இலங்கையின் சுதந்திர நாளிற்கு எதிர்ப்புத் தெரிவித்து லண்டன் இலங்கைத் தூதரகம் முன்பாக புலம்பெயர் தமிழர்களையும் அவர்களின் நட்பு சக்திகளையும் போராட அழைக்கிறோம்! காலம்: 04.02.2016 மாலை 3 மணி முதல் 5 மணி வரை. இடம்: High Commission...
Read moreஇலங்கையின் சுதந்திர நாளிற்கு எதிர்ப்புத் தெரிவித்து லண்டன் இலங்கைத் தூதரகம் முன்பாக புலம்பெயர் தமிழர்களையும் அவர்களின் நட்பு சக்திகளையும் போராட அழைக்கிறோம்! காலம்: 04.02.2016 மாலை 3 மணி முதல் 5 மணி வரை. இடம்: High Commission...
Read moreமுன்னுரை தேசியவாதிகளைத் திருப்திப்படுத்தவும் அதன் முன்மொழிவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் இலங்கை அரசையும் திருப்திப்படுத்தவும் முன்வைக்கப்பட்டுள்ளது. சுயநிர்ணைய உரிமை என்று ஆரம்பித்துவிட்டு முன்மொழிவின் 21 வது பிரிவில் சுய நிர்ணைய உரிமைக்கு முற்றுமுழுதாக எதிரான பிரிவு முன்வைக்கப்பட்டுள்ளது.
Read moreகுந்தியிருக்க குடிசை கூட இல்லாமல் ஆயிரக்கணக்கான ஊனமுற்ற போராளிகள், சிதைந்து போன குடும்பங்கள், அனாதைகள் தெருவில நிற்கேக்க ஏன் இந்த ஹை புரபைல் தேசியம் எண்டு கேக்காதையுங்கோ. இதெல்லம் சும்மா ஒரு குசும்பிலதான் இவையள் நடத்தீனம் எண்டு குளம்பாதையுங்கோ....
Read moreமகிந்தவே நிறைவேற்றாதனை மைத்திரி நிறைவேற்றுவதாக கூறியுள்ளதால் பௌத்த அடிப்படைவாதிகள் பெருமகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த அறிவிப்பினை தமிழர்சார் நிகழ்வில் அறிவித்தமைமூலம் தமிழர்-முஸ்லீம் முரண்பாட்டினை தூண்டுவதும் இதன் பின்னாலுள்ள சூட்சுமம். இதனையறியாமலோ அல்லது அறிந்து கொண்டோ யாழிலிருந்து வரும் தமிழ் பத்திரிக்கை ஒன்றும்...
Read moreதேசிய நாள் காட்டி, தேசியக் கொடி, தேசிய இத்தியாதிகளின் விற்பனைக்குக் குறைவில்லை. அடுத்த பொங்கலில் தேசிய அழுகின வாழைப்பழம் அரை விலையில் விற்கப்படும். தேசிய பூஞ்ணம் பிடித்த வடை கால் விலையில் விற்கப்படும். இதற்கெல்லாம் தமிழர் விழா என்று...
Read moreமுள்ளிவாய்க்கால்வரை போலிக்கு இடதுசாரியவாதம் பேசிய இரயாகரனைக்கூடத் தமது கரச்சேவைக்கேற்ப உள்வாங்கியதென்றால் இதுவரையான இரயாகரன் , இடதுசாரிய முகமூடி தரித்த இலங்கை அரச லொபிகளது முகாமைச் சேர்ந்தவரென்பது இப்போது அப்பட்டமானவுண்மையாகி வருகிறது.இல்லையேல் , இத்தகைய இலங்கை அரச லொபிகளை அணைக்கக்...
Read moreகொத்து ரொட்டி மட்டுமா, கட்லட், வடை, வாய்ப்பன், போண்டா, மட்டன் அண்ட் மரக்கறி ரோல், சோத்துப் பார்சல் போன்ற இத்தியாதி சாப்பாடுகள் புடை சூழ, மணிக்கூடு, பூ,கொடி போன்ற இன்னோரன்ன மளிகைச் சாமான்களுடன் ரீசீசீ நடத்தும் வருடாந்த மாவீரர்...
Read moreஇன்று இப்பிரச்சனை கண்டம்விட்டு கண்டம்பாய்ந்து கனடாவில்கூட அதிர்வினை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் சிரிய அகதிகளை வரவேற்கும் நிகழ்வில் அகதிகள் மீது தாக்குதல் நடாத்துமளவிற்கு சென்றுள்ளது. அங்குள்ள வலதுசாரிகளிற்கு குடியேற்றத்தின் விளைவு பற்றிய சந்தேகங்கள் ஏதாவது இருக்குமாயின் அங்கு இன்னும் செவ்விந்தியர்கள்...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.