இன்றைய செய்திகள்

இந்திய இராணுவத் தளபதி கொழும்பு செல்கிறார்.
இந்திய இராணுவத் தளபதி கொழும்பு செல்கிறார்.

இந்திய ராணுவத் தளபதி வி.கே. சிங் 5 நாட்கள் பயணமாக வரும் ஞாயிற்றுக்கிழமை இலங்கை செல்கிறார்.இலங்கை பாதுகாப்புத்துறைச் செயலர் கோத்தபய...

Continue 3 Comments
பிணையக் கைதிகளுள் ஒருவரைக் கொன்றனர் மாவோயிஸ்டுகள்.
பிணையக் கைதிகளுள் ஒருவரைக் கொன்றனர் மாவோயிஸ்டுகள்.

பீகார் மாநிலம் லக்கிசார் மாவட்டம் கஜ்ரா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த கடந்த 29.08.2010 அன்று போலீசாருக்கும், மாவோயிஸ்டுகளுக்குமிடையே...

Continue No Comments
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீன ராணுவம்: இந்தியா ஆட்சேபணை
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீன ராணுவம்: இந்தியா ஆட்சேபணை

காஷ்மீரை இந்தியாவும் பாகிஸ்தானும் ஆக்ரமித்து நிற்கின்றன. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனாவின் செயல்பாடுகளுக்கு இந்தியா ஆட்சேபம் தெரிவித்துள்ளது.ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள...

Continue No Comments
உள்ளூர் தொழிலாளர்களைக் கொண்டே கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்படும்- நிருபமா.
உள்ளூர் தொழிலாளர்களைக் கொண்டே கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்படும்- நிருபமா.

இலங்கை வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் தமிழர்களை மறுபடியும் குடியமர்த்துவதற்கான பணிகளில் இந்தியத் தொழிலாளிகளை ஈடுபடுத்தமாட்டோம் என்று இந்திய வெளியுறவுச்...

Continue No Comments
ஈராக்கில் வெற்றி கிடைத்துள்ளதாம் -ஓபாமா
ஈராக்கில் வெற்றி கிடைத்துள்ளதாம் -ஓபாமா

அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பின்னர் மத்திய கிழக்கு நாடுகளை குறிவைத்து போரைத் திணித்த அமெரிக்கா பல ஆயிரம் உயிர்களை...

Continue No Comments
ஈழம் பற்றிப் பேச எனக்கு அருகதையில்லை- டாக்டர் ராமதாஸ்.
ஈழம் பற்றிப் பேச எனக்கு அருகதையில்லை- டாக்டர் ராமதாஸ்.

ஈழப் போராட்டத்தை தங்களின் சுயலாப அரசியல் நோக்கில் ஆதரித்தும், பல சமையங்களில் மௌனம் காத்தும் வந்தவர்கள் தமிழக அரசியல் வாதிகள்....

Continue No Comments
நூற்றுக்கணக்கான அரசு ஊழியர்களை சஸ்பெண்ட் செய்த கருணாநிதி.
நூற்றுக்கணக்கான அரசு ஊழியர்களை சஸ்பெண்ட் செய்த கருணாநிதி.

மக்கள விரோத ஜெயலலிதா ஆட்சியில் லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஆனால் அன்றைக்கு எதிர்க்கட்சியாக இருந்த கருணாநிதி அதை...

Continue 1 Comment
இலங்கை நட்பு நாடு என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். -எஸ்.எம்.கிருஷ்ணா.
இலங்கை நட்பு நாடு என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். -எஸ்.எம்.கிருஷ்ணா.

பேரினவாத இலங்கை அரசையும் அதன் கொலை முகத்தையும் மறைத்து அதை சர்வதேச அளவில் தாங்கிப்பிடிப்பது இந்தியாதான். ஈழமக்கள், தமிழக மீனவர்கள்...

Continue No Comments
நிருபமா டிராமா?
நிருபமா டிராமா?

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டு அகதி முகாம்களில் தங்கியுள்ள தமிழர்களுக்கு இந்தியா அனைத்து உதவிகளையும் செய்யும் என்று இந்திய வெளியுறவுத் துறைச்...

Continue 1 Comment
கச்சத்தீவை மீட்க வேண்டுமாம் - திமுக பாராளுமன்றத்தில் கோரிக்கை.
கச்சத்தீவை மீட்க வேண்டுமாம் – திமுக பாராளுமன்றத்தில் கோரிக்கை.

