இன்றைய செய்திகள்

Tamil News articles

கண்டன கூட்டம் உதயன் பத்திரிகை  அலுவலகம் தாக்கப்பட்டதை  கண்டித்தும் கருத்துசுதந்திரத்தை  வலியுறுத்தியும்  தேடகத்தினால்  கண்டன கூட்டம் ஒழுங்கு செய்யபட்டுள்ளது. காலம்      27-02-2010 இடம்      ஸ்காபுரோ சிவிக் சென்டர் நேரம்    3.00 pm-- 6.00pm அனைவரையும் தோழமையுடன் அழைக்கின்றோம்! தேடகம், ...

Read more

ஈழ மக்க்கள் ஜனநாயகக்கட்சி (ஈ.பி.டி.பி.) யாழ் மாவட்டத்தில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுகின்றது என அக்கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். இன்று யாழ். செயலகத்தில் டக்ளஸ் தலைமையிலான எட்டு வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக...

Read more

  லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பிராந்தியத்தில் அமெரிக்க செல்வாக்கை பலவீனப்படுத்த அமெரிக்க நாடு இல்லாத புதிய அமைப்பை உருவாக்க வேண்டுமென்று மெக்சிகோ உச்சி மாநாட்டில் கியூபா ஜனாதிபதி ரால் காஸ்ட்ரோ அழைப்பு விடுத்தார். மெக்சிகோ நாட்டின் கடற்கரை...

Read more

  கிரேக்க அரசின் சிக்கன நடவடிக்கைகளை எதிர்த்து 20 இலட்சம் தொழிலாளர்கள் ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், வான், கடல்வழி மற்றும் ரயில் போக்குவரத்துகள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளன. நாட்டிலுள்ள பல சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டுள்ளன. தலைநகர் ஏதேன்ஸில் அரசுக்கெதிராக...

Read more

அரசியல் சாசனத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென டேவிட் மிலிபான்ட் கோரிக்கை விடுத்துள்ளார். லண்டன் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற உலகத் தமிழ் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாநாட்டில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளது. எனினும், இந்தக் கோரிக்கைகளை...

Read more

இலங்கையின் - கிழக்கே மட்டக்களப்பு மாவட்டம் புலிபாய்ந்தகல் பிரதேசத்சில் 8 வயது பாடசாலை மாணவியொருவர் இராணுவத்தினரால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்டப்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான அடையாள அணி வகுப்பு வியாழக்கிழமை மட்டக்களப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற போது சந்தேக நபர்களிலொருவரை...

Read more

இலங்கையில் மேற்கிற்கின் நலன்களுக்கும் இந்திய நலன் களுக்கும் இடையேயான பனிப்போர் திவிரமடைய ஆரம்பித்ததன் இன்னொரு வெளிப்பாடு குளோபல் தமிழ் போரம் நிகழ்த்திய மாநாட்டில் பிரித்தானியப் பிரதமர் கலந்து கொண்டமை எனக் கருதப்படுகிறது. இதே வேளை பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர்...

Read more

போரினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மற்றும் திருகோணமலை பகுதிகளில் இரண்டு சுதந்திர வர்த்தக வலயங்கள் அமைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த இரண்டு மாவட்டங்களில் வாழும் மக்களுக்கு நன்மை அளிக்கும் நோக்கில் அரசாங்கம் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது. வடக்கு கிழக்கு துரித...

Read more
Page 893 of 1266 1 892 893 894 1,266