இன்றைய செய்திகள்

Tamil News articles

  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைத்துத் தகர்ப் பதற்கு பல்வேறு சுயேச்சைக் குழுக்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிதிகளை வழங்கியுள்ளார். என்னதான் சதித்திட்டங்கள் வகுத்தாலும் கூட்டமைப் பின் பலத்தை எவராலும் உடைக்க முடியாது. அகில இலங்கை தமிழ்க் காங்...

Read more

இந்தப் போர், பன்னாட்டு நிறுவனங்களுக்கும், இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் ஒரு இலாபவெறி சூதாட்டம். மக்களைப் பொருத்தவரை இது ஜீவ மரணப் போராட்டம். எத்தகைய அடக்குமுறைகள் வரினும் இந்தப் போராட்டம் தொடரும்.

Read more

ஊடகவியலாளர் பிரகீத் ஹெக்நேலியகொட காணாமல் போய் இன்றுடன் ஒரு மாதம் பூர்த்தியாகியுள்ள போதிலும் இதுவரை அவர் குறித்த எவ்விதத் தகவல்களும் கண்டறியப்படவில்லை. காணாமல் போய் ஒருமாதம் கடந்துள்ள நிலையில் ஹெக்நேலியகொடவைத் தேடுவதற்காக ஹோமாகம தலைமையகக் காவல்துறை பரிசோதகர் இருவர்...

Read more

இலங்கையிலுள்ள பிரிட்டனின் பதில் உயர் ஸ்தானிகரை அழைத்து இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த  போகொல்லாகம கண்டனம் வெளியிட்டுள்ளார். பிரிட்டனிலுள்ள உலகளாவிய தமிழ் பேரவையின் மாநாட்டில் பிரிட்டிஷ் வெளிவிவகார செயலாளர் டேவிட் மில்லிபான்ட் உரையாற்றவிருப்பதை முன்னிட்டேரோஹித்த  போகொல்லாகம   கண்டனம் தெரிவித்தார்

Read more

20.02.2010 அன்று உதயன் பத்திரிகை அலுவலகம் மீதான தாக்குதலும், அதன் பிரதம ஆசிரியர்லோகேந்திரலிங்கம் அவர்களுக்கான மிரட்டலும் மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறியகதையாய் உள்ளது. கனேடிய தமிழ் ஊடகத்துறையினர் மத்தியில் இது முதலாவது நிகழ்வல்ல. தாயகம் பத்திரிகைக்கான தடை,...

Read more

பாக்லாந்து தீவுகள் என்று அறியப்படும் மால்வினாஸ் தீவுகள் பிரச்சனையில் 33 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் ஆதரவு கிடைத்துள்ளது என்று அர்ஜென்டினா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோர்ஜ் டையானா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். பாக்லாந்து தீவுகளில் பிரிட்டன் எண்ணெய் எடுக்கும் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது....

Read more

இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்கள் தமது தாயக பிரதேசங்களில் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் போதிய சுயாட்சி பெற்று வாழ வேண்டும் என்பதே தொடர்ந்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கொள்கையாக இருக்கும் என்று அதன் தலைவர் இரா. சம்பந்தன்...

Read more

  காவல்துறையினரால் இங்கினியாகல பகுதியில் நேற்று முன்தினம் (21) இரவு 7.45 அளவில் கைதுசெய்யப்பட்ட இளைஞர் ஒருவர் சேனாநாயக்க சமுத்திரத்தின் தெற்குப்பகுதி ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டதை அடுத்து நேற்று அதிகாலை மொரகஹபள்ளம பிரதேச மக்கள் காவல்துறையினருக்கெதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள்...

Read more
Page 894 of 1266 1 893 894 895 1,266