1974-ல் கருணாநிதி தமிழக முதல்வராக இருந்த போது அவரின் சம்மதத்தோடுதான் இந்திரா காந்தி கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்தார். அன்று...

Continue 3 Comments

More Stories

வரலாற்றுப் பதிவுகள்

மீண்டும் ஒருங்கிணையும் விடுதலைப் புலிகள்- ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் 22)
மீண்டும் ஒருங்கிணையும் விடுதலைப் புலிகள்- ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் 22)

பிரபாகரன் குழுவைச் சார்ந்தவர்களும் எம்மைச் சார்ந்தவர்களுமாக 27 போராளிகள் அங்கு கூடியிருந்தனர். இந்த வாக்கெடுப்பு ஒரு இரகசிய வாக்கெடுபாகவே நடைபெறுகிறது....

Continue 118 Comments
தவறானால் தற்கொலை செய்வேன் என்கிறார் பிரபாகரன் - ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் 21)
தவறானால் தற்கொலை செய்வேன் என்கிறார் பிரபாகரன் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் 21)

பிரபாகரன் பேபி ஆகியோர் எம்மிடம் முகம் கொடுத்துப் பேசாமலே எழுந்து சென்றுவிடுகின்றனர்....

Continue 58 Comments
புதிய பாதையின் தோற்றம் - ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள்(பாகம்20) : ஐயர்
புதிய பாதையின் தோற்றம் – ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள்(பாகம்20) : ஐயர்

பல காத தூரங்களை நடந்தே கடந்து சென்று இயக்க வேலைகளில் ஈடுபடும் வேளைகளில் எல்லாம் வெளி உலகிற்குத் தெரியாமல் எமக்குள்ளே...

Continue 2 Comments
இரண்டாகப் பிளவுறும் விடுதலைப் புலிகள் - ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பாகம்19) : ஐயர்
இரண்டாகப் பிளவுறும் விடுதலைப் புலிகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பாகம்19) : ஐயர்

பிரபாகரன் தனக்குத் தெரிந்த பண்ணைகளில் சென்று தனது அனுமதியின்றி ஆயுதங்களை யாருக்கும் கொடுக்கவேண்டாம் என உத்தரவிட்டிருக்கிறார்....

Continue 50 Comments
புத்தகத்தைப் பறித்தெறியும் பிரபாகரன் -  ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்(பாகம்18) : ஐயர்
புத்தகத்தைப் பறித்தெறியும் பிரபாகரன் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்(பாகம்18) : ஐயர்

வல்வெட்டித்துறை ஊடாகவே படகு மூலமாக வந்திறங்கும் பிரபாகரன் அங்கிருந்து குமணன் வீட்டில் என்னைச் சந்திக்க வருகிறார். வரும் வழியில் கிட்டுவையும்...

Continue 100 Comments
நாம் செல்லும் திசை தவறானது - புலிகளுள் துளிர்விடும் அதிர்ப்தி -  ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள்(பாகம் 17) : ஐயர்
நாம் செல்லும் திசை தவறானது – புலிகளுள் துளிர்விடும் அதிர்ப்தி – ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள்(பாகம் 17) : ஐயர்

பின் நாளில் விடுதலைப் புலிகளின் பிரதித் தலைவராகவிருந்து அவர்களாலேயே இந்திய உளவாளி எனக் குற்றம்சாட்டப்பட்டுக் கொலைசெய்யப்பட்ட மாத்தையாவை எங்குபார்த்தாலும் சிவப்பு...

Continue 32 Comments
கொல்லப்படுவதிலிருந்து  தப்பிய  உமாமகேஸ்வரன் (பாகம்16) : ஐயர்
கொல்லப்படுவதிலிருந்து தப்பிய உமாமகேஸ்வரன் (பாகம்16) : ஐயர்

இந்து மா சமுத்திரத்தின் தென் மூலையைக் கடந்து இருளைக் கிழித்துக்கொண்டு இராணுவ கண்காணிப்பிலிருந்து தப்பியோடும் படகில் இலங்கை நோக்கி பிரயாணம்...

