Featured Stories

இன்றைய செய்திகள்

ஈழ அகதிகளை விடுதலை செய் – பேரணி : வீடியோ !
ஈழ அகதிகளை விடுதலை செய் – பேரணி : வீடியோ !

‘சிறப்பு அகதி முகாம்’ எனும் முள்வேலிக்குள் சிறை வைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழ் அகதிகளை விடுதலை செய்! அனைத்து ஈழத்தமிழ் அகதிகளுக்கும்...

லண்டனில்  இராணுவச் சிப்பாய் கொல்லப்பட்ட பின்னர் மசூதிகள் தாக்கப்படுகின்றன
லண்டனில் இராணுவச் சிப்பாய் கொல்லப்பட்ட பின்னர் மசூதிகள் தாக்கப்படுகின்றன

இஸ்லாமிய தீவிரவாதிகள் என போலீசாரால் கூறப்பட்ட இருவர் வூலிச் பகுதியில் ஆப்கானிஸ்தானிய இராணுவ்ச் சிப்பாய் லி ரிக்பி என்பவரைக்...

இனப்படுகொலை நாட்டில் கால் நடை வதைக்கு எதிராகத் தீக்குளித்த பௌத்த துறவி
இனப்படுகொலை நாட்டில் கால் நடை வதைக்கு எதிராகத் தீக்குளித்த பௌத்த துறவி

மனிதப்படுகொலைகள் வழமையான இலங்கையில் கால்நடைகளின் படுகொலைக் கண்டித்து இந்ரரத்ன தேரோ என்ற பௌத்த பிக்கு திக்குளித்துள்ளார். இச்சம்பவம் இன்று...

யாசின் மாலிக்கை அழைத்தது எப்படி பிழையாகும்: நாம் தமிழர் கட்சி
யாசின் மாலிக்கை அழைத்தது எப்படி பிழையாகும்: நாம் தமிழர் கட்சி

இலங்கையில் சிங்கள பெளத்த இனவெறி அரசால் தமிழினம் திட்டமிட்டு அழித்தொழித்து முடிக்கப்பட்ட நாளான மே 18ஐ இன எழுச்சி...

இலங்கையின் ஆதிகுடிகள் வேடர்கள், நாகர்கள் – பொதுபல சேனாவுக்கு பதில் : மனோ கணேசன்
இலங்கையின் ஆதிகுடிகள் வேடர்கள், நாகர்கள் – பொதுபல சேனாவுக்கு பதில் : மனோ கணேசன்

இலங்கையின் ஆதிகுடிகள் வேடர்கள், நாகர்கள் என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் - பொதுபல சேனாவுக்கு இதுதான் பதில் மனோ...

More Stories

இலக்கியம்/சினிமா

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 4 ] : T.சௌந்தர்
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 4 ] : T.சௌந்தர்

வேத கால முனிவர்கள் மந்திரங்களை இசை நயமில்லாமல் ஓதியது காதுக்கு நாசாரமாக , தவளை கத்துவது போல் இருந்தது"...

வால்காவிலிருந்து கங்கை வரை(8) : ராகுல்ஜி
வால்காவிலிருந்து கங்கை வரை(8) : ராகுல்ஜி

இல்லை, நிஷா ஜனங்களுடன் நடைபெற்ற யுத்தத்தில் அவள் கொல்லப்பட்டுவிட்டாள். அவள் என்மீது ரொம்பப்பிரியமாயிருந்தாள். இந்த வார்த்தைகள் அழகியினுடைய வாயிலிருந்து...

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 3 ] : T.சௌந்தர்
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 3 ] : T.சௌந்தர்

மக்களில் அதிகப் பெரும்பான்மையினர் ரசிக்கும் மெல்லிசையை ஒடுக்கவும் , மக்களில் அற்ப தொகையளவில் ரசிக்கும் கர்னாடக இசைக்கு தேவைக்கு...

மெல்லிசைமன்னர் T.K.ராமமூர்த்தி நினைவாக : T.சௌந்தர்
மெல்லிசைமன்னர் T.K.ராமமூர்த்தி நினைவாக : T.சௌந்தர்

நெஞ்சில் நிலைத்த பல பாடல்கலைத் தந்த ஒரு இசை மேதை சரியான முறையில் கௌரவிக்கப்படவில்லை என்பது இசை ரசிகர்களின்...

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 2 ]  –  T.சௌந்தர்
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 2 ] – T.சௌந்தர்

நாடகக்கலைஞர்கள் மிகவும் இழிவாகக் கருதப்பட்டு வந்தார்கள்.கொலைகாரன், கொள்ளைக்காரன் முதலியவர்களைக் கண்டால் மக்கள் எப்படிப் பயந்து ஒதுங்கி வாழ்வார்களோ அதே...

