பிரதான பதிவுகள் | Principle posts

இது, லெனின் இயக்கவியல் முறையை தன் வயப்படுத்தியது: என்.குணசேகரன்

இயக்கவியலை உண்மையான வரலாற்றை வாசிக்கும் கருவியாக லெனின் பயன்படுத்தினார்.அதனை, துல்லியமாக நுண்ணுயிர்களை ஆராய உதவிடும் நுண்ணோக்கு கருவி(microscope) போன்று,- துல்லியமாக சுடுவதற்கு பயன்படும் ரைபிள் துப்பாக்கி போன்று,இலக்கை அடைய சரியான திட்டங்களை உருவாக்கும் கருவியாக இயக்கவியலைப் பயன்படுத்துவதில் லெனின்...

Read more
இறுதி யுத்தம் வரை எனது நேரடிச் சாட்சி : ஜனா

இறுதி யுத்த காலத்தில் களத்தில் நின்ற போராளி என்ற வகையிலும், தலைமையுடன் நேரடித் தொடர்பிலிருந்தவன் என்ற வகையிலும் இனப்படுகொலையின் நேரடிச் சாட்சி நான். இரசாயனக் குண்டுகளிலிருந்து யுத்தமுனையிலிருந்து தப்பிவந்த மிகச்சில போராளிகளில் நானும் ஒருவன். இறுதி நாள் வரை...

Read more
விமான நிலையமா மீள்குடியேற்றமா முன்னுரிமைக்குரியது? : நிருபா குணசேகரலிங்கம்

சிவிலியன்களுக்கு அனுமதி கிடையாது என்ற நிலையில் அதற்கு முன்னைய காலத்து தொழில் நிலைமைகள் எவ்வாறு இருந்தது என கவனிப்பது மயிலிட்டி பகுதியின் மீன் வளம் தொடர்பில் கவனஞ்செலுத்துவதற்கு பொருத்தமாகும். 1980 களை அடுத்து இத் துறைமுகத்தினில் 6340 தொன்...

Read more
ஹிட்லரை உருவாக்கியவர்களே தேசிய இனப்பிரச்சனையையும் உருவாக்கிய ஆதாரம் : வியாசன்

பிரிந்து செல்லும் உரிமைக்கான போராட்டமும் தமிழரசுக் கட்சியின் அரசியல் தொடர்ச்சியாகவே ஆரம்பமாகி முள்ளிவாய்க்காலில் அது முற்றாக அழிக்கப்பட்டது.சிறுபான்மைத் தரகு முதலாளிகளைப் பிரதிநிதித்துவம் செய்யும் இலங்கை அரசிற்கு எதிரான போராட்டம் என்பது சிங்கள மக்களுக்கும் முஸ்லீம் மக்களுக்கும் எதிரான போராட்டமாக...

Read more
நீச்சல் வீராங்கனை சாய்ராவைக் கொன்ற தனியார் பள்ளி ! : இளங்கோ

சாய்ரா பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டதை மறுக்காத பள்ளி நிர்வாகம், இது ஏற்கனவே நடிந்த முடிந்த கதை என்கிறது. சாய்ரா படிக்கும் தனியார் பள்ளியான Delhi Public School Gaziabad, மாணவிக்கு முழுக் கல்விக் கட்டணத்திலிருந்து விலக்கம் அளித்ததாகவும், ஆனால் இரண்டு...

Read more
நாம் தவறுகளைத் தொடர்கிறோம், அழிவுகளை ஊக்கப்படுத்துகிறோம் : அன்பரசு

அழிவுகளுக்கு மக்கள் அனைவரும் பொறுப்பேற்கிறோம் ஆனால் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தை வெல்வதே மக்களுக்கு ஆற்றும் கடமை என்று துணிந்து கூறுவதற்கு எமக்கு மத்தியில் ஒரு தனிமனிதானவது இல்லாமலிருப்பதே அவமானம். உலகத்தில் எமது நண்பர்களாக இருக்கவேண்டிய போராட்டக் குழுக்கள்...

Read more
சபரிமலை சுவாமி ஐயப்பா வழிபாடும் ஆணாதிக்க கோமாளித்தனங்களும் :வி.இ.குகநாதன்

தீபத்தினை ஏற்றிவிட்டு அதனை தேவர்கள் வானிலிருந்து ஏற்றிய தீபம் என பக்தர்களை ஏமாற்றி கூட்ட நெருசல்களில் பக்தர்களின் இறப்பிற்கு காரணமாயினர். பின்னர் ஊடகங்கள் இந்த மோசடியினை ஆதாரங்களுடன் வெளிப்படுத்திய பின்னரே நீதிமன்றத்தில் தாமே தீபம் ஏற்றுவதாக ஒப்புக்கொண்டார்கள். இவ்வாறான...

Read more
சுதந்திர தினத்தோடு மீண்டும் அழிப்பதற்கான திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுவிட்டதா? : வியாசன்

இத் திட்டத்தை யாருடைய அனுமதியுடன் யார் தயாரித்தனர்? யாருடன் பேச்சு நடத்தப் போகிறார்கள்? மீண்டும் பிரித்தானிய காலனீயக் கொடுங்கோலர்களின் காலடியிலா தமிழ் மக்களை அடிபணிய வைத்து அழிக்கப் போகிறார்கள். இதனால் தானா சுன்னாகத்தில் அழிப்பை ஆரம்பித்தனர்?மக்கள் மீண்டும் அண்ணார்த்து...

Read more
Page 108 of 305 1 107 108 109 305