பிரதான பதிவுகள் | Principle posts

தேசியம் இனி மெல்லச்சாகும் :வி.இ.குகநாதன்

தாயகத்தில் மட்டுமல்லாமல் புலத்தில் கூட எம்மவர்களிடையே சாதிப்பாகுபாடு காணப்படுவதனை மணமகன்/ மணமகள் தேவைக்கான விளம்பரங்களில் அவதானித்துக்கொள்ளலாம். நாய்க்கு நடுக்கடலிலும் நக்குத்தண்ணீர்தான் என்றால் எம்மவர்கள் நடுக்கடல் தாண்டியும் திருந்தவில்லை.

Read more
புலம்பெயர் அமைப்புக்களிடையே வலுவடையும் அருவருக்கும் மோதல்: உளவு நிறுவனங்கள்  பின்னணியில்

இன்று ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் செயற்படும் மக்களவை, நாடுகடந்த தமிழீழம் மற்றும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ஆகியவற்றை இணைத்து அமெரிக்க உளவுத்துறையின் கட்டுப்பாட்டிற்கு உட்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள அதே வேளை பிரித்தானிய உளவுத்துறையின் ஐந்தாம் படையாக ரீசீசீ இயங்குவதற்கான ஆதாரங்கள்...

Read more
கடந்த காலங்களில் இருந்து விடுபடுதல் என்பது இலகுவானதல்ல : கேற் குறோனின் ஃபேர்மன்

கடந்த வருடம் யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களை நினைவு கூருவதற்குத் தமிழர்கள் அனுமதிக்கப்பட்டார்கள். ஆயினும் பலத்த பொலிசார் மற்றும் புலனாய்வாளர்களின் பிரசன்னமானது துக்கம் அனுஸ்டித்த பலரை அந்த நிகழ்வில் பங்களிப்பதில் இருந்து விலகியிருக்கச் செய்ததுடன் தெருவெளி ஊர்வலங்கள் மற்றும் எதிர்ப்பு...

Read more
வட்டுக்கோட்டைத்  தீர்மானம் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தின் உந்து சக்தியா? : வியாசன்

இன்றைய அரசியல் சூழலில் இலங்கையில் இனங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துகிறோம் என்ற முகமூடியுடன் சுய நிர்ணைய உரிமைக்கான கோரிக்கையை இலங்கை அரசு நிராகரிக்கின்றது. மறுபக்கத்தில் இலங்கையிலோ அதற்கு வெளியிலோ சுய நிர்ணைய உரிமைக்கான கோரிக்கை முன்வைக்கப்படவில்லை. ஒரு புறத்தில்...

Read more
தொடரும் முள்ளிவாய்க்கால் அவல ஒலி – துணை செல்லும் புலம்பெயர் பிழைப்புவாதிகள் : இனியொரு …

ஈழத்தில் மக்களின் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டம் புதிய வழிகளில் திட்டமிடப்படும். புதிய உத்வேகத்தோடு மேலெழும். உலக மக்கள் முன்னைப் போலன்றி புதிய, ஜனநாயக முற்போக்கு சக்திகளின் போராட்டமாக சுய நிர்னய உரிமைக்கான போராட்டமாக மக்களின் போராட்டங்களை திரும்பிப்பார்பார்கள்..அமெரிக்கா...

Read more
தேர்தல் திருவிழா : இராமியா

கடந்த 68 ஆண்டுகளாகத் தேர்தலில் வாக்களிக்கின்றீர்களே! ஏதாவது முன்னேற்றத்தைக் கண்டு இருக்கிறீர்களா? தேர்தலில் வாக்களிப்பதன் மூலம் உண்மையாக நீங்கள் என்ன செய்கிறீர்கள்? ஆளும் வர்க்கமாக உள்ள முதலாளிகளுக்கும் பார்ப்பனர்களுக்கும் சேவகம் செய்வதற்கு, அவர்களுடைய நலன்களைக் காப்பதற்காக உங்களை அடக்கி...

Read more
TELO இயக்கப் போராளிகள் அழிக்கப்பட்டு 30ஆண்டுகளின் பின் : சபா நாவலன்

கிட்டு என அறியப்பட்ட சதாசிவம் கிருஷ்ணகுமாரின் துப்பாக்கி குண்டுகளுக்கு சிறீ சபாரத்தினம் இரையாகிப் போகின்றார்.

Read more
பொது பல சேனா – நோர்வே,அமெரிக்கக் கூட்டுச் சதி – விலகும் மர்மம்(2)

"தான்"நடாத்தும் மக்கள் விரோத அரசியலது தெரிவாகவே கலையரசன் தன்னைச் சுற்றியவொரு "பாதுகாப்பு மதிலை எழுப்புகிறார்.இது பெரும் பாலும் நாம் அனைவருமே நன்றாக அறிந்திருப்பினும்

Read more
Page 105 of 305 1 104 105 106 305