Continue 23 Comments
உமாமகேஸ்வரன் ஊர்மிளா தொடர்பு - புதிய முரண்பாடுகள் - ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பாகம் 15) : ஐயர்
உமாமகேஸ்வரன் ஊர்மிளா தொடர்பு – புதிய முரண்பாடுகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பாகம் 15) : ஐயர்

ஒழுக்கமான இரணுவ அமைப்பில் இவ்வாறான பாலியல் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் என்பது அனுமதிக்கப்பட முடியாத குற்றமாகவே கருதினர்....

Continue 19 Comments
பிரபாகரனை எதிர்க்கும் போராளிகள் - ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பாகம் 14) : ஐயர்
பிரபாகரனை எதிர்க்கும் போராளிகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பாகம் 14) : ஐயர்

சந்ததியார் தானும் தமிழீழ விடுதலைப் புலிகளில் இணைந்து கொள்ள விரும்புவதாகத் தெரிவிக்கிறார், அன்டன் பாலசிங்கம் எம்மைச் சந்திக்க...

Continue 60 Comments
வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்ட வங்கிக் கொள்ளை-ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் 13)
வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்ட வங்கிக் கொள்ளை-ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் 13)

மக்களிலிருந்து அன்னியமாகி காடுகளில் வாழ்ந்தவர்கள். இராணுவம் ஒன்றைக் கட்டியமைத்து, தாக்குதல் நடத்தி தனித் தமிழீழத்தைப் பெற்றுவிடலாம் என்று மிக உறுதியான...

Continue 16 Comments

More Stories

அரசியல்

நாடுகடந்த தமிழீழம் - ஆட்காட்டி அரசியல் : சபா நாவலன்
நாடுகடந்த தமிழீழம் – ஆட்காட்டி அரசியல் : சபா நாவலன்

முப்பதாயிரம் போராளிகளின் தியாகங்களையும்,இலட்சக் கணக்கான மக்களின் அர்ப்பணங்களையும் இவர்களின் காலடியில் அடகுவைப்பதற்காகவா நாடுகடந்த தமிழீழம்?...

Continue 52 Comments
ஓராயிரம் ஆரியவதிகளும்..ஒரு லட்சம் வன்னிப் பெண்களும்- எழிலன்.
ஓராயிரம் ஆரியவதிகளும்..ஒரு லட்சம் வன்னிப் பெண்களும்- எழிலன்.

இரக்கம், கருணை, கோபம், போராட்டம், எல்லாமே இன்றைய இலங்கையில் அதிகாரத்திற்குட்பட்டதுதான். ...

Continue 25 Comments
மகிந்தவின் வெற்றி நமக்கு நல்லதா? என்ன நினைக்கிறீர்கள்?  : லோகன்
மகிந்தவின் வெற்றி நமக்கு நல்லதா? என்ன நினைக்கிறீர்கள்? : லோகன்

மஹிந்தவின் வெற்றி மேற்குலகின் தோல்வி என்பதுவும, சரத், றணில் ஆகியோரினது தோல்வி ஆசிய உலகின் வெற்றி என்பதுவும் புரிந்து கொள்ளப்பட்டதே...

Continue 5 Comments
தமிழ் தேசிய அரசியல் சார்பு நிலை -  அதிகாரத்திற்கான போர்  : விஜய்
தமிழ் தேசிய அரசியல் சார்பு நிலை – அதிகாரத்திற்கான போர் : விஜய்

விடுதலைக்கான சிந்தனை உருவாக்கத்திலும், தேச விடுதலைப் போராட்டங்களிலும் பெறுமதிமிக்க பாத்திரத்தினை மத்திய தரவர்க்கம் வகித்தது....

Continue No Comments
சித்திரவதையச் சட்டபூர்வமாக்கும் இந்திய அரசு ::மெ.சேது ராமலிங்கம்
சித்திரவதையச் சட்டபூர்வமாக்கும் இந்திய அரசு ::மெ.சேது ராமலிங்கம்

வதையும் அரசும் நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதை மக்களிடம் அம்பலப்படுததிக் கொண்டே இருப்பது நமது உத்தியாக இருக்க முடியும்....

Continue 1 Comment
தெற்கின் மாணவப் பிரதிநிதிகளுக்கு வடக்கில் தடுப்பு ஏன்? : ராமு
தெற்கின் மாணவப் பிரதிநிதிகளுக்கு வடக்கில் தடுப்பு ஏன்? : ராமு

அந்த மேலிடம் யார்? பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவா, உயர் கல்வி அமைச்சா, ராணுவ நிர்வாகமா, ஜனாதிபதி செயலகமா அல்லது வடபுலத்து...

