மாவோயிஸ்டுகள் அரசுக்கு நிபந்தனைகளை விதிப்பதை ஏற்க முடியாது என்றும், பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்னர் அவர்கள் வன்முறையை கைவிட வேண்டும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார். தங்களுக்கு எதிரான நடவடிக்கையை 72 நாட்களுக்கு நிறுத்திவைக்க வேண்டும்...
Read more







