Featured Stories

இன்றைய செய்திகள்

சவீந்திர சில்வா நியமனம் : அப்பட்டமாகப் பொய் கூறும் ஐ.நா
சவீந்திர சில்வா நியமனம் : அப்பட்டமாகப் பொய் கூறும் ஐ.நா

ஐ.நா அமைதி நடவடிக்கைகளுக்கான சிறப்பு ஆலோசனைக் குழுவுக்கு மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ள  நிலையில், இந்த நியமனத்தை...

இலங்கையில் இந்திய வர்த்தகம் உச்சமடைந்துள்ளது – பின்னணியில்..
இலங்கையில் இந்திய வர்த்தகம் உச்சமடைந்துள்ளது – பின்னணியில்..

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான வர்த்தக உறவுகள் உச்சத்தைஅடைந்துள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் காந்தா தெரிவித்துள்ளார். 2011ம் ஆண்டில்...

லண்டன் ஒலிம்பிக்  : மெரிடித் அலெக்சாண்டர் ராஜினாமா
லண்டன் ஒலிம்பிக் : மெரிடித் அலெக்சாண்டர் ராஜினாமா

ஒலிம்பிக் போட்டிகள் இந்த ஆண்டு ஜூலையில் லண்டனில் நடக்கின்றன. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்த போட்டிகளுக்கு...

தமிழக அரசுடன் பேச்சுவார்த்த நடத்த தயார் : கேரள முதல்வர்

முல்லை பெரியாறு அணை பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு தமிழக அரசுடன் பேச்சுவார்த்த நடத்த தயாராக இருப்பதாக கேரள முதல்வர்...

சவேந்த்திர சில்வா என்ற கொலையாளிக்கு ஐ.நா வழங்கிய அமைதி காக்கும் உயர்பதவி
சவேந்த்திர சில்வா என்ற கொலையாளிக்கு ஐ.நா வழங்கிய அமைதி காக்கும் உயர்பதவி

ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையின் விசேட ஆலோனைக் குழுபிரதிநிதிகளில் ஒருவராக சவேந்திர தெரிவு செய்யப்பட்டுள்ளார். இனக் கொலையாளியும்,...

புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் தெற்காசியாவின் போதைப் பொருள் வர்த்தகம் பாதிப்படைந்தது : விக்கிலீக்ஸ்
புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் தெற்காசியாவின் போதைப் பொருள் வர்த்தகம் பாதிப்படைந்தது : விக்கிலீக்ஸ்

2009 மே மாதத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவரீதியாகத் தோர்கடிக்கப்பட்ட நிலையில் தெற்காசியாவில் போதைப்பொருள் வர்த்தகம் பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கலாம்....

அரசுக்கு எதிராக செயற்பட்டால் மரணத்தை சந்திக்கவேண்டி வரும் – இராணுவம்

மக்கள் போராட்ட இயக்கத்துடன் இணைந்து செயற்படவேண்டாம் என்று முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு இராணுவம் அச்சுறுத்தல் விடுத்துள்ளது என தமிழ்த்...

உங்களுக்காக கேரளாவைப் பகைக்க முடியாது : தமிழக இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளர்

சென்னையில் நடந்த தமிழக இளைஞர் காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட மேலிட பொறுப்பாளரும், கேரள மாநிலத்தைச்...

ஈ.பி.டி.பி யின் படுகொலை செய்யும் உக்தி 
ஈ.பி.டி.பி யின் படுகொலை செய்யும் உக்தி 

எவரையேனும் ஈ.பி.டி.பியினர் படுகொலை செய்ய தீர்மானித்து விட்டால் முதலில் இராணுவத்துக்கு அறிவித்தல் கொடுப்பார்கள். பொதுவாக யாழ்ப்பாணத்தில் ஒவ்வொரு வீதியிலும்...

பிள்ளையானைச் சந்த்திக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு முடிவு
பிள்ளையானைச் சந்த்திக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு முடிவு

அதிகார பகிர்வு தொடர்பில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு விரைவில் பேச்சு நடத்தவுள்ளதாக...

கறுப்பு ஜனவரி ஊடக போராட்டம்
கறுப்பு ஜனவரி ஊடக போராட்டம்

ஊடக அடக்குமுறைக்கு எதிரான கறுப்பு ஜனவரி ஊடக போராட்டம் கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில்    நேற்று புதன்கிழமை மாலை நடைபெற்றது....

அசாமில் ஒரு பகுதிப் போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்தனர் – பேச்சுவார்த்தை தொடர்கிறது

அசாமைத் தனி நாடாக பிரிக்க வேண்டும் அல்லது அசாமிற்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு...

