அசாம் மாநிலத்தில் 18 இடங்களில் குண்டு வெடித்தது. இதில் 32 பேர் பலியாயினர். பலர் படுகாயம் அடைந்தனர்.
இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் நடந்த முக்கிய குண்டு வெடிப்புகள் விபரம்:-
2003 மார்ச் 13 :- மும்பை குண்டு வெடிப்பு-11 பேர் பலி.
2003 ஆக. 25 :- மும்பையில் கார் குண்டு வெடிப்பு- 60 பேர் பலி
2004 ஆக. 15 :- அசாம் குண்டு வெடிப்பு-16 பேர் பலி
2005 அக் 29 :- டெல்லியில் குண்டு வெடிப்பு- 66 பேர் பலி
2006 மார்ச் 7 :- காசியில் குண்டு வெடிப்பு-15 பேர் பலி
2006 ஜுலை 11 :- மும்பை ரெயில்களில் தொடர் குண்டு வெடிப்பு-180 பேர் பலி
2006 செப் 8 :- மும்பை மலேகானில் குண்டு வெடிப்பு- 32 பேர் பலி
2007 பிப் 19 :- டெல்லி ரெயிலில் குண்டு வெடிப்பு-66 பயணிகள் பலி
2007 மே 18 :- ஐதராபாத்தில் குண்டு வெடிப்பு-11 பேர் பலி
2007 ஆக 25 :- ஐதராபாத்தில் தொடர் குண்டு வெடிப்பு-40 பேர் பலி
2008 மே 13 :- ஜெய்ப்பூரில் 7 இடங்களில் குண்டு வெடிப்பு- 63 பேர் பலி
2008 ஜுலை 25 :- பெங்களூரில் 9 இடங்களில் குண்டு வெடிப்பு- 2 பேர் பலி
2008 ஜுலை 26 :- ஆமதாபாத்தில் 21 இடங்களில் குண்டு வெடிப்பு – 55 பேர் பலி
2008 செப். :- டெல்லியில் 6 இடங்களில் குண்டு வெடிப்பு- 15 பேர் பலி
2008 அக் 30 :- அசாமில் 18 இடங்களில் குண்டு வெடிப்பு-32 பேர் பலி.
அரசியலில் மக்களை அணிதிரட்டத் தெரியாதவார்களும்
மலட்டுதன்மை அடைந்த இனவெறியர்களும் மதவெறியர்களுமே
இப்படியான குண்டு வெடிப்பு சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் ஆவர்.
இப்படியான தேவைகளுக்கு வெளிநாட்டில் உள்ள இந்தியரோ இலங்கைரோ
காரணமாக இருப்பார்கள் இந்தியாவும் இலங்கையும் இவர்களுடைய கைங்கரியங்களுக்கு
வசதியாக அமைந்து விடுகிறது.
இவர்கள் அறிவிலிகள் நாட்டைபற்றியோ நாட்டில்வாழும் மக்களைப்பற்றியோ
கிஞ்சித்தும் அக்கறை கொள்ளாதவர்கள். இவர்களை வைத்து வெளிநாட்டுசக்திகள்
தமது தேவை பூர்த்திசெய்து கொள்ளுகின்றன.அவர்களுக்கு ஆதரவு கொடுப்பவர்களும்
பயங்கரவாதசட்டத்தின் கீழ் கைது செய்யப்படவேண்டும்.வேலுப்பிள்ளை பிரபாகரன் உட்பட.
இவர்களை அழித்தொழிப்பதில்-கைதுசெய்வதில் எந்தஒருநாளை தாமதப்படுத்தினாலும்
இந்தியா-இலங்கை பாரியவிளைவுகளை சந்திக்கநேரிடும்.