இன்றைய செய்திகள்

Tamil News articles

அரந்தலாவ பிக்குவை கொலை செய்து, தலதா மாளிகை மீது குண்டு தாக்குதல் நடத்திய கருணா மற்றும் பிள்ளையானுக்கு அரசாங்கம் அமைச்சு பதவிகளை பெற்றுக் கொடுத்தது போல் தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி, கைதுசெய்யப்பட்டுள்ள ஜெனரல் சரத் பொன்சேக்காவை சகல...

Read more

வெற்றிலைக்கேணி யில் அமைந்துள்ள வரலாற்றுப் புகழ்மிக்க ஆலயமான கப்பல் ஏந்திய மாதா கோவில் படையினரின் முகாமாக மாற்றப்பட்டுள்ளதாக யாழ். ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் தெரிவித்துள்ளார். அண்மையில் வன்னி மற்றும் வடமராட்சி ஆகிய பிரதேசங்களுக்கு விஜயம் மேற்கொண்ட ஆயர், வடமராட்சி...

Read more

கொழும்பு மற்றும் வெளியிடங்களில் கடந்த 10ம் திகதி எதிர்க்கட்சிகளினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அமைதியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தி அவற்றைக் கலைத்ததானது நாட்டு மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமையான கருத்து கூறும் சுதந்திரத்தை மீறும் நடவடிக்கையென...

Read more

இலங்கை அரசினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள எதிரணி ஜனாதிபதி வேட்பாளரும், முன்னாள் இராணுவத் தளபதியுமாகிய சரத்பொன்சேகா அவர்களை விடுதலை செய்யுமாறு நாட்டில் உள்ள நான்கு முக்கிய பௌத்த பீடாதிபதிகள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றார்கள். மல்வத்தை, அஸ்கிரிய, அமரபுர மற்றும் ராமன்ன...

Read more

ராஜபக்ஷ செயற்படும் பாணியானது பொதுமக்கள் மத்தியில் சடுதியான மனமாற்றத்தை தோற்றுவிக்க முடியாது என்று இல்லாதது மாத்திரமல்லாமல், இராணுவம் அரசியல்மயமாக்கப்படுவதற்கான வித்துகளை விதைத்ததாக ஆகிவிடும் என்றும் பாகிஸ்தான்,பங்களாதேஷ் இராணுவங்களின் பாதையில் இராணுவம் செல்வதற்கான வழியையும் உருவாக்கிக் கொடுத்துவிடும் என்ற கருத்து...

Read more

ஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டமையைக் கண்டித்து குருணாகல் மணிக்கூட்டுக் கோபுரச் சந்தியில் நேற்று மாலை பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. எதிர்க்கட்சிக் கூட்டணியைச் சேர்ந்த சுமார் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு அரசாங்கத்துக்கு எதிராக கோஷங்கள்...

Read more

தெலங்கானா‌வி‌ல் இ‌ன்று நட‌ந்து வரு‌ம் முழு அடை‌ப்‌பு காரணமாக பல இட‌ங்க‌ளி‌ல் வ‌ன்முறை ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது. இதனா‌ல் இ‌ன்று முத‌ல் வரு‌ம் 19ஆ‌ம் தே‌தி வரை 144 தடை உ‌த்தர‌வு ‌பிற‌ப்‌பி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பது பற்றி ஆராய...

Read more

இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் முன்னாள் பேச்சாளர் கோர்டன் வைஸ் இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் பொய்யான தகவல்களை பரப்பி வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது அதிக எண்ணிக்கையிலான பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக கோர்டன் வைஸ்...

Read more
Page 901 of 1266 1 900 901 902 1,266