More Stories

பிரதான பதிவுகள்

புதிய உலக ஒழுங்கும், வூலிச் தாக்குதலும், நிறவெறியும் : நிவேதா நேசன்
புதிய உலக ஒழுங்கும், வூலிச் தாக்குதலும், நிறவெறியும் : நிவேதா நேசன்

அரசுகளின் பொருளாதார நெருக்கடியையும் உலக ஒழுங்கையும் மக்கள் மீது திணிக்கும் போது எழும் எதிர்ப்புப் போராட்டங்களை எதிர்கொள்வதற்கான ஆயுதமான...

ஸ்டாலினை வசைபாட முதலாளித்துவவாதிகளுக்குக்  மற்றொரு தருணம் : தோழர்.த.சிவகுமார்
ஸ்டாலினை வசைபாட முதலாளித்துவவாதிகளுக்குக் மற்றொரு தருணம் : தோழர்.த.சிவகுமார்

ஸ்டாலினது இறப்பைப் பற்றி நினைவுகூரும்போதுகூட ஸ்வெட்லானா "அவர் இறந்தபோது நான் என் நம்பிக்கை அனைத்தையும் இழந்து விட்டேன். என்றுதான்...

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 4 ] : T.சௌந்தர்
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 4 ] : T.சௌந்தர்

வேத கால முனிவர்கள் மந்திரங்களை இசை நயமில்லாமல் ஓதியது காதுக்கு நாசாரமாக , தவளை கத்துவது போல் இருந்தது"...

முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் அவல ஒலி : இனியொரு…
முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் அவல ஒலி : இனியொரு…

அறுபது ஆண்டுகள் சிறுகச் சிறுகச் சூறையாடப்பட்ட தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் நியாயம் முள்ளிவாய்க்கால் கொலைக்களம் வரை அழைத்துவரப்பட்டு...

புறநானூற்றில் வரும் இழிபிறப்பாளன் யார் ? [1] :  மருதமுத்து
புறநானூற்றில் வரும் இழிபிறப்பாளன் யார் ? [1] : மருதமுத்து

புரோகிதர்களும் ,புலவோரும் இருந்தார்கள்.இவர்கள் பொதுவாகப் பறையர் ,பாணர் முதலிய குடிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தனர்.குடிமக்களும் ,மன்னர்களும் தமக்குள்ள எத்தனையோ மாறுபாடுகள்...

More Stories

வரலாற்றுப் பதிவுகள்

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்
எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

உமா மகேஸ்வரனைப் பொறுத்தவரை இடதுசாரி அரசியலில் எந்த ஆர்வமும் கொண்டவராக இருந்ததில்லை.

ரெலோ இயக்கத்தில் இணையும் பிரபாகரன் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பாகம் 24): ஐயர்
ரெலோ இயக்கத்தில் இணையும் பிரபாகரன் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பாகம் 24): ஐயர்

யாருமற்ற அவரிடம் ஆயுதம் தாங்கி இலங்கை அரசிற்கு எதிராகப் போராட வேண்டும் என்ற உறுதி மட்டும் எஞ்சியிருந்தது.

புளொட்(PLOTE) இயக்கத்தின் உருவாக்கம் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் 23)
புளொட்(PLOTE) இயக்கத்தின் உருவாக்கம் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் 23)

உமாமகேஸ்வரனும் பிரபாகரன் போலவே தூய இராணுவக் கண்ணோட்டத்தை உடைய ஒரு போராளியாகவே வாழ்ந்த காலங்களை நாம்மில் பலர் அறிந்திருந்தனர்.

மீண்டும் ஒருங்கிணையும் விடுதலைப் புலிகள்- ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் 22)
மீண்டும் ஒருங்கிணையும் விடுதலைப் புலிகள்- ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் 22)

பிரபாகரன் குழுவைச் சார்ந்தவர்களும் எம்மைச் சார்ந்தவர்களுமாக 27 போராளிகள் அங்கு கூடியிருந்தனர். இந்த வாக்கெடுப்பு ஒரு இரகசிய வாக்கெடுபாகவே...

தவறானால் தற்கொலை செய்வேன் என்கிறார் பிரபாகரன் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் 21)
தவறானால் தற்கொலை செய்வேன் என்கிறார் பிரபாகரன் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் 21)

பிரபாகரன் பேபி ஆகியோர் எம்மிடம் முகம் கொடுத்துப் பேசாமலே எழுந்து சென்றுவிடுகின்றனர்.

More Stories