லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
19.12.2008. நான்கு ஆண்டுகளில் ஒரு நாட்டில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் நபர்களின் எண்ணிக்கையைப் பாதியாகக் குறைப்பது என்பது அசாதாரணமான செய்தியாகத்தான் இருக்க முடியும். ஆனால் இத்தகைய செய்தி ஒன்றும் கனவுச்செய்தியல்ல. உண்மையிலேயே வெனிசுலா இந்தச் சாதனையைச் செய்துள்ளது. 2003...
Read more19.12.2008. இந்தியாவில் பிரேரிக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்கள் நாட்டு மக்களின் மனித உரிமைகளுக்கு ஊறுவிளைவிக்கும் என்று கூறி மனித உரிமைகள் அமைப்பான சர்வதேச பொதுமன்னிப்பு சபை (அம்னெஸ்டி) விமர்சித்துள்ளது. பயங்கரவாத சந்தேகநபர்களுக்கு பிணை வழங்காமல் ஆறு மாத காலங்கள்...
Read more19.12.2008. மாஸ்கோ: இந்தியாவுக்கு 80 எம்.ஐ.-17 ரக ஹெலிகாப்டர்களை ரஷ்யா வழங்குகிறது. இவற்றின் மதிப்பு 1.5 பி்ல்லியன் டாலர்கள் ஆகும். அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளில் இவை இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும். இதுகுறித்து மாஸ்கோவில் செய்தியாளர்களிடம் பேசிய ரஷ்ய...
Read more19.12.2008. யுத்தத்தைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளை அழித்து ஒழிக்கும் இந்த நேரத்தில் அரசு யுத்தத்தை நிறுத்துமானால் அதற்கு எதிராக சகல மக்களையும் ஒன்று திரட்டி போராடி ஆட்சியைக் கவிழ்க்க நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு மக்கள் விடுதலை முன்னணியின் அநுராதபுரம்...
Read more18.12.2008. ருவாண்டாவில் 1994ம் ஆண்டு நடந்த இனப்படுகொலையில் முக்கிய பங்கு வகித்ததாக குற்றம் சாட்டப்பட்ட ருவாண்டா நாட்டு முன்னாள் மூத்த பாதுகாப்பு தியோனெஸ்ட் பகோசோரா மீது சர்வதேச நீதிமன்றம் ஒன்று விதித்த ஆயுள் தண்டனையை ருவாண்டா வரவேற்றிருக்கிறது. இனப்படுகொலை...
Read more18.12.2008. இனப்பிரச்சினைக்காக தீர்வு யோசனையொன்றை சமர்ப்பிக்கவென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் அமைச்சர் திஸ்ஸ விதாரண தலைமையில் நியமிக்கப்பட்ட சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு தனது 100 ஆவது கூட்டத்துடன் கலந்துரையாடல்களை நிறைவு செய்து இந்த வருட இறுதிக்குள் தனது யோசனை...
Read more18.12.2008. சிங்கள பேரினவாதத்திற்கு எதிராக சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு போராடுவதன் மூலமே இந்த நாட்டில் சமாதானத்தை உருவாக்க முடியுமென்று இடதுசாரி முன்ணினயின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார். முஸ்லிம் மக்களை புண்படுத்தும் விதத்தில் பேரினவாத...
Read more17.12.2008. லத்தீன் அமெரிக்கா மற் றும் கரீபிய நாடுகளின் உச்சி மாநாட்டுக்கு வழக்கமாக அழைக்கப்படும் அமெரிக் காவுக்கு இம்முறை அழைப்பு அனுப்பப்படவில்லை. முதல்முறையாக கியூபா இம்மாநாட்டிற்கு அழைக் கப்பட்டுள்ளது. இந்த உச்சி மாநாடு பிரேசிலின் கோஸ்டா டோ சாயிபே...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.