பிரதான பதிவுகள் | Principle posts

சுதந்திர தினத்தோடு மீண்டும் அழிப்பதற்கான திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுவிட்டதா? : வியாசன்

இத் திட்டத்தை யாருடைய அனுமதியுடன் யார் தயாரித்தனர்? யாருடன் பேச்சு நடத்தப் போகிறார்கள்? மீண்டும் பிரித்தானிய காலனீயக் கொடுங்கோலர்களின் காலடியிலா தமிழ் மக்களை அடிபணிய வைத்து அழிக்கப் போகிறார்கள். இதனால் தானா சுன்னாகத்தில் அழிப்பை ஆரம்பித்தனர்?மக்கள் மீண்டும் அண்ணார்த்து...

Read more
இலங்கையின் சுதந்திர தினத்திற்கு எதிராக லண்டனில் ஆர்ப்பாட்டம் : 04.02.2016 மாலை 3 மணி முதல்…

இலங்கையின் சுதந்திர நாளிற்கு எதிர்ப்புத் தெரிவித்து லண்டன் இலங்கைத் தூதரகம் முன்பாக புலம்பெயர் தமிழர்களையும் அவர்களின் நட்பு சக்திகளையும் போராட அழைக்கிறோம்! காலம்: 04.02.2016 மாலை 3 மணி முதல் 5 மணி வரை. இடம்: High Commission...

Read more
தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்டமும் சுய நிர்ணைய உரிமை கோரும் போலித்தனமும்!

முன்னுரை தேசியவாதிகளைத் திருப்திப்படுத்தவும் அதன் முன்மொழிவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் இலங்கை அரசையும் திருப்திப்படுத்தவும் முன்வைக்கப்பட்டுள்ளது. சுயநிர்ணைய உரிமை என்று ஆரம்பித்துவிட்டு முன்மொழிவின் 21 வது பிரிவில் சுய நிர்ணைய உரிமைக்கு முற்றுமுழுதாக எதிரான பிரிவு முன்வைக்கப்பட்டுள்ளது.

Read more
நிரஞ்சன் அன்டனி பேசுகிறேன்: ஹில்டன் ஹோட்டலில் போர்க்குற்ற விசாரணை!

குந்தியிருக்க குடிசை கூட இல்லாமல் ஆயிரக்கணக்கான ஊனமுற்ற போராளிகள், சிதைந்து போன குடும்பங்கள், அனாதைகள் தெருவில நிற்கேக்க ஏன் இந்த ஹை புரபைல் தேசியம் எண்டு கேக்காதையுங்கோ. இதெல்லம் சும்மா ஒரு குசும்பிலதான் இவையள் நடத்தீனம் எண்டு குளம்பாதையுங்கோ....

Read more
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு இறக்குமதியாகும் மாட்டிறைச்சி அரசியல் :  வி.இ.குகநாதன்

மகிந்தவே நிறைவேற்றாதனை மைத்திரி நிறைவேற்றுவதாக கூறியுள்ளதால் பௌத்த அடிப்படைவாதிகள் பெருமகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த அறிவிப்பினை தமிழர்சார் நிகழ்வில் அறிவித்தமைமூலம் தமிழர்-முஸ்லீம் முரண்பாட்டினை தூண்டுவதும் இதன் பின்னாலுள்ள சூட்சுமம். இதனையறியாமலோ அல்லது அறிந்து கொண்டோ யாழிலிருந்து வரும் தமிழ் பத்திரிக்கை ஒன்றும்...

Read more
நிரஞ்சன் அன்டனி பேசுகிறேன்:தை பொங்கலும் புளுக்கினாம் குருவிகளும்

தேசிய நாள் காட்டி, தேசியக் கொடி, தேசிய இத்தியாதிகளின் விற்பனைக்குக் குறைவில்லை. அடுத்த பொங்கலில் தேசிய அழுகின வாழைப்பழம் அரை விலையில் விற்கப்படும். தேசிய பூஞ்ணம் பிடித்த வடை கால் விலையில் விற்கப்படும். இதற்கெல்லாம் தமிழர் விழா என்று...

Read more
இலங்கை அரச லொபிகள் தமது வலையமைப்பை மேலும் விரிவாக்குகின்றனர்: ப.வி.ஶ்ரீரங்கன்

முள்ளிவாய்க்கால்வரை போலிக்கு இடதுசாரியவாதம் பேசிய இரயாகரனைக்கூடத் தமது கரச்சேவைக்கேற்ப உள்வாங்கியதென்றால் இதுவரையான இரயாகரன் , இடதுசாரிய முகமூடி தரித்த இலங்கை அரச லொபிகளது முகாமைச் சேர்ந்தவரென்பது இப்போது அப்பட்டமானவுண்மையாகி வருகிறது.இல்லையேல் , இத்தகைய இலங்கை அரச லொபிகளை அணைக்கக்...

Read more
நிரஞ்சன் அன்டனி பேசுகிறேன்: முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் பட்டாப்பட்டி அன்றாயர் விற்பனை

கொத்து ரொட்டி மட்டுமா, கட்லட், வடை, வாய்ப்பன், போண்டா, மட்டன் அண்ட் மரக்கறி ரோல், சோத்துப் பார்சல் போன்ற இத்தியாதி சாப்பாடுகள் புடை சூழ, மணிக்கூடு, பூ,கொடி போன்ற இன்னோரன்ன மளிகைச் சாமான்களுடன் ரீசீசீ நடத்தும் வருடாந்த மாவீரர்...

Read more
Page 109 of 305 1 108 109 110 305