறிவித்துள்ளது. பாரீஸ் நகரில் இருந்து புறப்பட்ட 64 பேர் கொண்ட சீரமைப்புக் குழு ஞாயிறன்று பராமரிப்பு படகு மூலம் சிசிலி...

Read more

24.12.2008. வவுனியா நகரில் அண்மைக் காலமாக அதுகரித்து வரும் கொலைகள், ஆட்கடத்தல்கள், கப்பம் கேட்டுப் பெறுதல் போன்ற பயங்கரச் செயல்கள் தொடர்பான சமூக விரோதச் சக்திகளை இனங்கண்டு சட்ட நடவடிக்கை மூலம் கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பை புளொட் வேண்டி...

Read more

24.12.2008. ஈ.பி.டி.பி - சிறி ரெலோ ஆகிய கட்சிகளுக்கிடையிலான ஐக்கியம் தொடர்பான முக்கிய சந்திப்பொன்று 21.12.2008. மாலை நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.கொழும்பிலுள்ள ஈபிடிபி பணிமனையில் இடம்பெற்ற இச்சந்திப்பில் தமிழ் பேசும் மக்களின் ஜனநாயக, அரசியல் உரிமை, சுபீட்சமான வாழ்வு அனைத்திற்குமான செயற்பாடுகளில்...

Read more
Page 1137 of 1266 1 1,136 1,137 1,138 1,266