25.12.2008. கியூபப் புரட்சியின் 50-ம் ஆண்டு பொன்விழாவை நாடு முழுவதும் எழுச்சியுடனும், கோலாகலத்துடனும் கொண்டாடுமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அணிகளுக்கு அரசியல் தலைமைக்குழு அழைப்பு விடுத்துள்ளது. அமெரிக்க கண்டத்தில் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக சுடர் விட்டு ஜொலிக்கும் நட்சத்திரமாகத் திகழும்...
Read more







