லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
மட்டக்களப்பு செங்கலடி முகாமில் ரீ.எம்.வீ.பி உறுப்பினர்கள் நால்வர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இது தொடர்பாக, தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பான ஊடகங்கள் கருணா குழுவின் பிரதான முகாம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர்....
Read moreஇலங்கை தமிழர்களுக்கு நிதி மற்றும் பொருளுதவி செய்யுமாறு தமிழக மக்களை முதல்வர் கருணாநிதி கேட்டுக்கொண்டுள்ளார். உதவிகளை வழங்குவோர் தங்கள் மாவட்ட ஆட்சியரிடம் அவற்றை வழங்கி உரிய ரசீது பெற்றுக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். நிதி உதவி செய்ய...
Read more"மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகளை நாங்கள் எதிர்த்ததால்தான் தற்போதைய சர்வதேச பொருளாதார நெருக்கடியில் இருந்து இந்தியா தப்பி இருக்கிறது'' என்று இடதுசாரி தலைவர்கள் தெரிவித்தனர். பிரதமர் விருப்பம் ஜப்பான் மற்றும் சீன பயணத்தை முடித்து விட்டு நாடு...
Read moreஅமெரிக்க அதிபர் பதவிக்கு ஜனநாயக கட்சியின் வேட்பாளரான பராக் ஒபாமா எழுதியிருக்கும் The audacity of hope' என்ற புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறேன். அமெரிக்க அரசியலின் மிக அருமையான அதன் அலசலும் பட்சமற்ற விமர்சனமும் புதிய அறிவார்த்த முதிர்ச்சி...
Read more27.10.20008. 2009 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இந்நாட்டு மக்களை கொலை செய்யவும் கொலைகாரர்களாக மாற்றவும் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், கல்விக்கு நிதி குறைவாகவே ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் ஊடகங்களே. ஊடகங்கள்தான் இதற்கான சூழலை ஏற்படுத்திக்...
Read more26.10.2008. பூமியிலிருந்து ஒரு லட்சத்து 64 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தைத் தாண்டி, நிலவை நெருங்கி கொண்டிருக்கிறது இந்தியாவின் சந்திரயான் -1 விண்கலம் என இஸ்ரோ தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய விண்வெளி ஆராய்ச்சி வரலாற்றில் முதல்முறை யாக நிலவுக்கு ஆளில்லா...
Read more26.10.2008. சனிக்கிழமை இரவு புதுடெல்லி வந்த பஸில் ராஜபக்ஷ அவர்கள், ,ஞாயிற்றுக்கிழமை காலை வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, வெளியுறவுத்துறைச் செயலர் சிவசங்கர் மேனன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் ஆகியோருடன் நீண்ட ஆலோசனை நடத்தினார். இலங்கையின் வடக்கே...
Read more26.10.2008. கிளிநொச்சி நகரை புலிகளின் பிடியிலிருந்து விடுவித்த பின்னரே அரசியல் தீர்வு இதுபற்றி ஆராயப்படும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார். எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசி;ங்காவுடன் வெள்ளியன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போதே, ஜனாதிபதி...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.