"தான்"நடாத்தும் மக்கள் விரோத அரசியலது தெரிவாகவே கலையரசன் தன்னைச் சுற்றியவொரு "பாதுகாப்பு மதிலை எழுப்புகிறார்.இது பெரும் பாலும் நாம் அனைவருமே நன்றாக அறிந்திருப்பினும்
Read more"தான்"நடாத்தும் மக்கள் விரோத அரசியலது தெரிவாகவே கலையரசன் தன்னைச் சுற்றியவொரு "பாதுகாப்பு மதிலை எழுப்புகிறார்.இது பெரும் பாலும் நாம் அனைவருமே நன்றாக அறிந்திருப்பினும்
Read moreவடக்குக் கிழக்கு இணைந்த பிரதேசத்தில் கிழக்கில் திட்டமிட்ட குடியேற்றங்களை நடத்திவிட்டு அது தனியான மாகாணம் என்றும் தமிழர்கள் சிறுபான்மை என்றும் கூறுவது நியாயமென்றால், இன்று உலகம் முழுவதும் நடத்தப்படும் அத்தனை நிலப்பறிப்புக்களும் இலங்கை இஸ்லாமிய புத்திசீவிகளுக்கு நியாயமானதாகவே தென்படும்....
Read more80 களில் ஆரம்பித்து தற்காலிகமாக மறைக்கப்பட்டிருந்த சாதீய ஒடுக்குமுறை மீண்டும் தலைதூக்க ஆரம்பித்திருக்கிறது. எதிர்ர்புக்களும், தலைமையுமற்ற சமூகம் மீண்டும் தன்னை மீளமைத்துக்கொள்ள ஆரம்பித்திருக்கிறது; அங்கு ஆதிக்க சாதிகள் தமது அதிகாரத்தை மீளமைத்துக்கொள்ள, நான்கு தசாப்த்த அழிவுகளும், தியாகங்களும் அருவருப்பான...
Read moreஅதேநேரம் கழிவு ஒயில் கலந்த நீரைப் பருகுவதால் பிறப்பியல் குறைபாடு ஏற்படும் என்றும் மந்த புத்தி ஏற்படும் என்றும் மருத்துவர்களும் நிபுணர்களும் சுட்டிக்காட்டியுள்ளதைக் குறிப்பிட்டு இதனால் எதிர்காலத்தில் ஒரு இனம் அழிகின்ற துர்ப்பாக்கிய நிலைமைக்கு இட்டுசெல்லும் எனவே காலம்...
Read moreஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களை அழித்து வர்த்தகப் பேரரசுகளை நிறுவுவதற்காக நடத்தப்படும் உலகின் எல்லா யுத்தங்களின் பின்புலத்தில் அமெரிக்கா போன்ற நாடுகள் மட்டுமல்ல, ஐ.நா மற்றும் தன்னார்வ நிறுவனங்களும் செயற்படுகின்றன.
Read moreபிரபாகரன் இருக்கிறார், இல்லை என்பதும், பொட்டு அம்மான் தப்பினார் அல்லது பொட்டு களத்தில் எனச் செய்திகளை வெளியிடுவதும், முகவரி இல்லா கட்டுரைகளை வெளியிட்டும் ஒருவகை நாதாரி செய்திகளை மக்கள் மத்தியில் பரப்பும் ஒருவகை கூட்டம், இந்திய இலங்கை புலனாய்வு...
Read moreசிங்கள சமூகத்திடையே சாதி அடிப்படையில் உயர்வு தாழ்வு இருந்தாலும் தீண்டாமை இல்லை. பவுத்த கோயிலுக்குள் எல்லோரும் அனுமதிக்கப்படுகிறார்கள். பள்ளிக்கூடங்களிலும் அனைத்து சாதியனரும் அனுமதிக்கப்படுகிறார்கள். இருந்தபோதிலும் திருமணம் என்று வரும்போது சாதி பார்க்கும் வழக்கம் தமிழர்களிடம் இருப்பது போன்று சிங்கள...
Read moreஅதனால் பிரபாகரன் என்ற பெயரில் தனது அரசியல் வியாபாரத்தினைத் தொடங்கினார். இதில்கூடப் பெரிதாக பிரச்சனைகள் எழவில்லை. ஆனால் சீமான் தனது சக போட்டியாளர்களைத் தோற்கடிப்பதற்காக தனது முன்னைநாள் தலைவர் பெரியாரினையே தாக்கத்தொடங்கினார். இதனை தமிழக மக்கள் மட்டுமல்லால் சீமானின்...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.