இஸ்லாமிய ஹிஜ்ரீ புத்தாண்டை முன்னிட்டு குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்திருந்த '(1) ஹிஜ்ரா - இஸ்லாமிய புத்தாண்டு மற்றும் ஆஷூரா நோன்பு சிறப்பு தொடர் நிகழ்ச்சிகள், (2) சங்கத்தின் 5ம் ஆண்டு துவக்கம் மற்றும்...
Read moreஇஸ்லாமிய ஹிஜ்ரீ புத்தாண்டை முன்னிட்டு குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்திருந்த '(1) ஹிஜ்ரா - இஸ்லாமிய புத்தாண்டு மற்றும் ஆஷூரா நோன்பு சிறப்பு தொடர் நிகழ்ச்சிகள், (2) சங்கத்தின் 5ம் ஆண்டு துவக்கம் மற்றும்...
Read moreதாம் எந்தவிதமான நிதி மோசடியிலும் ஈடுபடவில்லை என அமெரிக்கத் தமிழ் வர்த்தகர் ராஜ் ராஜரட்னம் அந்நாட்டு நீதிமன்றில் தெரிவித்துள்ளார். கெலொன் ஹெட்ஜ் நிறுவனத்தின் ஸ்தாபகரான ராஜ் ராஜட்னம் தம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை எனக் குறிப்பிட்டுள்ளார். ராஜரட்னத்திற்கு எதிராக...
Read moreவன்னிப் போரின் முடிவிற்குப் பின்னர் ஈழத் தமிழ அகதிகள் ஆயிரக்கணக்கானோர் உயிர் தப்பி உலங்கெங்கிலும் தஞ்சமடைகிறார்கள். உயிர் தப்பிச் செல்லும் அகதி மக்களை வைத்து பணம் சம்பாதிக்க விரும்பும் கூட்டமோ இம்மக்களை கப்பல்களில் ஏற்றி எங்காவது ஒரு நாட்டிற்கு...
Read moreநாசிக்கள் காலத்தில் போப்பாக இருந்த 12 ஆவது பயஸ் அவர்களுக்கு ரோமன் கத்தோலிக்க புனிதர் பட்டம் கொடுக்கப்படுவதற்கான முயற்சிகளை முன்னெடுப்பது தொடர்பான தனது நடவடிக்கைகளை வாத்திகன் நியாயப்படுத்தியுள்ளது. இது யூதர்களுக்கு எதிரான நடவடிக்கையாக பார்க்கக் கூடாது என்று அது...
Read moreமுன்னாள் இராணுவ தளபதியும் மற்றும் தற்போதைய ஜனாதிபதி வேட்பாளருமான சரத் பொன்சேகா இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பில் தெரிவித்துள்ள விடயங்கள் குறித்து இலங்கை அரசாங்கத்திடம் விளக்கம் கேட்டு ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதி பிலிப் அல்ஸ்டன் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை...
Read moreஉலகில் மிக மோசமான மனிதாபிமான நெருக்கடிகள் 10 இற்குள் இலங்கை நெருக்கடியும் உள்ளடக்கப்பட்டுள்ளது. எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு என்ற சர்வதேச மனிதாபிமானக் குழு தனது வருடாந்த அறிக்கையை நேற்று முன்தினம் திங்கட்கிழமை வெளியிட்டுள்ளது. அதில் மோசமான மனிதாபிமான நெருக்கடிகளைப்...
Read moreகொழும்பு: புலித் தலைவர்களான நடேசன், புலித்தேவன் உள்ளிட்டோர் கொல்லப்பட்டது தொடர்பாக விளக்கம் கேட்டு அனுப்பிய கடிதத்தை ஐ.நா பொறுப்பாளர் திரும்பப்பெற வேண்டும் என்று இலங்கை அரசு கேட்டுக்கொண்டுள்ளது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் கடைசி கட்டத்தில், சர்வதேச நாடுகளின்...
Read moreகடந்த மூன்று நாட்களாக மாவோயிஸ்ட் போராளிகளின் முற்றுகையால் திணறிப் போய் இருக்கிறது நேபாளத் தலைநகர் காதமாண்டு. 22 கட்சி கூட்டணி ஆட்சி இந்தியாவின் கைப்பாவையாக செயல்படக் கூடாது என்றும் நேபாள மக்களின் இறையாண்மை பாதுகாக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.