வட கிழக்கு மக்கள் காணி பொலீஸ் அதிகாரங்களை விரும்பவில்லை
வட கிழக்கு மக்கள் காணி பொலீஸ் அதிகாரங்களை விரும்பவில்லை

மஹிந்த ராஜபக்சவின் சகோதரரும் அரசியல் ஆலோசகருமான பசில் ராஜபக்ச இன்று கொழும்பில் செய்தியாளர் சந்திப்பின்போது, வடக்குகிழக்கு மக்கள் காணி...

அப்துல்கலாமின் கொடும்பாவி எரிக்கப்பட்டது

இந்திய அரசின் ஊதுகுழலாகத் தொழிற்படும் அணுவிஞ்ஞானி அப்துல் கலாமின் கொடும்பாவி கோவை சட்டக்கலூரி மாணவர்களால் எரிக்கப்பட்டது. உலகம் முழுவதும்...

தமிழ்நாட்டு மீனவர்கள் 42 பேரை இலங்கை கடற்படை கடத்தியது

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீச்சான்குப்பத்தை சேர்ந்த 42 மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க 6 படகில் சென்றனர். அவர்கள்...

More Stories

அரசியல்

முல்லை-பெரியாறு அணை பிரச்னை – சந்தர்ப்பவாதத்தை முறியடிப்போம் : அ.ஆனந்தன்
முல்லை-பெரியாறு அணை பிரச்னை – சந்தர்ப்பவாதத்தை முறியடிப்போம் : அ.ஆனந்தன்

இந்த எண்ணம் தோன்றவே முடியாத அளவிற்குக் கேரள மக்களிடையே பொய்ப்பிரச்சாரம் நடைபெறுகிறது.

அரசியலமைப்பு, மக்கள்அபிலாசைகள்  இனப்பிரச்சினைத் தீர்வு : S.மோகனராஜன்
அரசியலமைப்பு, மக்கள்அபிலாசைகள் இனப்பிரச்சினைத் தீர்வு : S.மோகனராஜன்

இதுவரை LTTE என கூறிவந்த அரசாங்கங்கள். வேலையில்லா பிரச்சினை, தனியார்மயப்படுத்தல், கல்வி விற்பனை, ஏழை பிள்ளைகள் தொழில்...

ஈழத்தை எப்படி வெற்றிகொண்டோம் – ஒரு எதிர்கால அனுபவம் : கோசலன்
ஈழத்தை எப்படி வெற்றிகொண்டோம் – ஒரு எதிர்கால அனுபவம் : கோசலன்

ஒரு புறத்தில் சமூகத்தை வழி நடத்தப் போகிறோம் என்ற மேட்டுக்குடி புத்திசீவிகள், குறுகிய தேசிய வாதிகள், தன்னார்வ சேவை...

“அவன நான் சுட்டுத் தள்ளணும்…” – நேரடி ரிப்போர்ட்!
“அவன நான் சுட்டுத் தள்ளணும்…” – நேரடி ரிப்போர்ட்!

எம் புள்ளைய எந்தத் துப்பாக்கியால சுட்டாங்களோ, அதே துப்பாக்கி எனக்கு வேணும். எம் புள்ளைய எந்த இடத்துல, அந்தப்...

இந்தியா புலிகளை அழித்ததா? நோர்வே அறிக்கையை முன்னிறுத்தி ஒரு மதிப்பீடு : யதீந்திரா
இந்தியா புலிகளை அழித்ததா? நோர்வே அறிக்கையை முன்னிறுத்தி ஒரு மதிப்பீடு : யதீந்திரா

தமிழ் நாட்டின் "புத்திசீவிகளுக்கு" ஈழத் தமிழர்கள் இந்தியாவை வரவேற்பதாக பாலர்பாடம் நடத்தும் யதீந்திரா என்ற எழுத்துலகின் "குட்டிக் கே.பி"...

21, ஜனவரி – மாபெரும் தலைவர் தோழர் லெனினை நினைவு கூர்வோம் : கு.கதிரேசன்
21, ஜனவரி – மாபெரும் தலைவர் தோழர் லெனினை நினைவு கூர்வோம் : கு.கதிரேசன்

லெனின் உருவாக்கி வளர்த்த மார்க்சிய -லெனினச கோட்பாடுகள் நமக்கு இன்றும், என்றும் வழிகாட்டியாக திகழும் என்பது உறுதி. மாபெரும்...