Continue 5 Comments
ரெலோ இயக்கத்தில் இணையும் பிரபாகரன் - ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பாகம் 24): ஐயர்
ரெலோ இயக்கத்தில் இணையும் பிரபாகரன் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பாகம் 24): ஐயர்

யாருமற்ற அவரிடம் ஆயுதம் தாங்கி இலங்கை அரசிற்கு எதிராகப் போராட வேண்டும் என்ற உறுதி மட்டும் எஞ்சியிருந்தது....

Continue 116 Comments
திருமணம் -  சட்டத்திற்கு உட்பட்ட பாலியல் தொழில் : மீராபாரதி
திருமணம் – சட்டத்திற்கு உட்பட்ட பாலியல் தொழில் : மீராபாரதி

தந்தைவழி ஆணாதிக்க சமூகமும் இருபாலுறவு ஒரு தரா மண உறவு முறையும் இதன் அடிப்படையிலான பாலியலறிவும் நம்மிடம் இருக்கும் வரை...

Continue 29 Comments
இலங்கை :  இராமேஸ்வரம் மீனவர் சந்திப்பு நடப்பது என்ன? - அகில்.
இலங்கை : இராமேஸ்வரம் மீனவர் சந்திப்பு நடப்பது என்ன? – அகில்.

நாம் விசாரித்த வரையில் சென்னையில் நடந்த பேச்சுவார்த்தையில் இலங்கை அரசோடு அனுசரணைப் போக்கைக் கடை பிடிக்க நினைக்கும் சிலர் இதன்...

Continue 5 Comments
இனியன் என்னும் ராஜராஜசோழன் தூக்கில் தொங்கினான் :  பொன்னிலா
இனியன் என்னும் ராஜராஜசோழன் தூக்கில் தொங்கினான் : பொன்னிலா

செங்கல்பட்டு இலங்கைத் தமிழர் அகதி முகாம் பிரச்சனையிலும் நமக்கெதிராக கூட்டம் போட்டு போஸ்டர் ஒட்டினதெல்லாம் இவனும் இவனோட ஆளுங்களும்தான் சார்...

Continue 44 Comments
மார்க்சியம் மற்றும் தேசியம் தொடர்பான அரசியல் உரையாடல்களும் யதார்த்தமும்  : யதீந்திரா
மார்க்சியம் மற்றும் தேசியம் தொடர்பான அரசியல் உரையாடல்களும் யதார்த்தமும் : யதீந்திரா

எனது துனிபு சரியாயின் மார்க்ஸ் நம்மை சுற்றி நிகழும் விடயங்களை புரிந் கொள்ளுவதற்கும். இடைவிடாத இயக்கதின் மூலம் மாற்றங்களை நோக்கிச்...

Continue 47 Comments

More Stories

இலக்கியம்/சினிமா

இந்திய சுதந்திர தினம் இன்று :  நயனி
இந்திய சுதந்திர தினம் இன்று : நயனி

என் தேசத்தின் இதயத்திலிருந்து இரத்தம் வடிந்தபோது தான் அதன் ஆழத்தை அறிந்துகொண்டேன்......

Continue 3 Comments
லெனின் மதிவானத்தின் 'உலகமயம் பண்பாடு எதிர்ப்பு அரசியல்' என்ற நூல் : கலாநிதி ந. இரவீந்திரன்
லெனின் மதிவானத்தின் ‘உலகமயம் பண்பாடு எதிர்ப்பு அரசியல்’ என்ற நூல் : கலாநிதி ந. இரவீந்திரன்

தமது ஆத்மார்த்த வாழ்விழந்து பண்பாட்டு விருத்திக்கெட்டு போலியான ஆடம்பர வாழ்வில் மூழ்கடிக்கப்படுகின்ற பலரும் இன்று இழப்பை உணரத்தலைப்படுகின்றனர்....

Continue 1 Comment
புரட்சிக்கான மெய்நிகர் கொமிசார் : சி.சிவசேகரம்
புரட்சிக்கான மெய்நிகர் கொமிசார் : சி.சிவசேகரம்

சாய்மனைக் கதிரையிலும் படுக்கையிலும் உருளு நாற்காலியிலுமிருந்து.....

