லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
அக். 30- ஆந்திராவில் மாவோ யிஸ்ட் நக்சலைட் தீவிர வாதிகள் ஆயுதம் ஏந்தி போராட்டங்கள் செய்து வரு கிறார்கள். 2 ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் ஊழல் செய்யும் அரசியல்வாதிகளை கொலை செய் வோம் என்று பட்டியல் தயாரித்து வெளியிட்டனர். இதையடுத்து...
Read moreஅசாம் மாநிலத்தில் 18 இடங்களில் குண்டு வெடித்தது. இதில் 32 பேர் பலியாயினர். பலர் படுகாயம் அடைந்தனர். இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் நடந்த முக்கிய குண்டு வெடிப்புகள் விபரம்:- 2003 மார்ச் 13 :- மும்பை குண்டு...
Read moreநாட்டை துண்டாட பிரிவினை சக்திகள் முயன்று வருகின்றன என்று பிரதமர் மன்மோகன் சிங் எச்சரித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் நான்டேட்டில் சீக்கியர் விழாவில் பங்கேற்று பேசும்போது அவர் இவ்வாறு கூறினார். பிரிவினை உணர்வுகளைத் தூண்டி நாட்டின் வளர்ச்சியைத் தடுக்க இந்த...
Read more30.10.2008. மன்மோகன் சிங்கின் மனதுக்கு உகந்தவரான அமெரிக்க ஜனாதிபதி புஷ் தனது பதவியை விட்டு சில நாட்களில் வெளியேறப்போகிறார்.இவர் அமெரிக்கா வின் எதிர்கால சந்ததியினர் மீது ஏற்றிவிட்டுச் செல்லும் கடன் தொகை எவ்வளவு தெரியுமா? 10.3 டிரில்லியன் டாலர்.புரியவில்லை...
Read more30.10.2008. தமிழக முதலமைச்சர் கருணாநிதியை இந்தியாவின் அதிசிரேஷ்ட அரசியல்வாதிகளில் ஒருவர் என்று தனது மரியாதையை வெளிப்படுத்தியிருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, அவரை இலங்கைக்கு வருகை தருமாறு அழைப்பு விடுக்க விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இலங்கை பிரச்சினை தொடர்பான கருணாநிதியின்...
Read more30.10.2008. விடுதலைப் புலிகள் தனிநாடு கோருவதை இந்தியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாதபோதும், அவர்கள் பலமிழப்பதை இந்தியா விரும்பாது என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார். விடுதலைப் புலிகள் தனிநாடு கோரினால் அது தமிழ்நாட்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால்...
Read moreமுல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வடமேற்கிலிருத்து 6 கிலோமீற்றல் தொலைவிலுள்ள விடுதலை புலிகளின் பெண் கரும்புலி போராளிகளின் பயிற்சி நிலையமொன்றின் மீது இன்று முற்பகல் 10 மணியளவில் விமானப்படையினர் வான் தாக்குதல் நடத்தியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் போது ஏற்பட்ட...
Read more29.10.2008. தமது உயிர்களுக்குண்டான அச்சம் காரணமாக இலங்கையை விட்டு, இந்தியாவிற்கு ஓடி, அங்கு அகதிமுகாம்களில் வாழ்ந்துகொண்டிருக்கும் இலங்கையர்களைச் சந்திப்பதற்காகச்சென்ற நான், அங்கு நடப்பவைகளையும் அங்குள்ள உணர்வுகளையும் கண்டும் கேட்டும் உணர்ந்தும் பின்னர் அவைகளிலிருந்து என்னவிதமானதொரு அறிவுணர்வைப்பெறுவதென யோசித்துக்கொண்டு, சென்னை...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.