இன்றைய செய்திகள்

Tamil News articles

21.12.2008. யுத்தத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள வன்னியில் இடம்பெயர்ந்து அல்லல்படும் மக்களின் நிலைமைகளைக் கண்டறிந்து , உரிய நிவாரணம் மற்றும் உதவிகளை அவர்களுக்கு வழங்குவதற்கு வசதியாக ஐ.நா. தலைமையிலான அவதானிப்பு மற்றும் மதிப்பீட்டுக் குழு ஒன்று அங்கு செல்வதற்கு இலங்கை...

Read more

21.12.2008. 2002ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இலங்கையில் மொத்தமாக 62,516 பேர் காணாமல் போயிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. காணாமல் போனவர்களில் 25,764 பேர் தொடர்ந்தும் எங்குள்ளார்கள் என்பது பற்றிய விபரங்கள் எதுவும் தெரியவரவில்லையென பொலிஸ்...

Read more

21.12.2008. இலங்கைப் பிரச்சினையில் ஆரிய கருத்தியலாளர்களின் செல்வாக்கே டில்லியில் மேலோங்கிக் காணப்படுகின்றது. உண்மையான திராவிட பாரம்பரியம் மீண்டும் தோன்றினால் மாத்திரமே விடுதலை ஏற்படும். அது நிகழ்ந்தே தீரும் என்று இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி க. விக்ரமபாகு கருணாரத்ன...

Read more

21.12.2008. ஸ்ரொக்ஹோமா: உலகிலேயே மிக உயர்ந்த விருதுகளை வழங்கும் நோபல் பரிசுக்குழு ஊழலில் ஈடுபட்டதாக வெளியான தகவலை தொடர்ந்து இதுபற்றி விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. இலக்கியம், பொருளாதாரம், இயற்பியல், வேதியல், மருத்துவம் ஆகிய துறைகளில் சாதனைகள் புரிந்தவர்களுக்கும் உலக அமைதிக்குப்...

Read more

21.12.2008. யு.எஸ். - நேட்டோ சப்ளை பாதையை பாகிஸ்தான் மூட வேண்டும் என அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய 10 ஆயிரம் பேர் வலியுறுத்தினர். ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா, நேட்டோ படைகள் முகாமிட்டுள்ளன. இந்த படைகளுக்கு பாகிஸ்தான் வழியாக பொருட்கள்...

Read more

21.12.2008. பயங்கரவாதிகளின் ஊடுருவலில் இருந்து நாட்டை காப்பதற்காக இந்தியா வின் ஒட்டுமொத்த கடலோரப் பகுதியை யும், கடலோரப் பாதுகாப்புப்படையின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வருவது குறித்து மத்திய அரசு ஆலோசித்துள்ளது. கடலோரம் முழுவதையும் ரேடார் கண் காணிப்பை பலப்படுத்தவும்,...

Read more

20.12.2008.  உயிரினங்கள் வாழ்வதற்கு சாதகமான சூழலொன்று செவ்வாயில் காணப்படுவதாகவும் குறிப்பிட்டதொரு வகை உயிரினம் இங்கு வாழ்ந்தமைக்கான பதிவுகள் இருப்பதாகவும் இதற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். செவ்வாய்க் கிரகத்தை ஆய்வு செய்யும் நாஸாவின் குழுவொன்று இங்கு அமிலங்களை உப்பாக...

Read more

20.12.2008. காஷ்மீர் பிரச்சினை, குஜராத் கலவரம், பாபர் மசூதி இடிப்பு ஆகியவற்றால் மும்பை தாக்குதல் நடந்ததாக எழுத்தாளர் அருந்ததி ராய் கூறியுள்ளார். இது கண்டிக்கத்தக்கது. வேறுவேறு சித்தாந்தங்களின்பால் ஈர்க்கப்பட்டு அதற்கேற்ப பயங்கரவாதிகள் செயல்படுகின்றனர் என ருஷ்டி தெரிவித்துள்ளார். நியூயோர்க்கில்...

Read more
Page 1139 of 1266 1 1,138 1,139 1,140 1,266