மலையக மக்களுக்கு மறுக்கப்படும் மனித உரிமைகள்(இரண்டாம் பகுதி) : S. மோகனராஜன்
மலையக மக்களுக்கு மறுக்கப்படும் மனித உரிமைகள்(இரண்டாம் பகுதி) : S. மோகனராஜன்

அற்ப சொற்ப நலன்களுக்கான காட்டிக்கொடுக்காத தன்மானத்துடனான செயற்பாடுகளும் மலையக மக்களை பிறர் பயன்படுத்தி நலன் பெறுவதையும், சுரண்டப்படுவதையும், ஏமாற்றப்படுவதையும்...

71 பேரின் அரசியலும், எமது அரசியலும் : புதிய திசைகள்
71 பேரின் அரசியலும், எமது அரசியலும் : புதிய திசைகள்

இலங்கை அரசை எதிர்த்த உங்களது நடவடிக்கைகளைஅல்லது கண்டனங்களை எங்களுக்கு பட்டியல் போட்டு காட்டமுடியுமா?

தமிழ் – முஸ்லீம் முரண்பாடு – எதிரிகளை இனம் காண்போம் : சபா நாவலன்
தமிழ் – முஸ்லீம் முரண்பாடு – எதிரிகளை இனம் காண்போம் : சபா நாவலன்

எமது கொல்லைப்புறத்தில் அவலத்துக்கு உள்ளாக்கப்படும் முஸ்லீம்களின் வலியையும் நாம் உணர்ந்துகொள்ளப் பின் நிற்கக்கூட்டது.

வெள்ளை வேன் சுமந்து சென்ற  ப்ரியாவின் எதிர்பார்ப்பு : ப்ரியந்த லியனகே
வெள்ளை வேன் சுமந்து சென்ற ப்ரியாவின் எதிர்பார்ப்பு : ப்ரியந்த லியனகே

பைத்தியக்காரர்கள் போல ஒவ்வொரு இடமாக ஓடினோம். குழந்தையொன்றையும் வயிற்றில் சுமந்தபடி ஒவ்வோரிடமாக ஓடுவது எனக்கு மிகச் சிரமமாக இருந்தது....

தோழர் சங்கர் குஹா நியோகியின் ரத்தத்தால் எழுதப்பட்ட வரலாறு: அ.ஆனந்தன்
தோழர் சங்கர் குஹா நியோகியின் ரத்தத்தால் எழுதப்பட்ட வரலாறு: அ.ஆனந்தன்

அவரது மரணம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சி அலையை உருவாக்கியது. அதனால் ஏற்பட்ட நிர்ப்பந்தத்தின் விளைவாகக் கொலையாளி என்று ஒருவனும்...

இந்திய  அரச பயங்கரவாதம் – நாம்  யார் பக்கம்?  : சபா நாவலன்
இந்திய அரச பயங்கரவாதம் – நாம் யார் பக்கம்? : சபா நாவலன்

சமூகத்தின் மிகவும் அடிமட்டத்திலுள்ள மக்கள் மீது பயங்கரவாத ஒழிப்பு என்ற பெயரில் இலங்கையில் நிகழ்வதைப் போன்று நடத்தப்படுகின்ற...

நாசார் என்ற “பெருமனிதனின்” பொங்கலுக்கான அறைகூவல்! : ப.வி.ஸ்ரீரங்கன்
நாசார் என்ற “பெருமனிதனின்” பொங்கலுக்கான அறைகூவல்! : ப.வி.ஸ்ரீரங்கன்

கோடம்பாக்கச் சினிமாத்துறையுள் ரஜனிகாந் போன்ற தமிழகத்தின் எதிரிகள்,நேரடியாகவே பார்ப்பனியத்தோடு சமரசமாகித்த தமது சொத்துக்களையும்,சுகத்தையும்

மட்டக்களப்பு வரலாறு : வராலாற்று மூலங்களும் வரலாற்றின் பருமட்டான வரைபும் : விஜய்
மட்டக்களப்பு வரலாறு : வராலாற்று மூலங்களும் வரலாற்றின் பருமட்டான வரைபும் : விஜய்

மட்டக்களப்பின் தொன்மையான வரலாற்றுத் தகவலாக அமைவது, தொல்பொருள் சான்றாக அமையும் கதிரவெளிப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படும் ஈமத்தாழிகள் ஆகும்.

நிர்மலாவின் குரலும் 71 ஆட்டுக்குட்டிகளும்! : ப.வி.ஸ்ரீரங்கன்
நிர்மலாவின் குரலும் 71 ஆட்டுக்குட்டிகளும்! : ப.வி.ஸ்ரீரங்கன்

நிர்மலா தலைமையில்,71 புத்தி சீவிகள் என்பவர்கள் குறியீடாகிய தருணம் என்ன?

More Stories