பிரதான பதிவுகள்

அரசியல் யாப்பு சதிப்புரட்சியிலிருந்து தற்காலிகமாக இலங்கை மீண்டதன் பின்..
இலங்கையில் அடிப்படை ஜனநாயகம் அழிக்கப்பட்டு நாற்பது வருடங்கள் கடந்துவிட்டன. மகிந்தவின் தேர்தல் தோல்விக்குப் பின்னான காலத்தில் ஊடக சுதந்திரம் குறித்த எல்லை வரை வழங்கப்பட்டிருந்தது,கைதுகள் குறைந்திருந்தான, ஒரு ...
இனக்கொலையாளி மகிந்தவின் மீட்சியும் தமிழ் அரசியல் கோமாளிகளும்
மகிந்தவிற்கு எதிரான மக்கள் சார்ந்த அரசியலை முன்வைக்கவும், ஜனநாயாகம் குறித்து மக்கள் சார்ந்து செயற்படவும் நிறுவன மயப்படுத்தப்பட்ட அமைப்புக்கள் எதுவும் இல்லாத நிலையில்
ராஜபக்ச பிரதமரானார் -பின்னணியில் நடந்தது என்ன?
ராஜபக்ச பிரதமரானதை உலகின் பல நாடுகள் கண்டித்திருக்கின்றன. இந்தியா மூச்சுக்கூட விடவில்லை. போதாக் குறைக்கு, தமிழக பா.ஜ.க வின் தமிழிசை சவுந்தரராஜன், மகிந்த இனிமேல் தவறு செய்யமாட்டார் ...
இனப்படுகொலை குறித்து லண்டனில் கூட்டம் நடத்தும் ஜல்லிக்கட்டு வன்முறை பொலீஸ் அதிகாரி
எந்த வலுவான காரணமும் இன்றி, நீதி மன்ற உத்தரவைவும் மீறி, தமிழக அரசால் சிறைப்பிடித்து வைக்கப்பட்டிருக்கும் திருமுருகன் காந்தி ஐரோப்பாவில் தங்கியிருந்து தூத்துக்குடிப் படுகொலைகளை ஐ.நா மனித ...
இராமாயணம் மறைக்கப்பட்ட உண்மைகள் : வி.இ.குகநாதன்
ராமர்_இறைச்சி_உண்பவர்_மட்டுமல்லாமல்_மதுவும் உண்பார் (சான்று- (உத்தர காண்டம், சருக்கம் 42, சுலோகம் 8). வான்மீகி ராமாயணம் பவுத்தத்தை எவ்வாறு எதிர்க்கின்றது எனப் பார்த்தோம். இனிப் பார்ப்பனியத்தை எவ்வாறு தாங்கிப் ...
கார்ல்மார்க்ஸ் 200 வது ஆண்டு: மா.சித்திவிநாயகம்
போராடுகிற மக்களுக்கு உந்துசக்தியாக விளங்கிய கார்ல் மார்க்சின் வாழ்க்கை மிக்க வறுமையும்,துன்பமும் துயரமும் நிறைந்த வாழ்க்கையாகும். அவரது பிரிய துணைவியார் ஜென்னியின் உயிருள்ள உருக்கமானான கண்ணீர்க் கடிதங்கள் ...
திராவிடமா, தமிழ்த் தேசியமா?
பெரியார் சிலை உடைப்பு வரை பல் வேறு வழிகளில் திராவிடத்தை அழிக்க முயற்சித்த இந்துத்துவா, அதன் மறுபக்க நிகழ்ச்சி நிரலை திராவிடத்திற்கு எதிராக சீமானின் தமிழ்த் தேசியத்தின் ...
கலைஞர் கருணாநிதி கொல்லப்படுவது இப்போதல்ல(பகுதி2): சபா நாவலன்
இந்தியாவில் தேசங்கள் அதாவது முதலாளித்துவம் தோன்ற இயலாத சூழல் காணப்படுவதாக 1873 ஆம் ஆண்டு இந்தியாவில் காலடிபதிக்காத கார்ல் மார்க்ஸ் கூறிய அதே காரணங்கள் இன்னும் அப்படியே ...அண்மைய கருத்துக்கள்
Kumar { நீங்கள் ஒரு இணையத்தளத்தை இயக்க முடியாமல் தவிப்பதுதான் ஏனோ? ஒரு தடவை வருகிறீா்கள் பின்பு காணாமல் போய்விடுகின்றீா்கள் இப்படியா இணையத்தளம்... } – Nov 15, 1:08 PM
Kumar { மூன்று வருடங்களாக தாமும் ஏமாந்து தமிழ் மக்களையும் ஏமாற்றிய அவமானத்திலிருந்து அரசியலை முன்னெடுக்க ஒரே வழி இதுதான்.இவர்கள் யாவருமே அரசியலிலிருந்து... } – Nov 05, 11:59 PM
Kumar { ஆகவே தமிழ் கட்சிகள் ராஜபக்சவிற்கு ஆதரவாக வாக்களிக்கப்போவது இதன் மூலம் உறுதியாகிறது. } – Nov 01, 1:30 AM
a voter { The phrase is not show my money, It is Show me money. It is a... } – Oct 31, 11:08 AM
Arinesaratnam Gowrikanthan { ஈழப் போராட்டத்தில் தெற்காசிய பெரியண்ணணின் தொடர் ஆர்வம் } – Oct 18, 5:57 AM
Hamshi { தலைவர் இருக்கிறார் என நம்பும் ஒரு மக்கள் கூட்டத்திற்கு இந்தமாதிரி ஆய்வும் அறிவும் அவர்களின் பொறுமையை சோதிக்கும் } – Sep 11, 3:45 PM
Senthooran Ma { விஞ்ஞானம் என்றுமே தோற்றதில்லை! மெய்ஞானமும் அப்படித்தான். ஒரு மின் விளக்கு புகைந்து விட்டதால் எடிசனின் கோட்பாடே தவறு என்பது என்ன... } – Sep 10, 7:41 AM
Rages { எதற்காக போராடினோம், எதற்காய்ப் புதையுண்டோம், எதற்காய் புலம்பெயர்ந்தோம் என்று நின்று நிதானிக்க நேரமில்லை. கொடியேற்றலும் கோவிற் திருவிழாவும் கும்பாவிசேகமுமாய் புதையுண்ட... } – Sep 06, 5:26 AM
Kandappan { Why does he waste his energy?what achievements has he made ,if so for WHOM?simpl siaabusing... } – Aug 27, 7:37 AM
ragu { பிராமணர்களின் சூழ்ச்சி எத்தகையது என்பதனையும், வெள்ளாள சாதித் திமிர் பற்றிய சிறப்பான ஆக்கம். ஆறுமுகநாவலரின் மற்றொரு முகம் புரிந்தது. } – Aug 23, 3:39 PM


