பிரதான பதிவுகள் | Principle posts

புதிய அரசியலமைப்பும் மக்கள் அபிலாசைகளும் :  சட்டத்தரணி எஸ். மோகனராஜன்

இலங்கையில் காணப்படும் இன, மொழி, கலாசாரம் ரீதியான முரண்பாடுகளையொத்த பிரச்சினையை கொண்ட நாடுதான் பெல்ஜியம் 1831 இல் ஒற்றையாட்சி அரசியமைப்பை வரைந்துக்கொண்டு ஒல்லாந்துகாரர், பிரெஞ்சுக்காரர், ஜேர்மனியர், (Flemish, French, German) எனும் மூவருக்கும் இடையிலான முரண்பாடு பின்னர் பிராந்தியவாதமாக...

Read more
ஜெனிவாவிற்குள் தமிழீழம் : நீதிச்செல்வன்

இராணுவச் சீருடை, துப்பாக்கியுடன் கூடிய பிரமாண்டமான பிரபாகரனின் உருவப் படத்துடன் அன்னை தெரேசா, மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா போன்றோர்களின் படங்களையும் தாங்கி வந்து மேற்கு நாட்டு மொழிகளில் “போர் குற்றவாளியை கைது செய்” என்று கத்துவதால், துப்பாக்கியுடன்...

Read more
பங்கரா இசையும் வட்டுக்கோட்டைக்கு ஆண்டுத் துவசமும் : சோளன்

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின்ற நாற்பதாவது ஆண்டு நிறைவும் என்று தான் ஆண்டுத் துவசத்துக்கு பேர் வைச்சிருக்கின்னம் கண்டியளே. நாற்பது 'ரவுண்ட் நம்பர்' என்பதில் சோளனுக்கு ஒரு சந்தேகமும் இல்லை. ஆனால் அதுக்காக ஏன் ஆண்டுத் துவசம் செய்ய வேண்டும் என்று...

Read more
மகளிரின் பால்நிலைச்சமத்துவத்தினை மறுதலிக்கும் மதங்கள் :வி.இ.குகநாதன்

இவ்விரு நிகழ்வுகளின் பின்னரே பெண்களிற்கு வாக்குரிமை, சொத்துரிமை, விவாகரத்துரிமை போன்ற உரிமைகள் உறுதிசெய்யப்பட்டு அவர்களின் நிலையானது உலகளாவியரீதியில் முன்னேற்றம் கண்டது. மதப்பாரம்பரியங்கள் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டிருந்தால் நிலமை இன்றும் மோசமானதாகவே இருந்திருக்கும்.

Read more
மாணவர் கன்ஹையாவின் முழு உரை தமிழில்

நிற்காமல், மூச்சுவிடாமல் ஒரு தொடர்ச்சியோடு இந்தப் போராட்டத்தை நாம் முன்னகர்த்த வேண்டும். இந்த வளாகத்திற்குள், நாட்டை பிளவுப்படுத்தநினைக்கும் சக்திகள், அது ஏபிவிபி-யாகட்டும், இந்த வளாகத்திற்கு வெளியே நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்லும் ஆர்.எஸ்.எஸ்., பாஜக கும்பலாகட்டும். நாம் ஒருங்கிணைந்து...

Read more
இனக்கலப்பு நல்லிணக்கத்திற்கானதா?: நிருபா குணசேகரலிங்கம்

அடிப்படையில் இனங்கள் தமது அடையாளங்களுடன் கூடிய வாழ்க்கை முறையொன்றை இந் நாட்டில் வாழ எதிர்பார்க்கின்றனர். அவ்வாறானதோர் சூழ்நிலையில், இன நல்லிணக்கத்திற்கு கலப்பு இனவாக்கம் என்பது தீர்வல்ல. அது ஊக்குவிக்கப்பட முடியாதது. எனினும், மானசீகமாக தமிழர் ஒருவரும் சிங்களவர் ஒருவரும்...

Read more
ஈழத் தமிழர்களுக்காகக் குரல்கொடுத்த மத்தியூ லீயை ஐ.நா பலவந்தமாக வெளியேற்றியது!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து புலம்பெயர் தமிழ்த் தலைமைகள் வரை எல்லா அமைப்புக்களும் 'ஐக்கிய நாடுகள் சபையை நம்பினோர் கைவிடப்படார்' என மக்களை ஏமாற்றி வருகின்றன. 2009 ஆம் ஆண்டு இனப்படுகொலை ஆரம்பித்த நாளிலிருந்தே இந்த ஏமாற்று வித்தை துரித...

Read more
விக்னேஸ்வரனின் கொசுறுகளும் விசிலுகளும் : சோளன்

ஐயா விக்னேஸ்வரனே இந்த 'வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த' தீர்வுத்திட்டத்தை வாசிக்கவில்லை என்பது தான். அதை சோளன் சொல்லவில்லை ஆனானப்ப்பட்ட விக்னேஸ்வரன் அய்யாவே தனது உரையில் சொல்லி மகிழ்ந்திருக்கிறார். வீரசிங்கம் மண்டபத்தில் ஐயா பூவும் பூமாலையுமாக நடத்திய கூட்டத்தில் பேச்சோடு...

Read more
Page 107 of 305 1 106 107 108 305