29.10.2008. பிப்.7, 1962 அன்று கியூபா மீது பொருளாதார, வர்த்தகத் தடைகளை அமெரிக்க ஏகாதிபத்தியம் அறிவித்தது. இன்னும் சில மாதங்களில் 47 ஆண்டுகள் முடிந்து விடும். அந்தத் தடைகள் இன்னும் விலக்கிக் கொள்ளப்படவில்லை. மனிதாபிமானமற்ற அந்தத் தடைகள் விலக்கப்பட...
Read more