Continue 101 Comments
மலையகத்தில் முச்சந்தி இலக்கியவட்டம் ஏற்பாடு செய்திருந்த இலக்கியச் சந்திப்பு!
மலையகத்தில் முச்சந்தி இலக்கியவட்டம் ஏற்பாடு செய்திருந்த இலக்கியச் சந்திப்பு!

நாம் அனைத்தும் அறிந்தவர்கள், வழிப்படுத்த வந்திருக்கிறோம் என எவரும் சொல்லமுடியாத நெருக்கடி நிலை இன்று உள்ளது. ...

Continue 18 Comments
மஞ்சள் வயலில் வெறிபிடித்த தும்பிகள் - பகிர்வு 8 : கவிதா(நோர்வே)
மஞ்சள் வயலில் வெறிபிடித்த தும்பிகள் – பகிர்வு 8 : கவிதா(நோர்வே)

பெண்களின் விருப்பங்களை நிராகரிக்கும் போக்கென்பது எமது வாழ்க்கையோடும், இலக்கியங்களோடும் காலத்தால் வளர்க்கப்பட்டிருக்கின்றன. ...

Continue 1 Comment
உலக இலக்கியத்தில் ஆழத்தடம்பதித்த மாக்ஸிம் கார்க்கி : லெனின் மதிவானம்
உலக இலக்கியத்தில் ஆழத்தடம்பதித்த மாக்ஸிம் கார்க்கி : லெனின் மதிவானம்

மனிதன்! எத்தனை கம்பீரமாக இச்சொல் ஒலிக்கிறது! எனக்கு மனிதனைவிட சிறந்த கருத்துக்கள் இல்லை , மனிதன் மட்டும்தான் எல்லாப் பொருள்களுக்கும்...

Continue 2 Comments
முட்டாள்கள் மடிந்துபோகட்டும் : ரே
முட்டாள்கள் மடிந்துபோகட்டும் : ரே

        உங்களுக்கு வாய் எதற்கு? வாய்களை மூடித் தைத்துவிடுங்கள் அரைத்த சத்துணவை உட்செலுத்தும் அறிவியல் திட்டத்துக்கு...

Continue 1 Comment
செம்மொழி மாநாடு......தீயெனச் சுடுகின்ற நாட்கள்  : செல்வநாயகி
செம்மொழி மாநாடு……தீயெனச் சுடுகின்ற நாட்கள் : செல்வநாயகி

செத்துக் கொண்டிருந்தபோது, அவர்தம் செத்த பிணங்களின் மீதும் அரசியல் செய்துவிட்டு கதறக் கதற நின்றவர்களைக் கொன்று குவிக்கும் அரசோடு கூடியிருந்து...

Continue 3 Comments
வரலாறும் கருத்துலகமும் : தமிழில் இரண்டு ‘உலக’ நாவல்கள்-யமுனா ராஜேந்திரன்
வரலாறும் கருத்துலகமும் : தமிழில் இரண்டு ‘உலக’ நாவல்கள்-யமுனா ராஜேந்திரன்

எந்த மதமும் போலவே புத்த மதமும் பாசிசத்துக்குத் துனை போகும் என்கிற விஷயத்தைச் சொல்லத்தான் இன்று கலைஞர்கள் தேவை....

Continue 7 Comments
நான் எப்படி மறக்க?.. - சேரன் - கவிதை பகிர்வு 7 : கவிதா (நோர்வே)
நான் எப்படி மறக்க?.. – சேரன் – கவிதை பகிர்வு 7 : கவிதா (நோர்வே)

குருதி தோய்ந்த சமூகம், முகவரி தொலைத்த மனிதர், முகம் இல்லாத மனிதம் என்று அத்தனையும் தம் குரலில் பதிவுசெய்யும் மொழிக்...

Continue 44 Comments
கர்நாடக இசையும் மக்களின் இசை மரபுகளும் : சி. சிவசேகரம்
கர்நாடக இசையும் மக்களின் இசை மரபுகளும் : சி. சிவசேகரம்

புறக்கணிப்பிற்கு உட்பட்டது தமிழ். தமிழ் கர்நாடக சங்கீத சாகித்தியங்கட்கு உகந்த மொழியல்ல என்ற புனைவு இன்னமும் பரப்பப்பட்டு வருகிறது....

Continue 10 Comments

More Stories