பிரதான பதிவுகள் | Principle posts

பிரித்தானிய வெளியேற்றம்(Brexit)  நடந்ததும் நடக்கப்போவதும்  :வி.இ.குகநாதன்

இவ் வாக்கெடுப்பிற்கான பிரச்சாரமும் முற்றுமுழுதாக நியாயமான காரணங்களைப் புறக்கணித்து முற்றுமுழுதாகப் பொய்யான பயமுறுத்தல் பாணியிலேயே மேற்கொள்ளப்பட்டது. உதாரணமாக வெளியேற்றத்திற்கு ஆதரவான வாராந்தம் 350 மில்லியன் பவுண்ஸ் ஒன்றியத்திற்கு செல்லும் பணமானது சுகாதாரசேவைக்குத் (NHS) திருப்பப்படும் என்ற பிரச்சாரமானது தவறு...

Read more
ஜெயலலிதாவும் விக்னேஸ்வரனும் தமிழ்த் தேசிய இரட்டையர்கள் : வியாசன்

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு ஏழுபேர் கொல்லப்படுவதற்கு உத்தரவு பிறப்பித்தவர். விக்னேஸ்வரனை யாழ்ப்பான வாழ்க்கை மாற்றியதைப் போன்றே ஜெயலலிதாவை ஒரு சாமியார் மாற்றிவிட்டதாகத் தமிழ்த் தேசியவாதிகள் பிரச்சாரம் மேற்கொண்டனர். விக்னேஸ்வரனைப் போன்றே ஜெயலலிதா அறிக்கைகள் விடுத்தார். இலங்கை அரசைத் திட்டுவது

Read more
ஜோன் கெரியின் இலங்கைப் பயணம் : வெளிவரத உண்மைகள்

ஜோன் கெரி இலங்கை செல்வதற்கு சற்று முன்னதாக, ஏப்ரல் 19ம் திகதி USS Carl Vinson CVN90 போர் விமானம் தாங்கிக் கப்பலைப் பார்வையிடுவதற்காக இலங்கையின் கடற்படைத் தளபதி ஜெயந்த பெரேரா உட்பட பலர் அழைத்துச் செல்லப்பட்டனர்.

Read more
வாக்குகளின் அடிப்படையில் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் அவசியமில்லை!

பிரித்தானியாவின் பிரபல சட்ட வல்லுரனான டேவிட் அலன், Financial Times என்ற சஞ்சிகையில் குறிப்பிடும் போது பிரித்தானிய மக்களின் வாக்குகள் ஆலோசனையாகக் கருதப்படலாமே தவிர கட்டாயமானதாகக் கருதப்பட வேண்டிய தேவை இல்லை என்கிறார். இறுதியாக முடிவெடுக்கும் அதிகாரம் பாராளுமன்றத்திற்கே...

Read more
ஐ.நாவில் நடைபெறும் தில்லுமுல்லுகளின் பின்னணியில்…

அமெரிக்காவைப் பிடித்து தமிழீழம் பிடித்துத்தருவதாகக் கூறிவரும் மக்களவை உட்பட எந்த அமைப்புக்களுக்கும் ஐ.நாவின் உள்ளே நுளைவதற்குக் கூட அனுமதி கிடையாது என்பது பலருக்கும் மறைக்கப்படும் உண்மை. அங்கு நுளௌவதற்கு தென்னிந்தியாவில் பாட்டாளி மக்கள் கட்சியின் தன்னார்வ நிறுவனமான பசுமைத்...

Read more
தொப்பி அளவானவர்களுக்கு மட்டும்…………….

வடையும், டீயும் கையேந்தி பவனில் குடிச்சுட்டு அசால்டாக credit card யை நீட்டுவாங்க..(தாங்க cash டீல் பண்ணுறது இல்லையாம்!) கொண்டு வந்த லக்கேஜ்ஜில் ஒட்டி இருக்குற ஸ்டிக்கர் கூட உரிக்க மாட்டாங்க..(லாட்டரி சீட்டு போல் வைச்சு இருப்பாங்க!).

Read more
புலிகளையும் மக்களையும் அழித்த புலம்பெயர் குழுக்கள் நடத்திய கருத்தரங்கு!

இலங்கை அரசு மற்றும் விடுதலைப் புலிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தையை ஆரம்பத்துவைத்த முக்கிய நபர்களில் ஆர்மிதாஜ் பிரதானமானவராகச் செயற்பட்டார். ஐரோப்பாவில் அன்டன் பாலசிங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட சுதாகரன் நடராஜா ஆர்மிதாஜ் இன் செல்லப்பிள்ளை போன்று செயற்பட்டார்.

Read more
தோட்டத் தொழிலாளர்கள் ரூபா.100 சம்பள உயர்வுக்கு சட்டரீதியாக உரித்துடையவர்கள் அல்ல : சட்டத்தரணி இ.தம்பையா

சில பொறுப்பற்ற அரசியல் தலைவர்களுக்கு அடிப்படையற்ற கருத்துக்களை முன்வைத்து வருகின்ற போதும், கூட்டு ஒப்பந்தம் சம்பள நிர்ணயசபையை விட தொழிலாளர்களுக்கு சார்பானதும் தொழிலாளர்களின் பேரப் பேச்சுக்கு வாய்ப்பானதாகும். சம்பள நிர்ணய சபை அதன் உள்ளடக்கத்தில் தொழிலாளர்களின் பேரப் பேச்சுக்கு...

Read more
Page 104 of 305 1 103 104 105 305