கடந்த மாதம் 26 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் முற்று முழுதாக ஜனநாயக ரீதியில் இடம்பெறவில்லை என கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்ட பொதுநலவாய நாடுகளின் குழு தமது இறுதி அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. இக்குழுவின் பொதுச் செயலாளர் கமலேஷ்...
Read moreகடந்த மாதம் 26 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் முற்று முழுதாக ஜனநாயக ரீதியில் இடம்பெறவில்லை என கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்ட பொதுநலவாய நாடுகளின் குழு தமது இறுதி அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. இக்குழுவின் பொதுச் செயலாளர் கமலேஷ்...
Read moreசமீபகாலமாக கருணாநிதியின் குடும்பக் கட்சியான திமுக மேடைகளில் பாராளுமன்றத்தில் தமிழில் பேச வேண்டும் என்ற கோரிக்கை உரத்து ஒலிக்கிறது. வருகிற ஜூன் மாதம் நடைபெற இருக்கும் செம்மொழி மாநாட்டிற்கு முன்னர் ப்ராளுமன்றத்தில் தமிழில் பேசும் உரிமையை கேட்டுப் பெறுவதர்கான...
Read moreமேற்கு வங்கம் மேற்கு மிட்னாப்பூர் மாவட்டத்தின் துணை இராணுவப்படையில் முகாம் ஒன்றுக்குள் புகுந்த மாவோயிஸ்டுகள் நடத்திய கெரில்லா தாக்குதலில் 24 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இது இந்தியாவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இத்தாக்குதல் ந்டந்த அடுத்த அரைமணி நேரத்தில் இத்தாக்குதலுக்குப்...
Read moreஈழப் பிரச்சனையைச் சர்வதேச போராடும் மக்கள்பகுதியோடு இணைக்கும் நிகழ்வின் முதற்கட்டமாக இது அமையலாம் எனப் பரவலாகக் கருத்து நிலவியது.
Read moreகடந்த 22-01-2010 அன்று கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலை முன்பாக அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரும் ஒருங்கிணைப்புக் குழு ஒழுங்கு செய்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம் பெற்றுது. "அரசே அரசியல் கைதிகளை உடனே விடுதலை செய்" எனக் கோரிய இவ்...
Read moreஊடகங்களுக்கான அறிக்கை 15.02..2010 எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் வெறுமனே பாராளுமன்றப் பதவிகளைப் பெறும் குறுகிய பதவி ஆசையில் தனித்தனியே பிரிந்து நின்று போட்டியிடுவதால் ஜனநாயக இடதுசாரி முற்போக்கு சக்திகள் எவ்வித பலாபலன்களையும் பெற்றுக் கொள்ள முடியாது. அதேவேளை மக்களுக்கு மாற்று...
Read moreஇதுவரை தமிழ்த்தேசியக் கூட்டமைப் பின் எம்.பிக்களாக இருந்த 12 பேருக்கு இந்தத் தடவை வேட்பாளர் நியமனம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் மிக அரி தாக உள்ளதாகத் தெரியவருகிறது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தெரிவு செய்வது சம்பந்தமான ஆலோசனைக்...
Read moreஇராணுவப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யக்கோரி இரத்தினபுரி நகரில் இன்று முற்பகல் 11 மணியளவில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. சப்ரகமுவ மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க தலைமையில் சுமார்...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.